Admin5

Admin5

கன்னக்களவு மற்றும் வழிப்பறியில் ஈடுபட்ட மூன்று குற்றவாளிகள் கைது

காஞ்சிபுரம் உட்கோட்டம், சிவகாஞ்சி, விஷணுகாஞ்சி, காஞ்சிதாலுக்கா, பாலுச்செட்டிசத்திரம், வாலாஜாபாத் மற்றும் உத்திரமேரூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்ற வழிப்பறி மற்றும் கன்னக்களவு போன்ற குற்றச்சம்பவங்களின் மீது உடனடியாக...

வாகன ஓட்டிகளின் நலன் கருதி அறிவுரைகளை வழங்கிய காவல்துறையினர்

வாகன ஓட்டிகளின் நலன் கருதி அறிவுரைகளை வழங்கிய காவல்துறையினர்

திண்டுக்கல்:  திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வட்டம் கன்னிவாடி காவல் நிலைய ஆய்வாளர். திரு.தங்கராஜ் மற்றும் சார்பு ஆய்வாளர் திரு.சிவராஜா அவர்களது தலைமையிலான காவல்துறையினர் வாகனங்களில் பம்பர்களை அகற்றி...

தலைக்கவசம்முக்கியத்துவத்தை பற்றி போக்குவரத்து ஆய்வாளர் விழிப்புணர்வு

தலைக்கவசம்முக்கியத்துவத்தை பற்றி போக்குவரத்து ஆய்வாளர் விழிப்புணர்வு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி நகர் போக்குவரத்து காவல்துறையினர் சார்பாக இன்று தலைக்கவசம் மற்றும் முகக்கவசம் முக்கியத்துவத்தை பற்றி போக்குவரத்து ஆய்வாளர் திரு.தட்சணாமூர்த்தி அவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்....

முகக்கவசம் முக்கியத்துவத்தை பற்றி போக்குவரத்து ஆய்வாளர் விழிப்புணர்வு

திண்டுக்கல்:  திண்டுக்கல் மாவட்டம் பழனி நகர் போக்குவரத்து காவல்துறையினர் சார்பாக இன்று தலைக்கவசம் மற்றும் முகக்கவசம் முக்கியத்துவத்தை பற்றி போக்குவரத்து ஆய்வாளர் திரு.தட்சணாமூர்த்தி அவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்....

மருமகன் கழுத்தை நெறித்து கொலை செய்த மாமியார் கைது

கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே கழுதூரை சேர்ந்த பெரியசாமி என்பவரின் மகன் வேல்முருகன் (வயது 27), என்பவருக்கும் வேப்பூர் கிராமத்தை சேர்ந்த உறவினர் குமுதா மகள் பவித்ரா...

ரோட்டில் கிடந்த Rs-50,000/- ரூபாயை காவல் நிலையத்தில் ஒப்படைத்த   தலைமை பெண் காவலர்

மதுரை: மதுரை மாவட்டம் கீழவளவு காவல் நிலையம் எதிரே மேலூர் to திருப்பத்தூர் ரோட்டில் கேட்பாரற்று கிடந்த பணம் ரூபாய்-50,000/- பணத்தை பெண் தலைமை காவலர் திருமதி....

ஆட்டோ திருட முயன்ற இரண்டு நபர்கள் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் டவுன் காவல் நிலைய பகுதியில் அப்துல்லா என்பவர் 28.10.2021 ஆம் தேதி மதியம் 1.00 மணிக்கு தன்னுடைய ஆட்டோவை ஓசூர் காவேரி...

மதுபானம் வாங்குவதில் தகராறு ஏற்பட்டு கிணற்றில் தள்ளி கொலை செய்த நபர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திகுப்பம் காவல் நிலைய பகுதியில் மிட்டப்பள்ளி கிராமத்தை சேர்ந்த ரசித் என்பவர் அதே ஊரைச் சேர்ந்த 3 நபர்கள் உடன் 27.10.2021 ஆம்...

காவலர்களால் நடத்தப்படும் பட்டாசு கடை

கோவை: கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் திரு.செல்வநாகரத்தினம்‌ இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசின் முறையான உரிமம் பெற்று அனுமதியுடன் கோவை, உப்பிலிபாளையம்...

