Admin5

Admin5

200 கிலோ மதிப்புள்ள கஞ்சா கடத்தியவர் கைது

தஞ்சாவூர்: தஞ்சாவூர் சரக காவல்துறை துணைத்தலைவர் திரு.பிரவேஷ்குமார், இ.கா.ப., அவர்களின் உத்தரவுபடியும் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அவர்களின் மேற்பார்வையிலும் தனிப்படை அமைத்து ஆந்திராவிலிருந்து நாகப்பட்டினத்திற்கு 200...

முன்விரோதம் காரணமாக தாக்கிய நபர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் தளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சென்னமாலம் கிராமத்தில் நடைபெற்ற துக்க நிகழ்ச்சியின்போது. வாத்தியம் இசைப்பது சம்பந்தமாக வாதியின் தம்பிக்கும், வாத்தியம் இசைத்தவர்களுக்கும் பிரச்சனை...

வழிப்பறியில் ஈடுபட்ட நபரை கைது செய்த காவல்துறையினர்

 கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் திம்மாபுரம் பேருந்து நிறுத்தம் அருகே வாதி நடந்து சென்று கொண்டிருந்தபோது குற்றவாளி தான் வைத்திருந்த கத்தியை...

திருவள்ளூர் மாவட்டத்தில் மாடுபிடி வேட்டையில் காவல்துறையினர்

திருவள்ளூர் மாவட்டத்தில் மாடுபிடி வேட்டையில் காவல்துறையினர்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை உட்பட்ட அனைத்து சாலைகளிலும் கூட்டம் கூட்டமாக மாடுகள் சுற்றி திரிவதுடன் சாலைகள் இடையே படுத்துக் கொள்வதால் போக்குவரத்திற்கு இடையூறு நேரிடுவது...

வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட 30 பேர் கைது

சென்னை: தமிழ்நாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட 30 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தொடர்பாக தமிழ்நாடு முழுவதும் விசாரணை நடத்தி 58...

1544 நபர்கள் மீது 190 வழக்குகள்

1544 நபர்கள் மீது 190 வழக்குகள்

மதுரை: தென் மண்டல காவல்துறை தலைவர் திரு.TS. அன்பு, இ.கா.ப., (மதுரை) அவர்களின் உத்தரவின் பேரில் தென்மாவட்டங்களில் 30.10.2021-ம் தேதி நடைபெற்ற தேவர் ஜெயந்தி குருபூஜை சட்ட...

ஓசூரில் தொழில்நுட்ப கல்வி செயற்பொறியாளர் வீட்டில் -லஞ்ச ஒழிப்பு துறை சோதனை

ஓசூரில் தொழில்நுட்ப கல்வி செயற்பொறியாளர் வீட்டில் -லஞ்ச ஒழிப்பு துறை சோதனை

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நேரு நகரில் வேலூர், திருவண்ணாமலை, கடலூர், தருமபுரி உள்ளிட்ட 6 மாவட்டத்தில் உள்ள அரசு பொறியியல் மற்றும் தொழில்நுட்பக்கல்லூரிகளின் வேலூர் மண்டல...

ஆட்டோ ஓட்டுநரை கத்தியால் குத்திக் கொலை செய்த 2 பேர் கைது

மதுரை: மதுரை அருகே உள்ள காதக்கிணறு கண்மாய்ப்பட்டியைச் சோந்தவா் ராமகிருஷ்ணன் (38). ஆட்டோ ஓட்டுநரான இவா், நரசிங்கம் டாஸ்மாக் கடை அருகே கத்திக்குத்துக் காயங்களுடன் ஆட்டோவில் கிடந்தாா்....

5,54,000 மதிப்பிலான குட்கா பொருட்கள் பறிமுதல் இருவர் கைது

காஞ்சி: காஞ்சிபுரம் மாவட்டத்தில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா மற்றும் போதைப்பொருள்கள் விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பொருட்டு காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.Dr.M.சுதாகர்...

ஒரகடம் டாஸ்மாக் ஊழியர் கொலை வழக்கில் குற்றவாளி கைது

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் உட்கோட்டம் ஒரகடம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளரகளாக பணிபுரிந்துவந்த திரு.துளசிதாஸ் மற்றும் திரு.ராமு ஆகியோரை 04.10.21 அன்று...

