Admin5

Admin5

கிணற்றில் தவறி விழுந்த விவசாயி பலி

திண்டுக்கல்: திண்டுக்கல் நிலக்கோட்டை அருகே முசுவனத்தில் கிணற்றில் தவறி விழுந்து விவசாயி சிவகுமார் பலி. இதுகுறித்து நிலக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் திரு.குரு வெங்கட்ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை...

ரெயில் மோதி வாலிபர் பலி

திண்டுக்கல்-சீலப்பாடி அருகே திண்டுக்கல்- கரூர் ரெயில்வே தண்டவாளத்தில் ரெயில் இஞ்சின் மோதி மதுரையைச் சேர்ந்த வாலிபர் சுந்தர் 29. என்பவர் பலியானார். இதுகுறித்து தகவலறிந்த ரயில்வே போலீஸ்...

 அணில் குட்டிகளுக்காக இருசக்கர வாகனத்தை விட்டுக்கொடுத்த ஓய்வுபெற்ற காவல் ஆய்வாளர்:

மதுரை: மதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ள பைக்காரா பகுதியை சேர்ந்தவர் திரு.பெரியகருப்பன்., இவர், காவல் ஆய்வாளராக பணி ஓய்வு பெற்று தனது மனைவி மற்றும் மகன்கள், பேரகுழந்தைகளுடன்...

காணாமல் போன ஒரு லட்சம் மதிப்புள்ள 50 செல்போன்கள் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு பவன் குமார் ஐபிஎஸ் அவர்களின் உத்தரவின் படி மாவட்ட குற்ற ஆவண காப்பக கூடுதல் காவல் கண்காணிப்பாளர் டாக்டர்...

போக்குவரத்து துறை சார்பாக பொதுமக்களுக்கு இலவச முககவசம்

சென்னை: சென்னை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் எல்லையம்மன் கோவில் அருகே உள்ள சந்திப்பில் முக கவசம் அணியாமல் வரும் பொதுமக்களுக்கும் இருசக்கர வாகனத்தில் முக கவசம் அணியாமல் வருபவர்களுக்கும்...

பெண் காவலருக்கு காவல்ஆய்வாளர் நடத்திய சீமந்த விழா

சென்னை:  சென்னை பூந்தமல்லி போலீஸ் நிலையத்தில் பெண் காவலராக பணிபுரிந்து வருபவர் அனுசுயா. இவருக்கு திருமணமாகி தற்போது நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். இவரது சொந்த ஊர் கன்னியாகுமரி என்பதால்...

புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை – காவலர் வீரவணக்கம் நாள்

புதுக்கோட்டை:  காவல் பணியின் போது நாட்டிற்காகவும், நாட்டு மக்களுக்காகவும் தன் இன்னுயிரை நீத்த காவலர்களுக்கு வீரவணக்கம் செலுத்திய புதுக்கோட்டை மாவட்ட காவல்துறையினர் காவல்துறையில் வீரமரணமடைந்த காவலர்களின் தியாகத்தை...

இராணிப்பேட்டை மாவட்டகாவல் துறை-காவலர் வீரவணக்க நாள்

இராணிப்பேட்டை: காவல் பணியின் போது நாட்டிற்காகவும், நாட்டு மக்களுக்காகவும் இன்னுயிரை நீர்த்த காவலர்களுக்கு அக்டோபர் 21ஆம் நாள் ஆண்டு தோறும் காவலர் வீரவணக்க நாள் கடைபிடிக்கப்படுகிறது. 1959...

போக்குவரத்து காவல் ஆய்வாளருக்கு பாராட்டு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனியில் போக்குவரத்து நெரிசல் மற்றும் சாலை விபத்தினை கட்டுப்படுத்தும் விதமாக கடந்த 5 வருடத்திக்கும் மேலாக செயல்படமால் இருந்த போக்குவரத்து சமிக்கை தனது...

காவல் துறையினருக்கு குறைதீர்க்கும் முகாம் நடத்தப்பட்டது

கோவை: உங்கள் துறையில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் குறைகளை கேட்டறிந்த மேற்கு மண்டல காவல்துறைத் தலைவர் மேற்கு மண்டல காவல் துறை தலைவர் திரு.ஆர்.சுதாகர் இ.கா.ப. அவர்கள்...

