Admin5

Admin5

ஆதரவற்ற நபருக்கு அன்னையாக மாறி உதவிய காவல் ஆய்வாளர்

தேனி: தேனிமாவட்டம் ஆதரவற்ற நபருக்கு அன்னையாக மாறி உதவிய கூடலூர் வடக்கு காவல் ஆய்வாளர் திரு.K.முத்துமணி மற்றும் காவல் நிலைய காவல் துறையினருக்கு அப்பகுதி பொதுமக்கள் மத்தியில்...

சட்ட விரோதமாக கஞ்சா வைத்திருந்தவர் கைது.

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் கமுதி காவல் நிலைய ஆய்வாளர் திரு.அன்புபிரகாஷ் அவர்கள் கண்ணார்பட்டி பகுதியில் ரோந்து சென்ற போது சுய லாபம் கருதி சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை...

தீ விபத்து குறித்து மக்களிடையே விழிப்புணர்வு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் தீயணைப்பு துறை சார்பாக மக்கள் அதிகம் கூடும் இடமான விழுப்புரம் மகாலட்சுமி பிளாசாவில் மாவட்ட ஆட்சியர் திரு.மோகன், I.A.S., மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

காரில் கடத்திய குட்கா பொருட்கள் பறிமுதல்:

மதுரை: மதுரை அருகே காரில் கடத்தி வந்த குட்கா பொருட்களை, போலீஸார் காருடன் பறிமுதல் செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டம், சாத்தூரிலிருந்து- மதுரை மாவட்டம், வில்லூருக்கு, குட்கா பொருட்கள்...

மதுரை.கிரைம்ஸ்.20.10.2021.

ஓட்டலில் மது அருந்த மறுப்பு ஊழியருக்கு வாள்வெட்டு. மதுரை: மதுரை காமராஜபுரம் கக்கன் தெருவை சேர்ந்தவர் குமரய்யா46. இவர் பழைய குயவர்பாளையம் ரோட்டில் ஹோட்டல் நடத்தி வருகிறார்....

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறும்பட போட்டி

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட காவல் துறையின் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறும்பட போட்டி 06.09.2021 முதல் 30.09.2021 வரை இணையவழியில் நடத்தப்பட்டது. இப்போட்டியில் 12 சாலை...

மதுரை.கிரைம்ஸ்.20.10.2021

முன்விரோதத்தில் வாலிபருக்கு கத்திக்குத்து 5 பேர் கைது. மதுரை:  மதுரை மாடக்குளத்தில் முன்விரோதத்தில் வாலிபரை வழிமறித்து கத்தியால் குத்திய 5 பேரை போலீசார் கைது செய்தனர். பொன்மேனி...

போக்குவரத்து நெரிசலை குறைக்க போக்குவரத்து மாற்றம் – எஸ்.பி உத்தரவு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சீனிவாசன் அறிவுறுத்தலின்படி நகர் டி.எஸ்.பி திரு.கோகுலகிருஷ்ணன் மேற்பார்வையில் நகர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.சேரலாதன் மற்றும் போக்குவரத்து காவலர்கள் போக்குவரத்தில்...

நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்தவர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே கள்ளிமந்தயம் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்த கருப்பையா என்பவரை கள்ளிமந்தயம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். திண்டுக்கல்லில்...

மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கடும் எச்சரிக்கை

மதுரை: மதுரை மாவட்டம் தமிழக அரசினால் தடை செய்யப்பட்ட குட்கா போன்ற புகையிலை பொருட்களை,மதுரை மாவட்டத்தில் சட்டவிரோதமாக விற்பனை செய்வோருக்கு எதிராக சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு...

சாப்பிடவச்சு காதலனை தீர்த்துக்கட்டிய காதலி

சென்னை: மனக் கசப்பில் இருந்த காதலனிடம், உனக்கு பிடித்த நண்டு குழம்பு சமைத்து வைத்திருக்கிறேன் சாப்பிட வா என்று சொல்லி அழைத்து, மது அருந்த வைத்து நண்டு...

