Admin5

Admin5

மதுரை. கிரைம்ஸ்.17.10.2021

நிதி நிறுவனத்தில் 12 லட்சம் கையாடல் ஊழியருக்கு வலைவீச்சு. மதுரை:  மதுரை ஞான ஒளிவுபுரம் ஏ.ஏ.ரோட்டில் தனியார் நிதி நிறுவனம் ஒன்று உள்ளது. இதன் வர்த்தகப் பிரிவு...

காணாமல் போன செல்போன்களை கண்டுபிடித்து உரியவர்களிடம் ஒப்படைத்த காவல்துறை

தேனி:  தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களில் செல்போன் காணாமல் போனதாக கொடுக்கப்பட்ட புகார் மனுக்கள் தொடர்பாக தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.டோங்கரே பிரவிண்...

மறைந்த மோப்ப நாய் ‘டயானா’ 21 குண்டுகள் முழங்க நல்லடக்கம்

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் காவல்துறையில் குற்றச் சம்பவங்கள் தொடர்பாகப் புலனாய்வு மற்றும் சட்டம் ஒழுங்கு பாதுகாப்புகளுக்கென்று காவலர்கள் உள்ளனர். இது தவிர்த்து மனிதனின் எண்ணத்திற்கு எட்டாத குற்றச்...

காயம்பட்ட மயிலுக்கு உதவிய காவல்துறை – பொதுமக்கள் பாராட்டு

திருநெல்வேலி:  திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் புதிய பேருந்து நிலையம் அருகே காயம்பட்டு மயங்கி நிலையில் மயில் கீழே கிடந்தது. இதனை வள்ளியூர் காவல் ஆய்வாளர் திரு.சாகுல் ஹமீது...

கொலை வழக்கில் ஈடுபட்ட 9 நபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் முன்னீர்பள்ளம் காவல் நிலைய வடுவூர் பட்டி சங்கர சுப்பிரமணியன் கொலை வழக்கில் குற்றவாளிகளான கொத்தன்குளம், இந்திரா காலனி பகுதியை சேர்ந்த மகாராஜன் என்ற...

தாய் குழந்தை கிணற்றில் குதித்து தற்கொலை

திண்டுக்கல்: திண்டுக்கல் தோமையார்புரம் அருகே மசூதிக்குச் சொந்தமான கிணற்றில் பிரின்சி 24, திமோஸ் லிவி 4. ஆகிய 2 பேர் இறந்த நிலையில் மிதந்து கொண்டிருந்தனர், தகவலறிந்த...

எஸ்.பி திரு.சீனிவாசன் திடீர் ஆய்வு

திண்டுக்கல்: திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் எஸ்பி. திரு.சீனிவாசன் திடீர் ஆய்வு செய்து, புதிதாக அமைக்கப்பட்டு வரும் பயணிகள் நிழற்குடை விரைந்து செயல்படுத்த மாநகராட்சிக்கு பரிந்துரை செய்தார். மேலும்...

இருசக்கர வாகனத்தில் வரும் பெண்களை குறிவைத்து நகை பறிப்பு

மதுரை: மதுரை மாநகரில் தல்லாகுளம், செல்லூர், கூடல்புதூர், திருப்பாலை, எஸ். எஸ் காலனி, அண்ணாநகர், கீரைத்துறை, திருப்பரங்குன்றம், அவனியாபுரம் போன்ற பகுதிகளில், இருசக்கர வாகனங்களில் செல்லும் பெண்களை...

பஸ் மோதி டேங்கர் லாரி டிரைவர் பலி

மதுரை: மாவட்டம் திருமங்கலம் அருகே கப்பலூர் சுற்றுச் சாலையில் இருசக்கர வாகனத்தின் மீது தனியார் பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் டேங்கர் லாரி டிரைவர் சம்பவ இடத்திலேயே தலை...

