Admin5

Admin5

புகையிலை பொருட்கள் விற்றவர் கைது தாலுகா போலீஸார் நடவடிக்கை

திண்டுக்கல்: திண்டுக்கல் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர்  திரு.பாஸ்டின் தினகரன், சப்-இன்ஸ்பெக்டர்கள்  திரு.மலைச்சாமி, திரு.ஜாபர் ஏட்டுகள்  திரு.காளீஸ்வரன்,  திரு.ராஜகுரு ஆகியோர் அடங்கிய போலீசார் குட்டத்து ஆவாரம்பட்டியில் ரோந்து பணியில்...

காவல்துறையுடன் இணைந்து பணியாற்ற பொதுமக்களுக்கு காவல் துறை தலைவர் அழைப்பு.

துப்பறியும் திறனை வெளிக்கொண்டுவர ஒரு அரிய வாய்ப்பு. திருச்சி: மத்திய மண்டலத்தில் கண்டுபிடிக்கப்படாமல் 15 கொலை வழக்குகளும் (திருச்சி 4, புதுக்கோட்டை 1, பெரம்பலூர் 2, அரியலூர்...

3 லட்சம் மதிப்புள்ள குட்கா பாக்கெட்டுகளை காவல்துறையினர் பறிமுதல்

நாகை: நாகை மாவட்டம், சீர்காழி பகுதியில் தடைசெய்யப்பட்ட ஹான்ஸ், கூல்லிப், விமல் போன்ற குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக மயிலாடுதுறை மாவட்ட சிறப்பு தனிப்படை போலீசாருக்கு தகவல்...

என்கவுண்டரில் ரவுடி சுட்டுக்கொலை

தூத்துக்குடி: தூத்துக்குடி அருகேயுள்ள கூட்டாம்புளி திருமலையா புரத்தைச் சேர்ந்தவர் வெற்றிவேல் மகன் துரைமுருகன் 39. இவர் மீது 6 கொலை வழக்குகள் உட்பட 90க்கும் மேற்பட்ட வழக்குகள்...

கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் நடத்திய அதிரடி சோதனை

கோவை: கோவை மாவட்டம், பேரூர் மதுவிலக்கு அமலாக்க காவல்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் சட்டத்திற்கு விரோதமாக மது விற்பனை செய்த *L. சரவணகுமார் 27. மற்றும் P.வெள்ளிங்கிரி...

கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை

கோவை:  கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் திரு.செல்வநாகரத்தினம் இ.கா.ப. அவர்களின் உத்தரவின்பேரில் போதைப்பொருட்களை ஒழிக்கும் நடவடிக்கையாக DAD-Drive Against Drugs என்ற பேரில் கோவை மாவட்டத்தில் உள்ள...

(C.C.TV) பொருத்துவதன் அவசியம் பற்றி விழிப்புணர்வு

கரூர்: கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின்படி ஜவஹர் பஜார் மற்றும் கரூர் - கோவை செல்லும் பகுதியில் உள்ள கடைகளில் கண்காணிப்பு கேமரா (C.C.TV)...

குழந்தைகள் மற்றும் பெண்களுக்கெதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு

கரூர்: கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் படி 14.10.2021 இன்று தென்னிலை காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. கண்ணதாசன் அவர்கள் தலைமையில் தொட்டம்பட்டி...

விபத்தில் சிக்கியவர்களை மீட்ட பொதுமக்கள், நேரில் அழைத்து பாராட்டிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

திருச்சி: திருச்சி மாவட்டம், ஜீயபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முக்கொம்பு சுற்றுலா தளம் அருகே கடந்த 11.10.2021ம் தேதி காலை 06:30 மணி அளவில், சுமார் 20...

குற்றச் செயல்களை தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அதிரடி நடவடிக்கை

கிருஷ்ணகிரி:  கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சாய்சரன் தேஜஸ்வி,இ.கா.ப., அவர்கள் உத்தரவின் பேரில் இன்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணகிரி,ஓசூர், பர்கூர், தேன்கனிக்கோட்டை, ஊத்தங்கரை ஆகிய அனைத்து...

சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்தவர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி காவல் நிலைய பகுதியில் A வெப்பலம்பட்டியில் மதுபானம் விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் படி போச்சம்பள்ளி போலீசார் விரைந்து சென்று...

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அண்ணாநகர் பகுதியில் கஞ்சா விற்பனைக்கு வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் படி போலீசார் அங்கு விரைந்து சென்றுசோதனை...

கொலை வழக்கில் இரண்டு நபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி டவுன் காவல் நிலைய வழக்கில் சாம்பல்பட்டி பகுதியில் கொலை செய்து புதைத்த வழக்கில் குற்றவாளிகள் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்ட நிலையில்,இரண்டு...

பொதுமக்களுக்கு “Cyber Crime Awareness” தொடர்பாக விழிப்புணர்வு

தஞ்சாவூர்:  தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவுப்படி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில் தஞ்சாவூர் மாவட்ட புதிய பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு "Cyber Crime Awareness"...

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அதிரடி நடவடிக்கை.

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள்   மாவட்டம் முழுவதும் அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில், அந்தந்த உட்கோட்ட காவல் துணை...

ஆன்லைன் சூதாட்டம் மூலமாக இலட்சக் கணக்கான ரூபாயை ஏமாற்றியவர் கைது

சென்னை:  சென்னை சூளைமேடு பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் என்பவர், ஆன்லைன் பெட்டிங்கிற்காக பணம் கட்டி சுமார் ரூ.87 லட்சத்தை இழந்து ஏமாந்துவிட்டதாக சென்னை, மத்திய குற்றப்பிரிவு, சைபர்...

செல்போன் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட 2 நபர்கள், கைது.

சென்னை: சென்னை கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்த மரியநேசன் 74. என்பவர், கடந்த 11.10.2021 அன்று மதியம் கொடுங்கையூர், E.B அலுவலகத்தின் பின்புறம் செல்போனில் பேசியபடி நடந்து சென்று...

செல்போன் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட 2 நபர்கள்,  கைது

சென்னை: சென்னை கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்த மரியநேசன் 74. என்பவர், கடந்த 11.10.2021 அன்று மதியம் கொடுங்கையூர், E.B அலுவலகத்தின் பின்புறம் செல்போனில் பேசியபடி நடந்து சென்று...

குற்றங்கள் குறித்து பொது மக்களிடம் விழிப்புணர்வு

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச.மணி அவர்களின் உத்தரவின்படி இன்று 14.10.2021-ம் தேதி பெரம்பலூர் உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் திரு.சஞ்சீவ்குமார் அவர்களின் தலைமையில் ,...

இருசக்கர வாகன திருடர்கள் கைது

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி உட்கோட்டத்தில் கடந்த மூன்று மாதங்களாக தொடர்ச்சியாக Two wheeler திருடப்பட்டு வந்த நிலையில் காரைக்குடி காவல் நிலைய கு. எண்கள் 420,534...

Page 106 of 243 1 105 106 107 243

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.