இன்ஸ்டாகிராம் மூலம் பழகி 14 வயது சிறுமி பலாத்காராம்

சென்னை: சென்னை மாதவரம் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி, காணாமல் போனார், மணலி போலீசில் புகார் கொடுக்கப்பட்டன, பின்னர், அந்த சிறுமி வீடு திரும்பினார், அப்போது,...

காவல்துறையினருடன் இணைந்து தீபாவளி கொண்டாடிய மாவட்ட ஆட்சியாளர்

காவல்துறையினருடன் இணைந்து தீபாவளி கொண்டாடிய மாவட்ட ஆட்சியாளர்

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் தீபாவளியை கொண்டாடும் வகையில் இன்று 03.11.2021 ம் தேதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச.மணி அவர்கள் தலைமையில் தீபாவளி கொண்டாடப்பட்டது. இந்த...

விபத்து நிகழாமல் தடுக்க  சாலையை சரி செய்த திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினர்.

விபத்து நிகழாமல் தடுக்க சாலையை சரி செய்த திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினர்.

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் பத்தமடை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியான திருநெல்வேலி பாபநாசம் தேசிய நெடுஞ்சாலையில் மழை காரணமாக சாலையின் நடுவில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனை...

பகல் கொள்ளையர்களை 72 மணி நேரத்தில் பிடித்த திருவள்ளூர் நகர போலீசார்

 திருவள்ளூர்: உதவி ஆய்வாளர் திருமதி.மாலா தலைமைகாவலர் சுமன் மற்றும் காவலர் அன்பரசிஅன்பரசுஆகியோர் தலைமையில் திருவள்ளூர் அர்ச்சகர் வீட்டில் கொள்ளையடித்த பகல் கொள்ளையர்களை காவல்துறையினர் கைது செய்து அவர்களிடமிருந்து...

சட்ட விரோதமாக சூதாட்டத்தில் ஈடுபட்ட 8 நபர்கள் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல்துறை கூடங்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருவம்பலபுரம், பஞ்சாயத்து அலுவலகத்திற்கு பின்னாள் சட்டவிரோதமாக பணத்தை வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுவதாக காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய...

வேலை வாங்கி தருவதாக பண மோசடி செய்த 6 பேர் கைது.

திருநெல்வேலி: தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த இனாம் வெள்ளக்கால் பகுதியை சேர்ந்த மாரியப்பன் என்பவரின் மனைவி செல்வசுந்தரி 52, மற்றும் கயத்தாறு, மூர்திஸ்வரம் பகுதியை சேர்ந்த மருதன் என்பவரின்...

தீபாவளி கொண்டாடுவது குறித்து தீயணைப்புத்துறை சார்பில், கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு

தீபாவளி கொண்டாடுவது குறித்து தீயணைப்புத்துறை சார்பில், கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு

விருதுநகர்:  விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தீயணைப்புத்துறை சார்பில், விபத்தில்லாமல் தீபாவளி பண்டிகை கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வு ஊர்வலத்தில் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர். விபத்தில்லாமல் தீபாவளி பண்டிகை...

திருப்பரங்குன்றம் பகுதியில், திடீரென்று அகற்றப்பட்ட கட்சி கொடிகள்:

திருப்பரங்குன்றம் பகுதியில், திடீரென்று அகற்றப்பட்ட கட்சி கொடிகள்:

மதுரை: மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா, திருப்பரங்குன்றம் கிரிவலப் பாதையில் அனுமதியின்றி வைக்கப்பட்ட அரசியல் கட்சி கொடிமரங்களால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் அந்தப் பகுதி மக்கள்...

சாலை விபத்தில் உயிரிழந்த பெண் காவலரின் குடும்பத்திற்கு, சக காவலர்கள்  நிதியுதவி

சாலை விபத்தில் உயிரிழந்த பெண் காவலரின் குடும்பத்திற்கு, சக காவலர்கள்  நிதியுதவி

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சிவகாசியைச் சேர்ந்தவர் முத்துமுனீஸ்வரி (34). இவர் சிவகாசி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் பணிபுரிந்து வந்தார். கடந்த ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி, முத்துமுனீஸ்வரி...

காவல்துறை சார்பாக இரத்த தான முகாம்

காவல்துறை சார்பாக இரத்த தான முகாம்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் தீர்க்கசுமங்கலி மஹாலில் காவல்துறை மற்றும் மருத்துவ கல்லூரி மருத்துவமனை இரத்த வங்கியின் சார்பாக நடைபெற்ற இரத்த தான முகாமில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

Page 93 of 243 1 92 93 94 243

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.