அதிகாரிகளுக்கு தமிழக டி,ஜி,பி முக்கிய சுற்றறிக்கை

சென்னை : காவலர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டால் உடனே அவர்களை உயர்அதிகாரிகள் விடுவிக்க வேண்டும் என்று தமிழக டி.ஜி.பி திரு.சைலேந்திரபாபு உத்தரவிட்டுளளார். மேலும், அப்படி ஒரு வாரத்தில் விடுவிக்காவிட்டால்...

சட்டவிரோதச் செயல்களை அனுமதிக்கும் காவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” டி.ஜி.பி

சென்னை : தமிழக டி.ஜி.பி திரு.சைலேந்திரபாபு அனைத்து மாவட்ட காவல் தலைமையகங்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அந்த சுற்றறிக்கையில், காவலர்கள் எவ்வளவு தொகையை லஞ்சமாக பெறுகிறார்கள் என்ற விவரம்...

குற்றத்தடுப்பு சம்பந்தமாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சாய்சரன் தேஜஸ்வி,இ.கா.ப.,அவர்கள் உத்தரவின் பேரில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணகிரி,ஓசூர், பர்கூர், தேன்கனிக்கோட்டை, ஊத்தங்கரை ஆகிய அனைத்து உட்கோட்ட காவல்...

5000 பனை விதை நட்ட 700 காவலர்கள்

வேலூர்:  வேலூர் மாவட்ட மலை பகுதிகளில் மண் அறிப்ப தடுக்கவும், நிலத்தடி நீரை சேமிக்கவும், மாநில மரமான பனை மரத்தை பாதுகாக்கும் நோக்கத்தில் வேலூர் மாவட்ட காவல்...

வேலூர் மாவட்டம். 5000 பனை விதை நட்ட 700 காவலர்கள்.

வேலூர்: வேலூர் மாவட்ட மலை பகுதிகளில் மண் அறிப்பை தடுக்கவும், நிலத்தடி நீரை சேமிக்கவும், மாநில மரமான பனை மரத்தை பாதுகாக்கும் நோக்கத்தில் வேலூர் மாவட்ட காவல்...

மதுரை கிரைம்ஸ். 16.10.2021.

பெண் ஊழியரை மிரட்டி கற்பழிப்பு: மதுரை:  மதுரை வில்லாபுரம் மீனாட்சி நகர் மூன்றாவது தெருவை சேர்ந்தவர் இருபத்தொரு வயது பெண். இவர் முனிச்சாலை பழைய குயவர்பாளையம் பாளையத்தில்...

ஆயுதப்படை வளாகத்தில் மின்னணு நூலகம் (E-Library) திறப்பு விழா.

மதுரை:  மதுரை மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் புதிதாக மின்னணு நூலகத்தை மதுரை சரக காவல்துறை துணைத் தலைவர், திருமதி. N. காமினி இ.கா.ப. அவர்களால் திறந்து வைக்கப்பட்டது....

பேருந்து பயணியிடம் பணம் திருட முயற்சித்தவர் கைது.

இராமநாதபுரம்: மாவட்டம் பரமக்குடி வாரச் சந்தையில் பொருட்களை வாங்கி விட்டு, வீடு திரும்புவதற்காக பேருந்தில் ஏற முயன்ற மகேஸ்வரி என்ற பெண்ணிடமிருந்து, பணத்தை திருட முயற்சித்த வள்ளி...

மனநிலை பாதித்த பெண்ணை மீட்டு உறவினர்களிடம் ஒப்படைத்த காவல்துறையினர்

விருதுநகர்: விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. மு.மனோகர் I.P.S., அவர்கள் விருதுநகர் ஆர்யாஸ் ஹோட்டல் அருகில் நின்று கொண்டிருந்த சுமார் 55 வயது மதிக்கத்தக்க பெண்...

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் மாதாந்திர குற்றக் கலந்தாய்வு கூட்டம்

ராநாதபுரம்: ராநாதபுரம் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.E.கார்த்திக். அவர்கள் தலைமையில்  மாதாந்திர குற்றக் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் காவல்துறை அதிகாரிகள் மற்றும்...

Page 105 of 243 1 104 105 106 243

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.