பட்டாக் கத்தியில் கேக் வெட்டி கொண்டாடிய இருவர் கைது:
மதுரை: மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே குமாரம் கிராமத்தில் மந்தையில், நண்பர்களுடன் பட்டாக்கத்தியை வைத்து கேக் வெட்டி, கொண்டாடிய இருவரை போலீஸார் கைது செய்தனர். மதுரை அருகே...
மதுரை: மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே குமாரம் கிராமத்தில் மந்தையில், நண்பர்களுடன் பட்டாக்கத்தியை வைத்து கேக் வெட்டி, கொண்டாடிய இருவரை போலீஸார் கைது செய்தனர். மதுரை அருகே...
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்ற திருட்டு வழக்குகளில் சம்மந்தப்பட்டகுற்றவாளிகளை கைது செய்து, அவர்களிடமிருந்து 31 பவுன் நகைகளை பறிமுதல் செய்த...
இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள கோட்டை பகுதியில் 40 வயது பெண்ணை அவரது வீட்டின் முன் வைத்து மது போதையில் அவதூறாக பேசி, கொடூரமான வாளை...
கிருஷ்ணகிரி: தமிழக காவல்துறை சார்பில் சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த தினமான அக்டோபர் 31 ஆம் தேதியை "தேசிய ஒற்றுமை தினமாக"கொண்டாடும் விதமாக கன்னியாகுமரி முதல் குஜராத்...
கரூர்: கரூர் மாவட்டம் வேலாயுதம் பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நிலைக் காவலர் திரு.மணிகண்டன் சென்று தனியாக வசிக்கும் நபர்களை நேரில் சந்தித்து உடல் நலம்...
வீடு புகுந்து செல்போன் நகை திருட்டு 2 பேர் கைது. மதுரை: மதுரை மதிச்சியத்தில் வீடு புகுந்து செல்போன் நகை திருடிய 2 பேரை போலீசார் கைது...
கரூர்: கரூர் மாவட்டம் தோகமலை காவல் நிலைய உட்பட்ட கரும்புள்ளி கிராமமான காவல்காரன்பட்டி கிராம பொது மக்களிடம் கள்ளச்சாராயம் விற்பனை பற்றியும் கள்ளச்சாராயம் குடிப்பதால் ஏற்படும் தீமைகள்...
கோவை: கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. செல்வநாகரத்தினம் இ.கா.ப., அவர்கள் செட்டிபாளையம் காவல் நிலைய பகுதியில் உள்ள மலுமிச்சம்பட்டியில் புறகாவல் நிலையத்தை துவங்கி வைத்தார். இப்புறக்காவல்...
கோவை: கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் திரு. செல்வநாகரத்தினம் இ.கா.ப., அவர்களின் உத்தரவின்பேரில் போதைப்பொருட்களை ஒழிக்கும் நடவடிக்கையாக DAD-Drive Against Drugs என்ற பேரில் கோவை மாவட்டத்தில்...
கோவை: கோவை மாவட்டம், வடவள்ளி காவல் துறையினர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களிடையே இன்று (17.10.2021) குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள், போக்சோ,...
புதுக்கோட்டை: புதுக்கோட்டைமாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி. நிஷா பார்த்திபன் இ.கா.ப., அவர்களின் உத்தரவின்படி புதுக்கோட்டை மாவட்டம், கணேஷ் நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புனித ஆரோக்கிய மக்கள்...
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் உட்கோட்டம் அன்னவாசல் காவல்நிலையத்திற்கு காவல்துறை துணைத்தலைவர் திருச்சி சரகம் திரு. சரவண சுந்தர் இ.கா.ப., அவர்கள் வருடாந்திர ஆய்விற்காக அன்னவாசல் காவல்நிலையத்திற்கு...
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே பெட்ரோல் பங்க் ஊழியரிடம் கத்தியை காட்டி பணம் பறித்த 2 நபர்கள் கைது. அவர்களிடமிருந்து தங்க நகைகள், ஒரு கத்தி,...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி' உடுமலை ரோட்டில், தலைகவசம் அணியாமல் வந்த இருசக்கர வாகனங்களை தடுத்து நிறுத்தி, அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, பழனி போக்குவரத்துக் காவல்...
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் சட்ட ஒழுங்கு டி.ஜி.பி திரு.சைலந்தர்பாபு அவர்கள் ஆய்வு .சென்னையில் இருந்து சைக்கிள் பழனமாக திருவள்ளூர் வந்த .டி.ஜி.பி.திரு.சைலந்தர்பாபு அவர்கள் அங்கு தீயனைப்பு அலுவலகம்...
சென்னை: சென்னையிலிருந்து சைக்கிளிங் மூலம் பூந்தமல்லி ,வெள்ளவேடு, மணவாளநகர் வழியாக திருவள்ளூருக்கு வருகை தந்த தமிழக டி.ஜி.பி திரு.சைலேந்திரபாபு. தீயணைப்புத்துறை வீரர்களிடம் குறைகளை கேட்டறிந்து, தாலுக்கா காவல்...
சென்னை: மெரினா கடற்கரையில் இன்று கடலில் குளிக்க முயன்றவர்களை விரட்டி வெளியேற்றிய போலீசார் மெரினா கடற்கரையில் திரண்டிருந்த மக்கள் கூட்டத்தை போலீசார் விரட்டி அடித்த காட்சி. மெரினா...
இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் தோிருவேலி காவல் நிலைய ஆய்வாளர் திரு.மோகன் அவர்கள் இளங்காகூர் பகுதியில் ரோந்து சென்ற போது. சுய லாபம் கருதி சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை...
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி உட்கோட்டத்தில் கடந்த மூன்று மாதங்களாக தொடர்ச்சியாக Two wheeler திருடப்பட்டு வந்த நிலையில் காரைக்குடி காவல் நிலைய கு. எண்கள் 420,534...
மதுரை: மதுரை மாவட்ட ஆயூதப் படை மைதானத்தில், மின்னணு நூலகத்தை திறந்து வைத்தார், மதுரை சரக போலீஸ் டி.ஐ.ஜி திருமதி.காமினி. உடன், மதுரை மாவட்ட போலீஸ் எஸ்.பி....
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்காக, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (TVK) வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் இதோ: 1. இளைஞர் மற்றும்...
Read more© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.