Admin5

Admin5

காவலர் வீரவணக்க நாள்; காஞ்சிபுரம் மாவட்டம்

காஞ்சி: காவலர் வீரவணக்க நாள் 1959 ம் ஆண்டு அக்டோபர் 21 அன்று லடாக் பகுதியில் Hot Spring என்ற இடத்தில் சீன ராணுவத்தினர் ஒளிந்திருந்து மேற்கொண்ட...

கால்வாயில் மிதந்து வந்த ஆண் சடலம்:

மதுரை: மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே கால்வாயில் மிதந்து வந்த ஆண் சடலத்தை போலீஸார் கைப்பற்றினர். கொண்டையம்பட்டி கிராமத்தில் உள்ள பெரியார் பிரதானக் கால்வாயில் மிதந்து வந்த...

தீக்குளித்த பெண் பலி:

மதுரை: மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே கோட்டைமேட்டில், வீட்டில் தீக்குளித்த பெண் பலியானார். கோட்டை மேட்டை சேர்ந்தவர் பிச்சை. இவரது மனைவி கண்ணம்மா வயது. 50. இவர்...

காவல்துறை அருங்காட்சியகத்தை பார்வையிட்ட நடிகர்

சென்னை: சென்னை, எழும்பூரில் அமைந்திருக்கும் காவல்துறை அருங்காட்சியகத்தை, 16.10.2021 அன்று பார்வையிட்ட நடிகர் சிவகார்த்திகேயன், காவல்துறையினர் மீது தனி ஈர்ப்பும், பிரமிப்பும் தனக்கு உண்டு என்று தெரிவித்துள்ளார்....

உயிர் நீத்த காவலர்களுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட காவல் அலுவலக வளாகத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில், காவலர் வீரவணக்க நாளை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அ.பவன் குமார்,இ.கா.ப., அவர்கள் பணியின்போது...

50க்கும் மேற்பட்ட குடியிருப்பு கட்டிடங்கள் இடிப்பு

மதுரை: மதுரை மாவட்டம் மேலூர் அருகே கொட்டாம்பட்டி பகுதியில் உள்ள வள்ளிகோன்குளம், கோனார்குளம் உள்ளிட்ட நீர்நிலைகளை சுற்றி குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகங்கள் உள்ளிட்ட ஏராளமான ஆக்கிரமிப்புகள்...

வீரத் தியாகம் செய்த வீரர்களுக்கு வீரவணக்கம். திண்டுக்கல்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் 14ஆம் அணி மைதானத்தில் வீரத் தியாகம் செய்த வீரர்களுக்கு 21 குண்டுகள் முழங்க மரியாதை செய்து...

தேசிய காவலர்கள் தினத்தில் காவலர்களுக்கு மரக்கன்றுகள்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காவல் நிலையத்தில் உள்ள காவலர்கள் அனைவருக்கும் தென்னை மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. மேலும் நத்தம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் திரு.ராஜமுரளி அவர்களின்...

காவலர் நீத்தார் நினைவு தூண். தென்காசி மாவட்டம்

தென்காசி : 1959ம் ஆண்டு அக்டோபர் 21ம் தேதியன்று லடாக் பகுதியில் ஹாட் ஸ்பிரிங் என்ற இடத்தில் சீன ராணுவத்தினர் மேற்கொண்ட திடீர் தாக்குதலில் மத்திய பாதுகாப்பு...

வீர மரணமடைந்த காவலர்களுக்கு அஞ்சலி – மதுரை மாவட்டம்

மதுரை: 1959ம் ஆண்டு அக்டோபர் 21ம் தேதியன்று லடாக் பகுதியில் ஹாட் ஸ்பிரிங் என்ற இடத்தில் சீன ராணுவத்தினர் மேற்கொண்ட திடீர் தாக்குதலில் மத்திய பாதுகாப்பு படை...

