Admin5

Admin5

கொலை, கொள்ளை மற்றும் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட பிரபல ரவுடி கைது

தஞ்சாவூர்: தென் தமிழகம் முழுவதும் கொலை, கொள்ளை மற்றும் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டுவந்த பிரபல ரவுடி லட்சுமண காந்தன் என்கிற கருப்பா மற்றும் இரண்டு கூட்டாளிகள்...

காணாமல் போன செல்போன்களை கண்டுபிடித்து உரியவர்களிடம் ஒப்படைப்பு

காணாமல் போன செல்போன்களை கண்டுபிடித்து உரியவர்களிடம் ஒப்படைப்பு

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்ட அனைத்து காவல் சரகங்களிலும் காணாமல் போன செல்போன்களை கண்டுபிடித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களால் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் Cyber குற்றங்கள் விழிப்புணர்வு...

குற்றவாளிகளின் மறுவாழ்வு நிகழ்ச்சி

குற்றவாளிகளின் மறுவாழ்வு நிகழ்ச்சி

தஞ்சாவூர்:  தஞ்சாவூர் மாவட்டத்தில் முந்தைய குற்றவாளிகளின் மறுவாழ்வு நிகழ்ச்சியை முன்னிட்டு இன்று (03.11.2021) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் நடவடிக்கையாலும் மற்றும் வங்கி மேலாளர்களின் உதவியாலும் முதற்கட்டமாக...

பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு

பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் அரூர் உட்கோட்ட பொம்மிடி காவல் நிலையம் சார்பில் பொதுமக்களுக்கு பெண்கள் பாதுகாப்பு மற்றும் சைபர் கிரைம் குறித்த விழிப்புணர்வு அடங்கிய துண்டு பிரசுரங்களை...

ரூ.58 இலட்சம் மதிப்புள்ள 3050 கிலோ குட்கா கடத்தி வந்த 2 பேர் கைது

ரூ.58 இலட்சம் மதிப்புள்ள 3050 கிலோ குட்கா கடத்தி வந்த 2 பேர் கைது

நாமக்கல்: நேற்று நாமக்கல் மாவட்ட காவல் அலுவலகத்தில் தொலைந்து போன செல்போன்களை கண்டுபிடித்து தரவேண்டி புகார்கள் பெறப்பட்டதில் சைபர் குற்றப்பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.செல்லபாண்டியன் தலைமையில்...

மனைவியை வீட்டில் அடைத்து வைத்து கொடுமை செய்த கணவன் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் மகாராஜாகடை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தாசினாவூர் பகுதியில் யழனி என்பவர் தன் வீட்டில் போன் பேசிக்கொண்டுயிருந்த போது அவரது கணவர் சந்தேகம் அடைந்து...

சட்டவிரோதமாக காரில் கடத்திய வெளி மாநில மதுபானம் வாகனத்துடன் பறிமுதல்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் சிப்காட் காவல் நிலைய பகுதியில் ஓசூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் ஜூஜூவாடி செக்போஸ்ட் அருகே வாகன சோதனை செய்த போது அவ்வழியாக...

சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்தவர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் நாகரசம்பட்டி காவல் நிலைய பகுதியில் அகரம் ஜெசி சிக்கன் கடை அருகே மதுபானம் விற்பதாக கிடைத்த தகவலின் பேரில் நாகரசம்பட்டி காவல் நிலைய...

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் அன்பான வேண்டுகோள்

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் அன்பான வேண்டுகோள்

 இராமநாதபுரம் : தீபாவளி அன்று பட்டாசு வெடிக்கும் போது பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகள்.  உச்சநீதிமன்ற உத்தரவின்படி தீபாவளி அன்று காலை 6 முதல் 7 மணி வரையிலும்...

திருநங்கைகளுக்கு தையல் இயந்திரம், புத்தாடைகள், இனிப்புகள்  பட்டாசுகள் வழங்கிய காவல் ஆய்வாளர்.

திருநங்கைகளுக்கு தையல் இயந்திரம், புத்தாடைகள், இனிப்புகள்  பட்டாசுகள் வழங்கிய காவல் ஆய்வாளர்.

நவம்பர் 4-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு பணகுடி காவல் ஆய்வாளர் திருமதி. அருள் ஜார்ஜ் சகாய சாந்தி அவர்கள், பணகுடி பகுதியில் உள்ள திருநங்கைகளை...

