Admin5

Admin5

சாலைகளில் தேங்கிய மழை நீரை வெளியேற்றிய போலீசார்

சாலைகளில் தேங்கிய மழை நீரை வெளியேற்றிய போலீசார்

கடலூர்: கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட சாலைகளில் சேத்தியாதோப்பு ஆய்வாளர் திரு.மைக்கல் இருதயராஜ் அவர்கள் தலைமையிலான போலீசார் JCB இயந்திரம் மூலம் மழை...

சாலையில் வேரோடு விழுந்த மரத்தினை அப்புறப்படுத்திய காவலர்கள்

சாலையில் வேரோடு விழுந்த மரத்தினை அப்புறப்படுத்திய காவலர்கள்

சென்னை: பூந்தமல்லி நெடுஞ்சாலையில் வேரோடு விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்படுத்திய பெரிய மரத்தினை எழும்பூர் காவல் ஆய்வாளர் திரு. ஜானி செல்லப்பா அவர்களின் தலைமையிலான காவல் குழுவினர்...

சாலையில் முறிந்து விழுந்த மரத்தினை அப்புறப்படுத்தி மீட்பு பணிகளை மேற்கொண்ட காவலர்களுக்கு  பாராட்டு

சாலையில் முறிந்து விழுந்த மரத்தினை அப்புறப்படுத்தி மீட்பு பணிகளை மேற்கொண்ட காவலர்களுக்கு பாராட்டு

திருவாரூர்: நேற்று  இரவு பெய்த கனமழை காரணமாக திருவாரூர் நாகை தேசிய நெடுஞ்சாலையில் (NH-67) வாழவாய்க்கால் அருகில் பிரதான சாலையில் இருந்த புங்கை மரம் முறிந்து விழுந்து...

செல்போன் காணாமல் போனால் உடனே சைபர்கிரைம் போலீசாருக்கு புகார் தெரிவியுங்கள்  எஸ்.பி வலியுறுத்தல்

செல்போன் காணாமல் போனால் உடனே சைபர்கிரைம் போலீசாருக்கு புகார் தெரிவியுங்கள்  எஸ்.பி வலியுறுத்தல்

திருப்பூர்: திருடுபோன செல்போன்கள் கண்டுபிடித்து பொதுமக்களுக்கு வழங்கி வரும் திருப்பூர் மாவட்ட காவல்துறை. மாவட்டத்தில் கடந்த 2 மாதத்தில் காணாமல் மற்றும் திருடுபோன ஐந்து லட்சம் மதிப்புள்ள...

ATM- ல் தவறவிட்ட ரூ.7000 பணத்தை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

ATM- ல் தவறவிட்ட ரூ.7000 பணத்தை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடி ஆயுதப்படை வளாகத்தில் உள்ள ATM- ல் கடந்த மாதம் 7000 ரூபாய் பணம் ATM இயந்திரத்தில் வெளியே வந்த நிலையில் இருந்ததை...

கொத்தனார் தூக்கு போட்டு தற்கொலை

திண்டுக்கல்: திண்டுக்கல் அடுத்த சின்னாளப்பட்டி இந்திரா நகரைச் சேர்ந்தவர் பிரபு 20. கொத்தனாராக வேலை பார்த்து வந்தார். இவர் ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். இதற்கு பெற்றோர்கள்...

பலசரக்கு கடை பெண் உரிமையாளரை,  கழுத்தை அறுத்து படுகொலை

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம், துரைச்சாமிபுரம் பகுதியை சேர்ந்தவர் கணேசன் 45. இவரது மனைவி இந்திராணி 42. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். மகள், மதுரையில் ஒரு...

மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் ஆய்வு

மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் ஆய்வு

மதுரை: மாநில பேரிடர் மீட்பு படை பயிற்சி பெற்ற காவலர்கள் வடகிழக்கு பருவமழையை எதிர் கொள்வதற்கு, தயார் நிலையில் இருக்க மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V....

2 கால்களை இழந்த பெண்மணி பாதுகாப்பாக மீட்பு

2 கால்களை இழந்த பெண்மணி பாதுகாப்பாக மீட்பு

சென்னை: கனமழையால் சென்னை மாதவரம் பகுதியில் வீட்டைச் சுற்றிநீர் சூழ்ந்ததால் வெளியேற முடியாமல் தவித்த 2 கால்களை இழந்த பெண்மணியை காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறையினர் மீட்டு பாதுகாப்பான...

