Admin5

Admin5

மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை மீட்டு சிகிச்சைக்கு அனுப்பி வைத்த காவல்துறையினர்

கரூர்:  கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி காவல் சரக பகுதிகளில் 28.10.2021-ம் தேதி சுமார் 25 வயது மதிக்கத்தக்க மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் சுற்றி திரிவதாக கிடைத்த...

மது பானம் அருந்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு

காஞ்சி: காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் திருமதி.Dr.M.ஆர்த்தி இ.ஆ.ப., மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.Dr.M.சுதாகர் அவர்கள் மது பானம் அருந்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு...

சட்டவிரோதமாக சூதாட்டம் ஆடியவர்கள் 8 நபர்‌கள் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் காவல் நிலைய பகுதியில் திருவண்ணாமலை ரோட்டில் உள்ள கிருஷ்ணா லாட்ஜில் உள்ள ரூமில் சூதாடுவதாக கிடைத்த இரகசிய தகவலின் பேரில் அங்கு...

புதையல் இருப்பதாக கூறி மோசடி செய்த 8 நபர்களை அதிரடியாக கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் இராயக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ராயக்கோட்டை To கெலமங்கலம் ரோட்டில் தின்னூர் பஸ் நிறுத்தம் எதிரில் உள்ள பழைய சிவன் கோயில் பகுதியில்...

கொலை குற்றவாளிகளுக்கு இரட்டை ஆயுள் தண்டனை

 பெரம்பலூர்: கமருனிசா 34 | 21, என்பவரை குற்றவாளிகள் A1. ஆனந்த் 33/18, Slo. செல்லமுத்து,  மற்றும் A2.அரவிந்த் 25/21, த/பெ. ராஜ்,  ஆகியோர்கள் சேர்ந்து கொலை...

காவலர் குடியிருப்பு பகுதிகளில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு

இராணிப்பேட்டை:  இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர். தீபா சத்யன் இ.கா.ப., அவர்கள் இன்று (28.10.2021) மாலை 05.30 மணிக்கு சோளிங்கர் மற்றும் அரக்கோணம் பகுதியில் அமைந்துள்ள...

வீடு புகுந்து தங்கநகையை திருடிய கணவன் மனைவி கைது.

திருநெல்வேலி: கங்கைகொண்டான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அணைத்தலையூரை சேர்ந்த பேச்சியம்மாள் 36, என்பவர் விவசாயம் செய்து வருகிறார். 26.10.2021 அன்று பேச்சியம்மாள் அவரது உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு...

பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணர்வு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு, போக்குவரத்து பற்றியும், நாம் கடைபிடிக்க வேண்டிய போக்குவரத்து விதிமுறைகள் பற்றியும், விழிப்புணர்வு ஏற்படுத்தும்...

சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த 77 நபர்கள் கைது.

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. நெ.மணிவண்ணன் IPS., அவர்கள், சட்டவிரோதமாக மதுபான பாட்டில்கள் விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என...

ஐம்பொன் சிலைகளை திருடிய நபரை 24 மணி நேரத்தில்  கைது செய்த தேனி மாவட்ட காவல்துறையினர்

தேனி: தேனி உட்கோட்டம் பழனிசெட்டிபட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அரண்மனை புதூர் சத்திரப்பட்டி ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீ வேதபுரி ஆசிரமத்தில் உள்ள தட்சிணாமூர்த்தி திருக்கோயில் கருவறைக்கு பின்பு...

சிறப்பாக பணிபுரிந்த பெண்காவலருக்கு பாராட்டு

திருவள்ளூர்: மாண்புமிகு முதலமைச்சர் பாதுகாப்பு பணியில் சிறப்பாக பணிபுரிந்த திருவள்ளூர் மாவட்ட நகர காவல் நிலைய பெண் காவலர், திருமதி S..பிரமோ wpc 2335 என்பவரை செங்கல்பட்டு...

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்:

மதுரை: இராமநாதபுரம் மாவட்டத்தில், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை விழாவில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்துபவர்கள் வாடகை வாகனத்தில் செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. அதேபோல், வாகனங்களின் பக்கவாட்டில் தொங்கிக்...

குண்டர் தடுப்புச் சட்டத்தில் ரவுடி கைது

காஞ்சி: காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் உட்கோட்டம், உத்திரமேரூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட உத்திரகுமார் ( எ ) ருத்ரா 28.  என்பவர் உத்திரமேரூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட...

அடையாள அட்டை இல்லாத வாகனங்களில் ஸ்டிக்கர் அகற்றம்

சென்னை: சென்னையில், அரசு வாகனம் என குறிக்கும் வகையில், அரசு பணியாளர்கள் தங்கள் சொந்த வாகனங்களில் ஒட்டியிருந்த ஜி ஸ்டிக்கரை போலீசார் அகற்றினர். அதேபோல், போலி அடையாள...

குண்டர் சட்டத்தில் 3 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை அடுத்த ஆவாரம்பட்டியை சேர்ந்த கருப்புசாமி 23, முத்து 27, சர்மா 23. ஆகிய 3 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய...

ஆற்று வெள்ளத்தில் 80 வயது மூதாட்டியை மீட்ட காவலருக்கு பாராட்டு.

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் ஆழ்வார்திருநகரி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட மாடகோவில் தெருவைச் சேர்ந்த பூல் என்பவரது மனைவி முத்தம்மாள் 80. என்பவர் இன்று சிவராமமங்கலம் தாமிரபரணி ஆற்றுப் பகுதியில்...

மக்களை தேடி மருத்துவ உதவி செய்துவரும் சார்பு ஆய்வாளர்

தென்காசி: ஆதரவற்றவர்கள் மற்றும் முதியவர்களுக்கு உதவும் வகையில் மக்களைத் தேடி மருத்துவம் என்ற திட்டம் தமிழக அரசால் துவங்கப்பட்டு நாடு முழுவதும் செயல்பட்டு வருகிறது. தென்காசி மாவட்ட...

ஆடு திருட்டில் ஈடுபட்ட நபர் கைது.

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் மானூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கரம்பையை சேர்ந்த பொன்னுத்துரை 50, என்பவர் அவரது தோட்டத்தில் ஆடு வளர்த்து வருகிறார். 25.10.2021 அன்று ஆடு...

பெண்  பலாத்காரம் செய்து கழுத்தை நெரித்து கொலை  இரண்டு நாளில் கைது செய்த தஞ்சை தனிப்படை

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சூலியக்கோட்டை கிராமம் மேலத்தெருவில் வசித்து வரும் விவசாயி சிவலிங்கத்தின் மகளான கனகவல்லி 30. திருமணமாகாதவர்  கடந்த 25-10-2021...

ஆட்டோ ஓட்டுனரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது.

சீவலப்பேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கான்சாபுரம், நொச்சி குளத்தைச் சேர்ந்த செல்வகுமார் 36, என்பவர் அவருக்கு சொந்தமான ஆட்டோவில் தோணித்துறை பஸ்ஸ்டாபில் வைத்து ஆட்களை ஏற்றும்போது. திருநெல்வேலி:...

Page 97 of 243 1 96 97 98 243

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.