மதுரை.கிரைம்ஸ்.3.11.2021

காம்பவுண்ட் சுவரில் இருசக்கர வாகனம் மோதி வாலிபர் பலி மதுரை: செல்லூர் ஆர் கே எம் கீழதோப்புவை சேர்ந்தவர் நல்ல மாயன் மகன் காசிமாயன் 38.இவர் டிவிஎஸ்...

இறந்து போன பெண் தலைமைக் காவலர் கவிதாவின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி

இறந்து போன பெண் தலைமைக் காவலர் கவிதாவின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி

சென்னை : மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் இன்று (02.11.2021) காலை, ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு சென்று இறந்து போன பெண் தலைமைக் காவலர் திருமதி.கவிதாவின்...

கோடிக் கணக்கில் மதிப்பிலான ஹெராயின் போதைப்பொருள் பறிமுதல்!

கோடிக் கணக்கில் மதிப்பிலான ஹெராயின் போதைப்பொருள் பறிமுதல்!

இந்தியாவின் வட மாநிலங்களில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது. நடிகைகள், நடிகர்கள் பலர் போதைப்பொருள் வழக்குகளில் சிக்குகின்றனர். அண்மையில் மும்பையில் சொகுசு கப்பலில் நடைபெற்ற போதை பார்ட்டியில் ஷாருக்கான்...

கோடிக் கணக்கில் மதிப்பிலான ஹெராயின் போதைப்பொருள் பறிமுதல்!

இந்தியாவின் வட மாநிலங்களில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது. நடிகைகள், நடிகர்கள் பலர் போதைப்பொருள் வழக்குகளில் சிக்குகின்றனர். அண்மையில் மும்பையில் சொகுசு கப்பலில் நடைபெற்ற போதை பார்ட்டியில் ஷாருக்கான்...

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  நடத்திய அதிரடி சோதனை

கோவை: கோவை மாவட்டம் மதுவிலக்கு அமலாக்க காவல்துறையினர் மற்றும் உட்கோட்ட காவல்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் சட்டத்திற்கு விரோதமாக மது விற்பனை செய்த 31 நபர்களை  கைது...

மரம் சாய்ந்து விழுந்து பெண் காவலர் பலி

மரம் சாய்ந்து விழுந்து பெண் காவலர் பலி

சென்னை: சென்னை தலைமை செயலகத்தில் அரசு அலுவலக பணிகள் நடந்து வருகின்றன. கொரோனா பாதிப்புகளால் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ஊழியர்கள் பணிக்கு சென்று வந்தனர். இதன்பின்பு தமிழகத்தில் பரவல்...

பள்ளியில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு

பள்ளியில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு

கரூர்: கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின்படி இன்று குளித்தலை உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் அவர்களின் தலைமையில் சிந்தாமணிபட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தரகம்பட்டி...

நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறையின் அன்பான வேண்டுகோள்.

நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறையின் அன்பான வேண்டுகோள்.

நாகப்பட்டினம்: நவம்பர் 4ம் தேதி தீபாவளி திருநாள் கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி, பட்டாசு வெடிக்கும் போது பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகள். 1.பட்டாசுகளை திறந்தவெளியில் வைத்து வெடிக்க வேண்டும்..பட்டாசு வெடிக்கும்...

சட்டவிரோதமாக லாட்டரி சீட்டு விற்பனை செய்தவர் கைது

கிருஷ்ணகிரி:  கிருஷ்ணகிரி மாவட்டம்இராயக்கோட்டை காவல் நிலைய பகுதியில் லாட்டரி சீட்டு விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் அங்கு விரைந்த போலீசார் இராயக்கோட்டை பேருந்து நிலையம் அருகே...

பொதுமக்களின் பாதுகாப்பு பணியில் துரித நடவடிக்கை எடுத்து வரும் காவல் துறையினர்

பொதுமக்களின் பாதுகாப்பு பணியில் துரித நடவடிக்கை எடுத்து வரும் காவல் துறையினர்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சாய்சரன் தேஜஸ்வி,இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில் கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கூட்ட நெரிசலை தவிர்க்கவும், திருட்டு...

Page 94 of 243 1 93 94 95 243

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.