மதுரை. கிரைம்ஸ்.17.10.2021
நிதி நிறுவனத்தில் 12 லட்சம் கையாடல் ஊழியருக்கு வலைவீச்சு. மதுரை: மதுரை ஞான ஒளிவுபுரம் ஏ.ஏ.ரோட்டில் தனியார் நிதி நிறுவனம் ஒன்று உள்ளது. இதன் வர்த்தகப் பிரிவு...
நிதி நிறுவனத்தில் 12 லட்சம் கையாடல் ஊழியருக்கு வலைவீச்சு. மதுரை: மதுரை ஞான ஒளிவுபுரம் ஏ.ஏ.ரோட்டில் தனியார் நிதி நிறுவனம் ஒன்று உள்ளது. இதன் வர்த்தகப் பிரிவு...
தேனி: தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களில் செல்போன் காணாமல் போனதாக கொடுக்கப்பட்ட புகார் மனுக்கள் தொடர்பாக தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.டோங்கரே பிரவிண்...
இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் காவல்துறையில் குற்றச் சம்பவங்கள் தொடர்பாகப் புலனாய்வு மற்றும் சட்டம் ஒழுங்கு பாதுகாப்புகளுக்கென்று காவலர்கள் உள்ளனர். இது தவிர்த்து மனிதனின் எண்ணத்திற்கு எட்டாத குற்றச்...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் புதிய பேருந்து நிலையம் அருகே காயம்பட்டு மயங்கி நிலையில் மயில் கீழே கிடந்தது. இதனை வள்ளியூர் காவல் ஆய்வாளர் திரு.சாகுல் ஹமீது...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் முன்னீர்பள்ளம் காவல் நிலைய வடுவூர் பட்டி சங்கர சுப்பிரமணியன் கொலை வழக்கில் குற்றவாளிகளான கொத்தன்குளம், இந்திரா காலனி பகுதியை சேர்ந்த மகாராஜன் என்ற...
திண்டுக்கல்: திண்டுக்கல் தோமையார்புரம் அருகே மசூதிக்குச் சொந்தமான கிணற்றில் பிரின்சி 24, திமோஸ் லிவி 4. ஆகிய 2 பேர் இறந்த நிலையில் மிதந்து கொண்டிருந்தனர், தகவலறிந்த...
திண்டுக்கல்: திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் எஸ்பி. திரு.சீனிவாசன் திடீர் ஆய்வு செய்து, புதிதாக அமைக்கப்பட்டு வரும் பயணிகள் நிழற்குடை விரைந்து செயல்படுத்த மாநகராட்சிக்கு பரிந்துரை செய்தார். மேலும்...
மதுரை: மதுரை மாநகரில் தல்லாகுளம், செல்லூர், கூடல்புதூர், திருப்பாலை, எஸ். எஸ் காலனி, அண்ணாநகர், கீரைத்துறை, திருப்பரங்குன்றம், அவனியாபுரம் போன்ற பகுதிகளில், இருசக்கர வாகனங்களில் செல்லும் பெண்களை...
மதுரை: மாவட்டம் திருமங்கலம் அருகே கப்பலூர் சுற்றுச் சாலையில் இருசக்கர வாகனத்தின் மீது தனியார் பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் டேங்கர் லாரி டிரைவர் சம்பவ இடத்திலேயே தலை...
சென்னை : காவலர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டால் உடனே அவர்களை உயர்அதிகாரிகள் விடுவிக்க வேண்டும் என்று தமிழக டி.ஜி.பி திரு.சைலேந்திரபாபு உத்தரவிட்டுளளார். மேலும், அப்படி ஒரு வாரத்தில் விடுவிக்காவிட்டால்...
சென்னை : தமிழக டி.ஜி.பி திரு.சைலேந்திரபாபு அனைத்து மாவட்ட காவல் தலைமையகங்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அந்த சுற்றறிக்கையில், காவலர்கள் எவ்வளவு தொகையை லஞ்சமாக பெறுகிறார்கள் என்ற விவரம்...
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சாய்சரன் தேஜஸ்வி,இ.கா.ப.,அவர்கள் உத்தரவின் பேரில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணகிரி,ஓசூர், பர்கூர், தேன்கனிக்கோட்டை, ஊத்தங்கரை ஆகிய அனைத்து உட்கோட்ட காவல்...
வேலூர்: வேலூர் மாவட்ட மலை பகுதிகளில் மண் அறிப்ப தடுக்கவும், நிலத்தடி நீரை சேமிக்கவும், மாநில மரமான பனை மரத்தை பாதுகாக்கும் நோக்கத்தில் வேலூர் மாவட்ட காவல்...
வேலூர்: வேலூர் மாவட்ட மலை பகுதிகளில் மண் அறிப்பை தடுக்கவும், நிலத்தடி நீரை சேமிக்கவும், மாநில மரமான பனை மரத்தை பாதுகாக்கும் நோக்கத்தில் வேலூர் மாவட்ட காவல்...
பெண் ஊழியரை மிரட்டி கற்பழிப்பு: மதுரை: மதுரை வில்லாபுரம் மீனாட்சி நகர் மூன்றாவது தெருவை சேர்ந்தவர் இருபத்தொரு வயது பெண். இவர் முனிச்சாலை பழைய குயவர்பாளையம் பாளையத்தில்...
மதுரை: மதுரை மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் புதிதாக மின்னணு நூலகத்தை மதுரை சரக காவல்துறை துணைத் தலைவர், திருமதி. N. காமினி இ.கா.ப. அவர்களால் திறந்து வைக்கப்பட்டது....
இராமநாதபுரம்: மாவட்டம் பரமக்குடி வாரச் சந்தையில் பொருட்களை வாங்கி விட்டு, வீடு திரும்புவதற்காக பேருந்தில் ஏற முயன்ற மகேஸ்வரி என்ற பெண்ணிடமிருந்து, பணத்தை திருட முயற்சித்த வள்ளி...
விருதுநகர்: விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. மு.மனோகர் I.P.S., அவர்கள் விருதுநகர் ஆர்யாஸ் ஹோட்டல் அருகில் நின்று கொண்டிருந்த சுமார் 55 வயது மதிக்கத்தக்க பெண்...
ராநாதபுரம்: ராநாதபுரம் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.E.கார்த்திக். அவர்கள் தலைமையில் மாதாந்திர குற்றக் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் காவல்துறை அதிகாரிகள் மற்றும்...
காஞ்சி: காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் உட்கோட்டம், சிவகாஞ்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட 1 ) செல்வம் ( எ ) சோமாஸ் 27. 2) சுரேஷ்குமார் (...
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்காக, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (TVK) வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் இதோ: 1. இளைஞர் மற்றும்...
Read more© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.