மனநலம் பாதிக்கப்பட்ட மூதாட்டியை கருணை இல்லத்தில் ஒப்படைத்த பெரம்பலூர் மாவட்ட காவல்துறையினர்
பெரம்பலூர்: திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் திரு.V.பாலகிருஷ்ணன் இ.கா.ப அவர்களின் உத்தரவின்படி, பெரம்பலூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (தலைமையிடம்) திரு.ஆரோக்கியபிரகாசம் அவர்களின் தலைமையில் 06.11.2021-ம்...


























