Admin5

Admin5

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அதிரடி நடவடிக்கை 5 பேர் குண்டர் சட்டத்தில் கைது.

குமரி: கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறை பகுதியை சேர்ந்த அர்ஷத் அலி 20. அழகியபாண்டியபுரம் பகுதியை சேர்ந்த ஜோன் கிளிண்டன் 32. , நீண்டகரை பகுதியை சேர்ந்த ஸ்பர்ஜன்...

மக்களை தேடி மருத்துவ உதவி செய்துவரும் காவல் உதவி ஆய்வாளர்

மக்களை தேடி மருத்துவ உதவி செய்துவரும் காவல் உதவி ஆய்வாளர்

தென்காசி: ஆதரவற்றவர்கள் மற்றும் முதியவர்களுக்கு உதவும் வகையில் மக்களைத் தேடி மருத்துவம் என்ற திட்டத்தின் கீழ் தென்காசி மாவட்ட புளியரை காவல்நிலைய உதவி ஆய்வாளர் திரு.முத்து கணேஷ்...

அரசு விதிகளை மீறியவர்கள் மீது வழக்குப் பதிவு

மதுரை:  மதுரை மாநகரில் கடந்த 30.10.2021 ஆம் தேதி நடைபெற்ற தேவர் ஜெயந்தி விழா கொண்டாட்டத்தின் போது, பெரியார் பஸ் நிலையத்திலிருந்து நத்தம் செல்லும் அரசுபேருந்து மதியம்...

தஞ்சை மாவட்ட பிரமுகரை கொலை செய்ய திட்டம் தீட்டிய  பிரபல ரவுடி  கைது 

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திருமதி .ரவளி பிரியா காந்தபுனேனி ஐ.பி.எஸ் அவர்களின் உத்தரவின் படி எதிர் வரும் தீபாவளி திருநாளையொட்டி பொருள் வாங்க வரும்...

பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து  விழிப்புணர்வு

பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

திருவாரூர்:  திருச்சி மண்டல காவல்துறை தலைவர் திரு.V.பாலகிருஷ்ணன் IPS., அவர்களின் ஆணையின் பேரிலும்,தஞ்சை சரக காவல்துறை துணைத்தலைவர் திரு.பிரவேஸ் குமார் IPS., அவர்களின் மேற்பார்வையில் மாவட்ட காவல்...

மாவட்ட  கண்காணிப்பாளர் தலைமையில் மருத்துவக் கல்லூரியில் 6 வது விளையாட்டு விழா

மாவட்ட கண்காணிப்பாளர் தலைமையில் மருத்துவக் கல்லூரியில் 6 வது விளையாட்டு விழா

சிவகங்கை: சிவகங்கை மருத்துவக் கல்லூரியில் 6 வது விளையாட்டு விழா நடைபெற்றது. இதில் நமது மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் முனைவர் திரு T. செந்தில் குமார் அவர்கள்...

தரச்சான்றிதழ் பெற காத்திருக்கும் ஆர்.கே. பேட்டை காவல் நிலையம்

தரச்சான்றிதழ் பெற காத்திருக்கும் ஆர்.கே. பேட்டை காவல் நிலையம்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி உட் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 5 காவல் நிலையம் உள்ளது, இதில் தற்போது திருவள்ளூர் மாவட்ட எல்லை பகுதியில் அமைந்துள்ள காவல்...

போலி ஆவணம் மூலம் அபகரிக்கப்பட்ட நிலம் நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவின் உதவியுடன் மீட்பு

போலி ஆவணம் மூலம் அபகரிக்கப்பட்ட நிலம் நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவின் உதவியுடன் மீட்பு

தென்காசி:  தென்காசி மாவட்ட காவல் அலுவலகத்தில் அமைந்துள்ள நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவில் கடந்த (06/07/2021) அன்று ராஜபாளையத்தை சேர்ந்த ராமலட்சுமி என்பவர் தனக்கு சொந்தமான...

காவலருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டு

காவலருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் மானூர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் காவலர் திரு.சுப்பிரமணியன் அவர்கள் 31.10.2021 அன்று தபால் அலுவலாக மாவட்ட காவல் அலுவலகம் சென்று திரும்பி...

கிணற்றில் வாலிபர் சடலம் போலீசார் விசாரணை:

மதுரை: மதுரை மாவட்டம் ராஜபாளையம் தென்றல் நகர் பகுதி அருகே உள்ள இந்திரா காலனியைச் சேர்ந்தவர் சின்னசாமி மகன் முத்தையா. இவர் பெயிண்டர் ஆக பணிபுரிந்து வருகிறார்....