லாட்டரி சீட்டு விற்ப்பனையில் ஈடுபட்டவர்கள் கைது

திருவண்ணாமலை:  திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், கீழ்புதுப்பாக்கம் கிராமம், பசும்பொண் நகர் 2-வது தெருவை சேர்ந்த முருகன் 40. மற்றும் வெங்கட்ராயன் பேட்டை, நெ-109 நேரு தெருவைச்...

தங்கம் மற்றும் வெள்ளி பதக்கம் வென்ற லஞ்ச ஒழிப்புத்துறை காவல் கண்காணிப்பாளர்

சென்னை: சென்னை நேரு மைதானத்தில் நடந்த மாநில அளவிலான தடகள போட்டியில் சென்னை மேற்கு மண்டல லஞ்ச ஒழிப்பு துறை காவல் கண்காணிப்பாளராக மாமா திரு.அ.மயில்வாகணன் IPS,SP...

குற்றவாளிகளை விரைந்து கைது செய்த காவல்துறையினருக்கு பாராட்டு

தேனி: தேனி மாவட்டம் தேவதானப்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை விரைந்து கைது செய்த பெரியகுளம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர்...

தீயணைப்பு வீரர்களுக்கு தந்திரக் கதம்பப் படிமாற்றீட்டுப் போட்டி

விழுப்புரம்: விழுப்புரம்மாவட்ட தீயணைப்பு வீரர்களுக்கு தந்திரக் கதம்பப் படிமாற்றீட்டுப் போட்டி (TACTICAL MEDLEY RELAY COMPETITION) நடத்தப்பட்டது. இதில் மாவட்டத்திலுள்ள ஒவ்வொரு தீயணைப்பு மீட்புப் பணிகள் நிலையங்களிலிருந்தும்...

500 போக்குவரத்து மற்றும் ரோந்து காவலர்களுக்கு பயிற்சி

கோவை: கோவை மாநகர காவல்துறை மற்றும் ரோட்ராக்ட் மாவட்ட அமைப்பு (3201) இணைந்து கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் போக்குவரத்து மற்றும் ரோந்து காவலர்களுக்கு முதலுதவிப்...

கால்வாயில்,, தவறி விழுந்த பசுமாடு மீட்கப்பட்டது

சென்னை: சென்னை திருவொற்றியூர், கார்கில் நகர், பகிங்ஹாம் கால்வாயில், நேற்று மாலை, பசுமாடு ஒன்று தவறி விழுந்து விட்டது. அதை பார்த்த வாகன ஓட்டிகள், எண்ணுார் தீயணைப்பு...

வீர வணக்க நாளை முன்னிட்டு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்

சென்னை: சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவின்பேரில், காவலர் வீர வணக்க நாளை முன்னிட்டு, சென்னை பெருநகர காவல்துறை சார்பில் இன்று 21.10.2021 முதல் 31.10.2021 வரை...

இறந்த காவல் ஆளிநர்களுக்கு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அஞ்சலி

சென்னை : காவல் பணியின்போது இறந்த காவல் ஆளிநர்களுக்கு அஞ்சலி செலுத்தும் காவலர் வீர வணக்க நாளை முன்னிட்டு, கடந்த ஓராண்டில் இந்தியா முழுவதும் பணியின்போது இறந்த...

தொலைந்த கைபையை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஊர் காவல்படை

சிவகங்கை :  சிவகங்கை மாவட்ட மானமதுரை காவல் நிலையத்தில் பணிபுரியும் பெண் ஊர்காவல்படை வீராங்கனைகள் நேற்று 21:10:2021 வாரச்சந்தையில் பாதுகாப்பு பணியில் சந்தையில் பெண்மணி ஒருவர் தனது...

மாணவர்கள் பயன்பெற நூலகத்தை திறந்து வைத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் திரு.சாகுல்ஹமீது மற்றும் வள்ளியூர் காவல்துறையினர் முயற்சியில் வள்ளியூர் புறக்காவல் நிலையத்தில் பொதுமக்கள் மற்றும் அரசு தேர்வுக்கு...

Page 101 of 243 1 100 101 102 243

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.