மழைநீர் தேங்கிய பகுதிகளில்  சுத்தம் செய்த  காவல்துறை

மழைநீர் தேங்கிய பகுதிகளில் சுத்தம் செய்த காவல்துறை

கடலூர்: கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.சக்திகணேசன் IPS அவர்களின் அறிவுரையின்பேரில் தேவனாம்பட்டினம் காவல்நிலையம் உதவி ஆய்வாளர் திரு.முருகன் தலைமையிலான போலீசார் தாழங்குடா கிராமத்தில் மழைநீர் தேங்கிய...

முதியோர் இல்லத்தில் வசிக்கும் முதியோர்களுக்கு சொட்டர் வழங்கிய பெரம்பலூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர்

முதியோர் இல்லத்தில் வசிக்கும் முதியோர்களுக்கு சொட்டர் வழங்கிய பெரம்பலூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர்

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் பரவலாக வட கிழக்கு பரும மழை பொழிந்து வரும் நிலையில் பெரம்பலூர் நகரில் செயல்பட்டு வரும் முதியோர் இல்லத்தில் வசிக்கும் முதியவர்கள் மழையினால்...

ஆற்று பாலத்தில் செல்பி எடுத்த  இளைஞர்களை எச்சரித்து அணுப்பிய காவல்துறை

ஆற்று பாலத்தில் செல்பி எடுத்த இளைஞர்களை எச்சரித்து அணுப்பிய காவல்துறை

கடலூர்:  கடலூர் மாவட்டம் நடுவீரப்பட்டு காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் திரு. விஜயபாஸ்கர், திரு.அண்ணாமலை மற்றும் போலீசார் கெடிலம் ஆற்று பாலத்தில் செல்பி எடுத்து கொண்டிருந்த இளைஞர்களை...

மதுரை.கிரைம்ஸ்.08.11.2021.

வேலை வாங்கி தருவதாக 6 லட்சம் மோசடி ஒருவர் கைது. மதுரை நவ 8 காமராஜர் பல்கலைக்கழகத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூபாய் 6 லட்சம்...

மதுரை.கிரைம்ஸ்.08.11.2021.

அரசு புனர் வாழ்வு இல்லத்தில் முதியவர் தூக்கு போட்டு தற்கொலை. மதுரை நவ 6 தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா மயிலாடும்பாறையை சேர்ந்தவர் வேலுசாமி 60 .இவர்...

பேனா கத்தியை காட்டி வழிப்பறி செய்த நபர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் பாரூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பண்ணந்தூர்- தட்ரஅள்ளி ரோட்டில் கோவிந்தசாமி என்பவர் நடந்து சென்றுபோது. குற்றவாளி அவரிடம் குடிக்க பணம் கேட்டு, பேனா கத்தியை...

லாட்டரி விற்பனை செய்தவர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நரசிபுரம் டெம்போ ஸ்டேண்ட் அருகே லாட்டரி சீட்டு விற்பனை செய்வதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் அங்கு...

வெளிமாநில லாட்டரி டிக்கெட்டுகள் விற்பனை செய்த 11 பேர் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று சட்டவிரோதமாக வெளிமாநில லாட்டரி டிக்கெட்டுகள் விற்பனை செய்த 11 பேர் மற்றும் கஞ்சா விற்பனை செய்த 5 பேர் கைது -...

மதுரை தென் மண்டல காவல்துறை தலைவர்  அவர்கள் நேரில் சென்று ஆய்வு

மதுரை தென் மண்டல காவல்துறை தலைவர் அவர்கள் நேரில் சென்று ஆய்வு

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.எஸ்.ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் பாதுகாப்பு. மதுரை...

சட்டத்திற்கு விரோதமாக  சூதாட்டம் விளையாடிய 15 நபர்கள் கைது

கோவை: கோவை மாவட்டம் அனைத்து உட்கோட்ட காவல் நிலையங்களிலும் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சட்டத்திற்கு விரோதமாக வெட்டாட்டம் என்னும் சூதாட்டம்  விளையாடிய 15 நபர்களை கைது...

கால்வாய் அடைப்பினை சரி செய்த காவல்துறையினர்

கால்வாய் அடைப்பினை சரி செய்த காவல்துறையினர்

சென்னை: கடும் மழையின் காரணமாக சென்னை¸ திருவெற்றியூர் மற்றும் மண்ணடி பகுதியில் போக்குவரத்திற்கு இடையூறாக சாலையில் தேங்கியிருந்த மழைநீரை அகற்ற கால்வாய் அடைப்பினை சரி செய்த காவல்துறையினர்....

Page 91 of 243 1 90 91 92 243

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.