லாரி மோதி விபத்து ஒருவர் உயிரிழப்பு

சென்னை: சென்னை மணலி நெடுஞ்சாலையில் உள்ள எஸ் எம் நகர் அருகே இன்று அதிகாலையில் ஒப்பந்த துப்புரவு தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இரண்டு பெண்கள் மீது அச்சாலை...

அபாயகரமான முறையில் வாகனத்தை ஓட்டிய இளைஞர்கள் கைது

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் மருதுபாண்டியர்களின் 220 வது குருபூஜை விழாவை முன்னிட்டு மாவட்ட நிர்வாகத்தால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்த நிலையில் தடை உத்தரவை மீறி...

175 நவீன C.C.T.V கண்காணிப்பு கேமராக்கள் செயல்பாட்டை காவல் ஆணையர், அவர்கள் தொடங்கி வைத்தத்தார்

175 நவீன C.C.T.V கண்காணிப்பு கேமராக்கள் செயல்பாட்டை காவல் ஆணையர், அவர்கள் தொடங்கி வைத்தத்தார்

சேலம்:  இன்று 29.10.2021-ஆம் தேதி சேலம் மாநகரம் தெற்கு சரகம், செவ்வாய்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள 175 நவீன C.C.T.V கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாட்டை...

சிறப்பாக பணியாற்றிய 3 காவல் ஆய்வாளர் உட்பட 19 காவல்துறையினருக்கு பாராட்டு

சிறப்பாக பணியாற்றிய 3 காவல் ஆய்வாளர் உட்பட 19 காவல்துறையினருக்கு பாராட்டு

தூத்துக்குடி:  கடந்த 28.10.2021 அன்று கயத்தாறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற தங்க நகையை பறித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் தப்பி சென்ற இருவரை மாவட்ட காவல்...

களைகட்டிய தீபாவளி விற்பனை மதுரை வீதிகளில் குவிந்த மக்கள்:

களைகட்டிய தீபாவளி விற்பனை மதுரை வீதிகளில் குவிந்த மக்கள்:

மதுரை: மதுரை நகரில் தீபாவளிக்கு ஜவுளி எடுக்க ஞாயிற்றுக்கிழமை ஏராளமான மக்கள் திரண்டதால், கடை வீதிகளில் கடும் நெரிசல் ஏற்பட்டது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, மதுரை கடை...

தீ விபத்து இல்லாமல் தீபாவளியை பாதுகாப்பாக கொண்டாட வேண்டும்: போலீஸ் எஸ்.பி.

தீ விபத்து இல்லாமல் தீபாவளியை பாதுகாப்பாக கொண்டாட வேண்டும்: போலீஸ் எஸ்.பி.

மதுரை: நாடு முழுவதும், வரும் நவம்பர் 04-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. இந்த தீபாவளியை தீ விபத்து இல்லாமல் பாதுகாப்பாக கொண்டாடும் வகையில் ,மதுரை...

பட்டாசு வெடிக்கும் போது பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகள்

பட்டாசு வெடிக்கும் போது பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகள்

திருவாரூர்:  திருவாரூர் மாவட்டம் பட்டாசுகளை அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு திறந்தவெளியில் வைத்து வெடிக்க வேண்டும் பட்டாசுகளை மூடிய கலனில் பாதுகாப்பாக வைக்க வேண்டும் எளிதில் தீப்பிடிக்கும் வகையிலான...

கஞ்சா விற்பனை செய்த வாலிபர்கள் கைது

குமரி: கன்னியாகுமரி மாவட்டதில் போதை பொருட்களுக்கு எதிரான தொடர் நடவடிக்கையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. வெ. பத்ரிநாராயணன் IPS அவர்கள் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் நேற்று...

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமயில் மாணவ, மாணவியருக்கான மினி மாரத்தான் போட்டி

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமயில் மாணவ, மாணவியருக்கான மினி மாரத்தான் போட்டி

தூத்துக்குடி:  சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களின் 146வது பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி மீன் வள கல்லூரியின் சார்பில் நாட்டு மக்களின் ஒற்றுமையை (Run for Unity)...

போக்சோ வழக்கு குற்றவாளிகள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது

கோவை: கோவை மாவட்டம், பொள்ளாச்சி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில், போக்சோ வழக்கு குற்றவாளிகளான மகரஜோதி, முத்து முருகன், பிரவீன் குமார் மற்றும் ஜெயப்பிரகாஷ் ஆகியோர்களை...

Page 95 of 243 1 94 95 96 243

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.