Admin5

Admin5

மனநலம் பாதிக்கப்பட்ட மூதாட்டியை கருணை இல்லத்தில் ஒப்படைத்த பெரம்பலூர் மாவட்ட காவல்துறையினர்

மனநலம் பாதிக்கப்பட்ட மூதாட்டியை கருணை இல்லத்தில் ஒப்படைத்த பெரம்பலூர் மாவட்ட காவல்துறையினர்

பெரம்பலூர்: திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் திரு.V.பாலகிருஷ்ணன் இ.கா.ப அவர்களின் உத்தரவின்படி, பெரம்பலூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (தலைமையிடம்) திரு.ஆரோக்கியபிரகாசம் அவர்களின் தலைமையில் 06.11.2021-ம்...

மனிதநேய பணிக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் பாராட்டு

மனிதநேய பணிக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் பாராட்டு

திருவாரூர்: திருவாரூர் நகர காவல் சரக பகுதியில் மனநலம் பாதித்தநிலையில் சுற்றி திரிந்த 5 நபர்களை காவல்துறை மற்றும் தொண்டு அமைப்பு இணைந்து மீட்டு அவர்களுக்கு தலைமுடிநீக்கம்...

பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் மகளிர்  காவல் ஆய்வாளர்

பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் மகளிர் காவல் ஆய்வாளர்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல்துறையின் சார்பில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பு, குழந்தை திருமணம் மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்தும் விழிப்புணர்வை அம்பாசமுத்திரம் அனைத்து மகளிர் காவல் நிலைய...

பொதுமக்களுக்கு காவல்துறை வெள்ளபெருக்கு எச்சரிக்கை

பொதுமக்களுக்கு காவல்துறை வெள்ளபெருக்கு எச்சரிக்கை

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட காவல்துறை விக்ரவாண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வீடூர் அணையில் உபரி நீர் வெளியேற்றப்படுவதால் பொதுமக்கள் யாவரும் ஜாக்கிரதையாக இருக்கும்படி எச்சரிக்கை விழிப்புணர்வு பிரச்சாரம்

முயல் வேட்டையாடியவர் கைது

முயல் வேட்டையாடியவர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே முயல் வேட்டையாடிய சின்னத்துரை என்பவரை வனச்சரகர்  திரு.பழனி குமார் தலைமையிலான வனத்துறையினர் கைது செய்தனர். திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை...

விபத்தில்லா சென்னை பெருநகரை உருவாக்க ஆணையர் வேண்டுகோள்

காவல்துறை அருங்காட்சியகம் மூடல்

சென்னை: சென்னை எழும்பூரில் உள்ள காவல்துறை அருங்காட்சியகம் நாளை முதல் 3 நாள் மூடப்படுகிறது காவல்துறை ஆணையர் உத்தரவின் பேரில் வரும் 10ஆம் தேதி வரை அருங்காட்சியகம்...

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  நடத்திய அதிரடி சோதனை

கோவை: கோவை மாவட்டம், துடியலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உதவி ஆய்வாளர்கள் திரு. ஜெகநாதன் மற்றும் திருமதி. பாண்டியம்மாள் அவர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சட்டத்திற்கு விரோதமாக...

நாமக்கல் மாவட்ட காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கைக்கு டி.ஜி.பி அவர்கள் பாராட்டு.

நாமக்கல் மாவட்ட காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கைக்கு டி.ஜி.பி அவர்கள் பாராட்டு.

நாமக்கல்: நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சரோஜ் குமார் டாகுர்¸ இ.கா.ப.¸ அவர்கள் முன்னிலையில் கொல்லிமலை பகுதியில் சட்ட விரோதமாக வைத்திருந்த 66 நாட்டு துப்பாக்கிகளை பொது...

சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த 138 நபர்கள் கைது.

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. நெ.மணிவண்ணன் IPS., அவர்கள், சட்டவிரோதமாக மதுபான பாட்டில்கள் விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என...