பாதுகாப்பு பணியில் துரித நடவடிக்கை எடுத்து வரும் தேனி மாவட்ட காவல் துறையினர்

தேனி: தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.டோங்கரே பிரவிண் உமேஷ்,இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில் தேனி மாவட்டம் முழுவதும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கூட்ட நெரிசலை தவிர்க்கவும்,...

பசுமை சென்னை உருவாக்க 500 மரக் கன்றுகள் நடத் திட்டம்.

சென்னை: பசுமை சென்னை உருவாக்க காவல் துறையினர் பொதுப்பணித் துறையினர் மற்றும் நிறைய சமூக நலன் அமைப்புகளும் வெள்ளிக் கிழமை மாலை 3 மணிக்கு சென்னை கொளத்தூர்...

போதை பொருளான குட்கா பறிமுதல் செய்யப்பட்டது

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஶ்ரீநாதா IPS அவர்களின் உத்தரவின் பேரில் அரகண்டநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்டT.தேவனூர் கூட்ரோடு அருகே உதவி ஆய்வாளர் செல்வி.புனிதவள்ளி...

2 கோடி மதிப்பிலான செம்மரக்கட்டைகளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

சென்னை: சென்னையை அடுத்த மணலி அருகே சின்னசேக்காடு பார்த்தசாரதி தெருவில் உள்ள குடோனை மண்ணடி இப்ராஹிம் தெருவை சேர்ந்த முகமது மற்றும் சையது ஆகியோர் வாடகைக்கு எடுத்து...

வழிப்பறியில் ஈடுபட்டவர் சிறையில் அடைப்பு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம், தோக்கவாடி கிராமம், வடக்கு தெருவை சேர்ந்த விக்னேஷ் (எ) சஞ்சலான் 30,  பழனி 51.  என்பவரிடம் மேல்புழுதியூர் பழைய பேருந்து...

போக்குவரத்து காவலர்கள் சார்பாக கொரோனா விழிப்புணர்வு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூர் காவல் மாவட்டத்திற்குட்பட்ட ஆவடியில் போக்குவரத்து துணை ஆணையாளர் திரு.அசோக் குமார் உதவி ஆணையாளர் திரு.ஜெயகரன் அவர்களின் உத்தரவின்பேரில் இன்றுகொரானா வைரஸ் குறித்து...

தமிழகத்தில் ஊழல் ஒழிப்பு வாரம்” லஞ்ச ஒழிப்புத் துறை தீவிர சோதனை

திருவள்ளூர் : தமிழகத்தில் ஊழல் ஒழிப்பு வாரம் கடந்த 27-ந் தேதி முதல் ஒரு வாரத்திற்கு கடைபிடிக்கப்படுகிறது. அதனடிப்பையில் அதிகம பணம் புழங்கும் அரசு அலுவலகங்களில் லஞ்ச...

மதங்களைக் கடந்த மனிதநேயம் அசத்தும் காவல் துணை ஆணையர்

நெல்லை: புத்தாடைகளும் இனிப்புகளும் பட்டாசுகளும்.. ஜாதி மதங்களை கடந்து குழந்தைகள் கொண்டாடும் விஷயங்கள் இவை... சிறு வயதிலேயே தாய் தந்தையை இழந்து பொருளாதார சூழ்நிலையில் மிகவும் பின்தங்கி...

லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை

திண்டுக்கல்: திண்டுக்கல்கோட்டாட்சியர் அலுவலக சாலையில் உள்ள வணிக வரித்துறை அலுவலகத்தில் உள்ள வேடசந்தூர் வட்டார வணிக வரி விதிப்பு அலுவலர் காதர் ஹூசைன் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு...

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்தவர் கைது

கோவை: கோவை மாவட்டம், பொள்ளாச்சி பகுதியில் வசிக்கும் 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்த ஃப்ரதோஷ் 30. என்பவரையும் அதற்கு உடந்தையாக இருந்த ரியாஸ்22....

மதுரை.கிரைம்ஸ்.29.10.2021.

 அடையாளம் தெரியாத பைக் மோதி முதியவர் பலி. போலீஸ் விசாரணை. மதுரை:  மதுரை தெப்பக்குளத்தில் அடையாளம் தெரியாத பைக் மோதி முதியவர் இறந்தது தொடர்பாக போலீசார் விசாரணை...

Page 96 of 243 1 95 96 97 243

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.