திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் இரண்டாம் தவணை கொரோனா தடுப்பூசி இலக்கிற்கான விழிப்புணர்வு மிதிவண்டி பேரணியில் மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களும் இணைந்து பொதுமக்களுக்கு விழிப்பணர்வு ஏற்படுத்தினார்கள்.
திருவள்ளூரிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ஏழுமலை