இருசக்கர வாகனம் கழுவும் போது ஏற்பட்ட தகராறு – ஒருவர் வெட்டிக்கொலை

தூத்துக்குடி: தூத்துக்குடியில், இருசக்கர வாகனம் கழுவும் போது பக்கத்து வீட்டுகாரருடன் ஏற்பட்ட தகராறில் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். சுப்பையா என்பவர் சில நாட்களுக்கு முன் தனது...

ஸ்மார்ட்போன் வெடித்து தீ விபத்து இளைஞர் பலி

கோவை: தகவல் தொழில்நுட்பம் வளர்ந்து வருவதால் இன்று அனைவரது கைகளிலும் ஸ்மார்ட்போன்கள் தவழ்கின்றன. அனைத்து ஸ்மார்ட்போன்களும் நல்லவை என சொல்லிவிட முடியாது. குறிப்பிட்ட பிராண்ட் மட்டுமே கோளாறாக...

நெல்லை அருகே சிறப்பு உதவி ஆய்வாளர் தற்கொலை!

நெல்லை: நெல்லை மாவட்டம் சேரன்மாதேவியை அடுத்த வடக்கு காருக்குறிச்சி பாறையடி தெருவை சேர்ந்தவர் திரு.இசக்கிமுத்து 52. இவர் நெல்லை மாநகர காவல் துறையில் சிறப்பு உதவி ஆய்வாளராக...

வீட்டின் பூட்டை உடைத்து 47 பவுன் நகை, பணம் கொள்ளை!

மதுரை: மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அன்னை தெரசா நகரை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் 55. இவர் பஞ்சாலையில் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர். இந்த நிலையில், கோபாலகிருஷ்ணன், கடந்த 16ஆம் தேதி...

புறக் காவல் நிலையத்தை துவங்கி வைத்த கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

கோவை: கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. செல்வநாகரத்தினம் இ.கா.ப., அவர்கள் செட்டிபாளையம் காவல் நிலைய பகுதியில் உள்ள மலுமிச்சம்பட்டியில் புறகாவல் நிலையத்தை துவங்கி வைத்தார். இப்புறக்காவல்...

3 லட்சம் மதிப்புள்ள குட்கா பாக்கெட்டுகளை காவல்துறையினர் பறிமுதல்

நாகை: நாகை மாவட்டம், சீர்காழி பகுதியில் தடைசெய்யப்பட்ட ஹான்ஸ், கூல்லிப், விமல் போன்ற குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக மயிலாடுதுறை மாவட்ட சிறப்பு தனிப்படை போலீசாருக்கு தகவல்...

தவறவிட்டபணத்தை கண்டு பிடித்து உரியவரிடம் ஒப்படைத்த காவலர்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை பேருந்து நிலையத்திலிருந்து சென்னை பேருந்தில் பயணம் செய்த சுதாகர் என்பவர் 1,34,000 தொகையுடன் தவறவிட்ட கருப்பு நிறபேகை உதவி கண்காணிப்பாளர் செல்வி.கிரண் ஸ்ருதி தலைமையில்...

முதல்வர் திட்டம் தொடர்பான காவல்துறையினர் குறைகேட்பு முகாம்

மதுரை: தென்மண்டல காவல்துறைத் தலைவர் திரு.T.S. அன்பு, இ.கா.ப., அவர்களால் மதுரை ஆயுதப்படை மைதானத்தில் இன்று 18.10.2021 நடத்தப்பட்டது. இதில் தென் மண்டலத்திற்கு உட்பட்ட மாநகரம் மற்றும்...

தலைகவசம், முக்கவசம் விழிப்புணர்வு ஏற்படுத்திய காவல்துறையினர்

சென்னை: சென்னை மணலி போக்குவரத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பொன்னேரி நெடுஞ்சாலை ஆண்டார் குப்பம் சந்திப்பில் மாதவரம் போக்குவரத்து உதவி ஆணையாளர் திரு.மலைச்சாமி தலைமையில் , மணலி...

Page 103 of 243 1 102 103 104 243

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.