வாலிபருக்கு சரமாரியாக அரிவாள் வெட்டு

திண்டுக்கல்: திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே வாலிபருக்கு சரமாரியாக அரிவாள் வெட்டு. நகர் வடக்கு போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். பேருந்து நிலையத்தில் போலீசார்...

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆய்வு

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆய்வு

சென்னை: சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப அவர்கள் இன்று (07.11.2021) காலை எழும்பூர், ராஜரத்தினம் மைதான வளாகத்தில் காவல் துறை பேரிடர் மீட்பு...

சாராயம் காய்ச்சிய நபர் கைது. ஊரல் மற்றும் சாராயம் பறிமுதல்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் நாகரசம்பட்டி காவல் நிலைய பகுதி வீரமலை கிராமம் குற்றவாளியின் மாந்தோப்பில் சாராயம் காய்ச்சுவதற்காக ஊரல் போட்டு வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் பேரில். நாகரசம்பட்டி...

இரு தரப்பினருக்கு இடையே நடந்த தகராறில் பத்து நபர்கள் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை காவல் நிலைய பகுதியில் ஒரே தெருவை சேர்ந்த நாகராஜ்,சூர்யா இருவரும் அவர்கள் உறவினர்களுடன் நேதாஜி ரோடு புதூர் செல்லும் வழியில் இருசக்கர...

திண்டுக்கல்லில் குண்டர் சட்டத்தில் 4 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் அனுமந்தராயன் கோட்டையை சேர்ந்த ஸ்டீபன் என்பவர் மர்ம நபர்களால் வெட்டி கொலைசெய்யப்பட்டார். இச்சம்பவம் குறித்து திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு...

கும்பகோணம் பகுதியில் புகார் தந்த ஒரே நாளில்  திருடு போன   பல லட்சம் மதிப்புடைய 292 கிராம் பவுன் நகைகள்  மீட்பு

கும்பகோணம் பகுதியில் புகார் தந்த ஒரே நாளில் திருடு போன பல லட்சம் மதிப்புடைய 292 கிராம் பவுன் நகைகள் மீட்பு

தஞ்சை: தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அன்னை அஞ்சுகம் நகரில் வசித்து வரும் ஓய்வுபெற்ற போக்குவரத்து துறை அலுவலர் வீராசாமி  74. என்பவருக்கு கடந்த 30.10.2021 ம் தேதி...

பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச. மணி அவர்களின் உத்தரவின் பேரில் பெரம்பலூரில் பல்வேறு இடங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு...

வாராந்திர கவாத்து பயிற்சி- 06.11.2021

வாராந்திர கவாத்து பயிற்சி- 06.11.2021

புதுக்கோட்டை: திருச்சி மத்திய மண்டல காவல்துறைத் தலைவர் திரு.V.பாலகிருஷ்ணன் இ.கா.ப., அவர்கள் உத்தரவின் பேரில் திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் திரு.A.சரவணன் சுந்தர் இ.கா.ப., அவர்கள்...

விற்பனைக்காக கஞ்சா பதுக்கி வைத்திருந்த 2 நபர்கள் கைது.

சென்னை:  சென்னை பெருநகரில் "போதை தடுப்புக்கான நடவடிக்கை (Drive against Drugs) மூலம் கஞ்சா, குட்கா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து...

ஏசி இயந்திரங்களை திருடியவர் கைது

சென்னை: சென்னை, ஏழுகிணறு பகுதியைச் சேர்ந்த நிஜாம் 34. என்பவர் தனது வீட்டின் தரை தளத்தில் ஏசி சர்வீஸ் சென்டர் நடத்தி வருகிறார். வீட்டின் 2வது மாடியில்...

14 வயது சிறுமியை திருமணம் செய்தவர் கைது.

சென்னை: சென்னை பூந்தமல்லி பகுதியில் வசிக்கும் 14 வயது சிறுமி கடந்த 01.11.2021 தினத்திலிருந்து காணவில்லை என சிறுமியின் பெற்றோர் T-12 பூந்தமல்லி காவல் நிலையத்தில் கொடுத்த...

Page 92 of 243 1 91 92 93 243

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.