Admin5

Admin5

திண்டுக்கல்லில் மோப்பநாய் ரூனி உயிரிழப்பு

திண்டுக்கல்லில் மோப்பநாய் ரூனி உயிரிழப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் கஞ்சா மற்றும் போதை பொருட்களை கண்டறிவதற்காக வளர்க்கப்பட்ட வந்த ரூனி என்ற மோப்ப உடல் நலக் குறைவால் இறந்தது. இதற்கு மாவட்ட ஆட்சியர் திரு.விசாகன்...

பெற்ற மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தந்தைக்கு 10 ஆண்டுகள் சிறை

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட மகிளா விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்களின் அறிவுறுத்தலின்படி பழனி நகர் காவல் நிலைய...

மனைவியை கொலை செய்த கணவர் கைது

மதுரை: மதுரை எஸ். எஸ். காலனி பகுதியில் உள்ள பாரதியார் 5-வது தெருவில் வசித்து வரும் சிவகுமார் - மேரிக்குட்டி தம்பதியருக்கு திருமணமாகி 35 வருடங்கள் ஆன...

திருநெல்வேலி மாவட்ட காவல்துறையின் வேண்டுகோள்

திருநெல்வேலி மாவட்ட காவல்துறையின் வேண்டுகோள்

திருநெல்வேலி: தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. பொதுமக்கள் யாரும் நீர்நிலைகளில் கரையோர பகுதிகளில் குளிப்பது, துணி துவைப்பது போன்ற செயல்களை...

கத்தியைக் காட்டி வழிப்பறியில் ஈடுபட்ட இரண்டு நபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது.

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டம், நெ.16/67, பள்ளிகூடத் தெருவைச் சேர்ந்த கார்த்தி 24, த/பெ ரமேஷ் பாபு என்பவர் ஆரணி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரில்...

தவற விட்ட பணத்தை கண்டுபிடித்து உரியவரிடம் ஒப்படைத்த போக்குவரத்து காவல் ஆய்வாளர்

தவற விட்ட பணத்தை கண்டுபிடித்து உரியவரிடம் ஒப்படைத்த போக்குவரத்து காவல் ஆய்வாளர்

மதுரை: மதுரைஅழகர்கோவில் பாதுகாப்பு பணியில் இருந்தபோது திண்டுக்கலில் இருந்து அழகர் கோவிலுக்கு சாமி கும்பிட வந்த இரண்டு பெண்கள் தாங்கள் கொண்டு வந்த பணம், ATM Card...

கால்வாய் பகுதிகளை சரி செய்த காவல்துறை

கால்வாய் பகுதிகளை சரி செய்த காவல்துறை

கரூர்:  கரூர் மாவட்டத்தில் தொடர் மழையினால் தேங்கிய மழைநீர் செல்ல முடியாமல் இருந்த கால்வாய் பகுதிகளில் அடைப்பினை சரி செய்த தமிழ்நாடு காவல்துறை மாநில பேரிடர் மீட்புக்...

பொது மக்களிடம் மதுவினால் ஏற்படும் பாதிப்பு குறித்து விழிப்புணர்வு

பொது மக்களிடம் மதுவினால் ஏற்படும் பாதிப்பு குறித்து விழிப்புணர்வு

பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச.மணி அவர்களின் உத்தரவின்படி பெரம்பலூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு உதவி ஆய்வாளர் திரு.சரவணன் மற்றும் அவரது குழுவினர்...

வடகிழக்கு பருவமழை” தயார் நிலையில் காவல் மீட்புக்குழுக்கள்

வடகிழக்கு பருவமழை” தயார் நிலையில் காவல் மீட்புக்குழுக்கள்

திருவாரூர்: தற்போது துவங்கியுள்ள வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால் திருவாரூர் மாவட்டத்தில் புயல்,வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்களால் பாதிப்பு ஏற்பட்டால் பொதுமக்களின் உயிருக்கும், உடமைகளுக்கும் எவ்வித...

மதுரையில் மெஸ் உரிமையாளர் கொடூரமாக வெட்டி படுகொலை

மதுரை:  மதுரை கோ.புதூர் பகுதியில் முத்துக்குமார் என்பவர் தனக்கு சொந்தமான மெஸ் வளாகத்திற்குள் மர்ம நபரால் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். கொலையாளிகள் முத்துக்குமாரின் இடதுகையை வெட்டி எடுத்துச்...

