Admin5

Admin5

லஞ்ச ஒழிப்பு உறுதிமொழி.

நெல்லை: நெல்லை மாநகர காவல் ஆணையாளர் முனைவர் திரு.N.K.செந்தாமரைக் கண்ணன் இ.கா.ப அவர்கள் உத்தரவின் பேரில், சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் துணை ஆணையாளர் திரு.T.P.சுரேஷ்குமார் அவர்கள்...

காவலர் வீர வணக்க நாள் குறித்து பொதுமக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு

சென்னை : காவலர் வீர வணக்க நாள் குறித்து பொதுமக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களும் அறிந்திடும் வண்ணம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த சென்னை பெருநகர காவல்...

நள்ளிரவில் வட மாநில குற்றவாளி சென்னையில் கைது

சென்னை: சென்னை  எண்ணூரில் அனல் மின் நிலையம் அருகே வட மாநிலத்தைச் சார்ந்த குற்றவாளியை சென்னை திருவொற்றியூர் காவலர்கள் மற்றும் ஜார்க்கண்ட் மாநில காவலர்கள் கைது செய்த...

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு.

தூத்துக்குடி : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை ஆரம்பித்துள்ளதால், வெள்ளம் மற்றும் புயல் வந்தால் ஆபத்தில் சிக்கியுள்ள பொதுமக்களை காப்பாற்றும் பொருட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக பேரிடர் கால மீட்புக்கு...

பணியின் போது உயிரிழந்த காவல்துறையைச் சேர்ந்த குடும்பத்தினருக்கு பணிநியமண ஆணை

திருநெல்வேலி: தமிழகத்தில் பணியின் போது உயிரிழந்த காவல்துறை சேர்ந்த 318 வாரிசுகளுக்கு தமிழக முதல்வர் அவர்கள் கருணை அடிப்படையில் பணி வழங்க உத்தரவிட்டார். இதனடிப்படையில் 318 வாரிசுதாரர்களுக்கு...

விபத்தில்லா தீபாவளி பண்டிகையை கொண்டாடுவது குறித்து விழிப்புணர்வு

வேலூர்: வேலூர் மாவட்டம் காட்பாடி தீயணைப்பு மற்றும் மீட்பு துறை சார்பில் விபத்தில்லா தீபாவளி பண்டிகையை கொண்டாடுவது குறித்து காட்பாடி சித்தூர் பேருந்து நிலையம் விஐடி பல்கலைக்...

ஆன்லைன் மூலம் சூதாட்டம் 9 பேர் கொண்ட இளைஞர் கும்பல் சுற்றி வளைப்பு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் துறையினருக்கு, நேற்று அக்டோபர் 27ஆம் தேதி கள்ளக்குறிச்சி நகராட்சி கிருஷ்ணா நகர் என்ற பகுதியில் ஆன்லைன் மூலம் சூதாட்டத்தில் பலர் ஈடுபட்டு...

டெலிவரி ஊழியர் வெட்டிக்கொலை

சென்னை: பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா நெய் குப்பம் பகுதியை சேர்ந்தவர் மணி வயது 37. இவருக்கு மோகனப்பிரியா என்ற மனைவியும் ஒரு குழந்தையும் உள்ளது. குடிக்கு...

கைவிலங்குடன் தப்பி ஓடிய குற்றவாளி சுற்றி வளைத்து கைது செய்த போலீசார்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகே உள்ள குஞ்சிகிரி கிராமத்தை சேர்ந்த கார்த்திக்  37, என்பவர் குடும்பத்தகராறு காரணமாக தனது மனைவியை கொலை செய்ததாக கூறப்படுகிறது. இந்த...

திருட்டு சம்பவங்கள், குழந்தை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

தருமபுரி: தருமபுரி மாவட்டம் தொப்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான செக்காரப்பட்டி , உம்மியம்பட்டி ஆகிய பகுதிகளில் காவல் உதவி ஆய்வாளர் திரு.மாதேசன் மற்றும் காவலர் திரு.பிரபா...

வாகனத்தில் இருந்து பணம் திருடிய நபர் கைது

கிருஷ்ணகிரி:  கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டை காவல் நிலைய பகுதியில் சிங்காரப்பேட்டை மஜித் அருகிலுள்ள அபுபக்கர் கோழி கடை முன்பு வேடியப்பன் என்பவர் டாட்டா ஏசி நான்கு சக்கர...

காவலர்களின் சீர்மிகு பணியை பாராட்டி கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் மத்திகிரி காவல் நிலைய பகுதியான கர்னூர் சோதனைச்சாவடியில் வாகன சோதனையில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட 18 லட்சம் ரூபாய் மதிப்புடைய குட்கா பொருட்களை...

மதுவிலக்கு அமலாக்க காவல்துறையினர் நடத்திய அதிரடி சோதனை

கோவை: கோவை மாவட்டம் மதுவிலக்கு அமலாக்க காவல்துறையினர் மற்றும் உட்கோட்ட காவல்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் சட்டத்திற்கு விரோதமாக மது விற்பனை செய்த 40 நபர்களை கைது...

காவலர்களுக்கான மருத்துவ முகாம்

தஞ்சாவூர் : காவலர்களுக்கான வீர வணக்கம் நாளை முன்னிட்டு இன்று (25.10.2021) தஞ்சாவூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஆளுநர்களுக்காக நடைபெற்ற இலவச மருத்துவ முகாமினை மாவட்ட...

சிறப்பாக பணியாற்றிய 2 காவல் ஆய்வாளர் உட்பட 25 காவலருக்கு பாராட்டு

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற கொலை மிரட்டல் வழக்கில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகள் 4 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில்...

பெண்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் தேனூர் கிராமத்தில் இன்று 25.10.2021-ம் தேதி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியும், ஒவ்வொரு காவல் நிலையத்திலும் செயல்படும்...

சிவகாசியில் விபத்தில் மரணமடைந்த பெண் காவலர் குடும்பத்திற்கு நிதி வழங்கிய சக காவலர்கள்

விருதுநகர்:  விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் விபத்தில் மரணமடைந்த பெண் காவலர் திருமதி.முத்து முனீஸ்வரி குடும்பத்திற்கு ரூபாய் 26,42,000/- நிதியை சக காவலர்கள் வழங்கினர். 2009 ஆம் ஆண்டு,...

மதுரை.கிரைம்ஸ்.26.10.2021.

வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை. மதுரை:  சகோதரியின் காதல் திருமணத்தால் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டில் மனமுடைந்த வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் . அவனியாபுரம் அருஞ்சுனை...

தமிழ்நாடு காவல்துறை – கணினி குற்ற எச்சரிக்கை

தமிழ்நாடு காவல்துறை - கணினி குற்ற எச்சரிக்கை பொருள் : சமூக ஊடக பரிசளிப்பு மோசடி தகவலின் தன்மை: மக்களுடன் சமூக இணைப்பை ஏற்படுத்துவதற்கான முதன்மை ஊடகமாக...

2 டன் குட்கா பொருட்கள் பறிமுதல்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே தமிழக மாநில எல்லை பகுதியில் ஓசூர் டி. எஸ். பி திரு.சிவலிங்கம் மற்றும் சிப்காட் ஆய்வாளர் திரு.பாலகிருஷ்ணன் தலைமையில் மத்திகிரி...

Page 98 of 243 1 97 98 99 243

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.