காவலர் வீர வணக்க நாள் 2021 – வேலூர் மாவட்டம்

வேலூர்:  கடந்த 1959-ம் ஆண்டு அக்டோபர் 21-ம் தேதி லடாக் பகுதியில் ‘ஹாட் ஸ்பிரிங்ஸ்’ என்ற இடத்தில் சீன ராணுவத்தினர் நடத்திய திடீர் தாக்குதலில் மத்திய பாதுகாப்புப்...

கார் திடீரென்று தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு:

மதுரை: மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகாவிற்கு உட்பட்ட பெருங்குடி பகுதியிலுள்ள சௌராஷ்டிரா காலனியை சேர்ந்தவர் சைமன். இவர் ,தமிழ்நாடு காங்கிரஸ் மனித உரிமை துறையின் மாநில பொதுச்...

நீத்தார் நினைவு ஸ்தூபி திறந்து கௌரவிப்பு

திண்டுக்கல்: தமிழக காவல் துறையில் வீரமரணமடைந்த காவல் துறை அதிகாரிகள் மற்றும் ஆளினர்களுக்கான. "நீத்தார் நினைவு ஸ்தூபி" திறப்புவிழா தமிழ்நாடு சிறப்புக்காவல் 14-ஆம் அணி வளாகத்தில் தளவாய்...

வீர மரணமடைந்த காவலர்களுக்கு வீர வணக்கம்

தூத்துக்குடி: 1959ம் ஆண்டு அக்டோபர் 21ம் தேதி லடாக் பகுதியில் ‘ஹாட் ஸ்பிரிங்ஸ்” என்ற இடத்தில் சீன இராணுவத்தினர் ஒளிந்திருந்து மேற்கொண்ட திடீர் தாக்குதலில் 10 மத்திய...

சிறப்பாக பணிபுரிந்த காவலர்களுக்கு பாராட்டு

இராணிப்பேட்டை: இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று 20.09.2021 ஆம் தேதி காவல் கண்காணிப்பாளர் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் சிறப்பாக பணிபுரிந்த காவல் ஆய்வாளர் மற்றும் உதவி...

காக்கியின் நாயகர்களுக்கு வீர வணக்கம்

வேலூர்: வேலூர் மாவட்டகாக்கியின் நாயகர்களுக்கு வீர வணக்கம் தாயகத்தை தலைநிமிரச் செய்ய தன்னுயிர் நீத்த காக்கியின் கம்பீர நாயகர்களான உங்களுக்காக தலைவணங்கி செலுத்துகிறோம்… வீரவணக்கம்….!

சட்டவிரோதமாக வெளிமாநில மதுபானம் விற்பனை செய்த நபர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் அட்கோ காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பத்தலபள்ளி காய்கறி மார்கெட் பகுதியில் வெளிமாநில மதுபானம் விற்பதாக கிடைத்த தகவலின் பேரில் அட்கோ போலீஸார் அங்கு...

விபத்துக்களை தடுக்க ஒளிரும் பட்டைகளை ஒட்டும் பணி

மதுரை: மதுரை மாநகரில் விபத்துக்களை முன்கூட்டியே தடுப்பதற்காக மத்திய போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. ரமேஷ் குமார் அவர்கள் கீழ வெளி வீதி, நெல்பேட்டை, முனிச்சாலை ரோடு,...

காவலர் வீரவணக்க நாள்

நெல்லை: 1959ம் ஆண்டு அக்டோபர் 21ம் தேதியன்று லடாக் பகுதியில் ஹாட் ஸ்பிரிங் என்ற இடத்தில் சீன ராணுவத்தினர் மேற்கொண்ட திடீர் தாக்குதலில் மத்திய பாதுகாப்பு படை...

ஆதரவற்ற மூதாட்டி மீட்டு முதியோர் இல்லத்தில் சேர்த்த காவல் துறையினர்

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம்காரியாபட்டி காவல் நிலையம். காரியாபட்டியில் ஆதரவற்ற நிலையில் மூதாட்டி ஒருவர் இருப்பதாக வந்த தகவலை தொடர்ந்து காவல் நிலைய ஆய்வாளர் திரு.மூக்கன் அவர்கள் உத்தரவின்...

Page 102 of 243 1 101 102 103 243

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.