சாலையின் குறுக்கே விழுந்த மரத்தை அகற்றிய காவல்துறையினர்

சாலையின் குறுக்கே விழுந்த மரத்தை அகற்றிய காவல்துறையினர்

கடலூர்: கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி காவல் நிலைய சரகம் கடலூர் to விருதாச்சலம் தேசிய நெடுஞ்சாலையில் (NH-45) இன்று மதியம் 02.15 மணி அளவில் குறிஞ்சிப்பாடி மீனாட்சி...

300 கிலோ குட்கா பறிமுதல் செய்து, இருவரை கைது செய்த புதுக்கோட்டை மாவட்ட காவல்துறையினர்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதியில் குடோனில் வைத்து எடுத்து மளிகைக் கடைகளில் விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் பெயரில். புதுக்கோட்டை...

சாராயம் காய்ச்சிய நபர் கைது. ஊறல் மற்றும் சாராயம் பறிமுதல்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் நாகரசம்பட்டி காவல் நிலைய பகுதி கூரம்பட்டி கிராமம் தேனோடை பகுதியில் குற்றவாளியின் வீட்டின் பின்புறம் சாராயம் காய்ச்சுவதற்காக ஊறல் போட்டு வைத்திருப்பதாக கிடைத்த...

சூதாடிய 12 நபர்களை அதிரடியாக சுற்றி வளைத்து கைது செய்த காவல்துறையினர்.

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் மத்திகிரி காவல் நிலைய பகுதியில் மத்திகிரி சுடுகாட்டில் உள்ள மரத்தடியில் சட்டவிரோதமாக சூதாடுவதாக கிடைத்த இரகசிய தகவலின் பேரில் மத்திகிரி போலீசார் அங்கு...

கஞ்சா செடிகள் வளர்த்தவர் கைது கஞ்சா செடிகள் பறிமுதல்

கஞ்சா செடிகள் வளர்த்தவர் கைது கஞ்சா செடிகள் பறிமுதல்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஏத்தகிணறு பகுதியில் கஞ்சா செடி வளர்ப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் அஞ்செட்டி காவல் நிலைய போலீசார்...

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள்  நேரில் சென்று ஆய்வு

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள்  நேரில் சென்று ஆய்வு

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் கந்த சஷ்டி சூரசம்ஹார விழாவை முன்னிட்டு திருச்செந்தூர் கோவில் வளாகம் மற்றும் திருச்செந்தூர் சுற்று வட்டார...

பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்குமாறு விழிப்புணர்வு

பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்குமாறு விழிப்புணர்வு

கடலூர்:கடலூர் மாவட்டம் கருவேப்பிலங்குறிச்சி காவல் நிலையம் க.தொழூர் மற்றும் கீழப்பாலையூர் ஆகிய கிராமங்களில் மணிமுத்தாற்றில் தண்ணீர் செல்வதால் பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்குமாறு விருத்தாச்சலம் உதவி காவல்...

மாநில பேரிடர் மீட்பு பணி  உபகரணங்களுடன் காவல்துறையினர்

மாநில பேரிடர் மீட்பு பணி உபகரணங்களுடன் காவல்துறையினர்

இராமநாதபுரம்: வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், கனமழை காரணமாக நாளையும், நாளை மறுநாளும் தமிழகத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.  இதனை தொடர்ந்து இராமநாதபுரம் மாவட்ட காவல்...

மக்களை மீட்பதற்காக 100 நீச்சல் வீரர்கள் தயார்

மக்களை மீட்பதற்காக 100 நீச்சல் வீரர்கள் தயார்

சென்னை: தமிழ்நாட்டில் வெள்ள பாதிப்புக்குள்ளான பகுதிகளில் மக்களை மீட்பதற்காக தமிழக கடலோர காவல்படையை சேர்ந்த 100 நீச்சல் வீரர்கள் மற்றும் 50 மீனவ தன்னார்வலர்கள் படகு மற்றும்...

சாலையில் மரத்தை அப்புறப்படுத்தி போக்குவரத்தை  சரிசெய்த காவலர்கள்

சாலையில் மரத்தை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரிசெய்த காவலர்கள்

விழுப்புரம்:  விழுப்புரம் மாவட்டம் மயிலம் to பாண்டிரோட்டில் சீதாலஷ்மி திருமண மண்டபம் அருகே மழையால் புளியமரத்தின் கிளை ரோடில் விழுந்து இருப்பதாக தகவல் கிடைத்தின் பேரில் காவல்...

Page 90 of 243 1 89 90 91 243

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.