திண்டுக்கல்லில் மோப்பநாய் ரூனி உயிரிழப்பு
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் கஞ்சா மற்றும் போதை பொருட்களை கண்டறிவதற்காக வளர்க்கப்பட்ட வந்த ரூனி என்ற மோப்ப உடல் நலக் குறைவால் இறந்தது. இதற்கு மாவட்ட ஆட்சியர் திரு.விசாகன்...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் கஞ்சா மற்றும் போதை பொருட்களை கண்டறிவதற்காக வளர்க்கப்பட்ட வந்த ரூனி என்ற மோப்ப உடல் நலக் குறைவால் இறந்தது. இதற்கு மாவட்ட ஆட்சியர் திரு.விசாகன்...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட மகிளா விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்களின் அறிவுறுத்தலின்படி பழனி நகர் காவல் நிலைய...
மதுரை: மதுரை எஸ். எஸ். காலனி பகுதியில் உள்ள பாரதியார் 5-வது தெருவில் வசித்து வரும் சிவகுமார் - மேரிக்குட்டி தம்பதியருக்கு திருமணமாகி 35 வருடங்கள் ஆன...
திருநெல்வேலி: தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. பொதுமக்கள் யாரும் நீர்நிலைகளில் கரையோர பகுதிகளில் குளிப்பது, துணி துவைப்பது போன்ற செயல்களை...
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டம், நெ.16/67, பள்ளிகூடத் தெருவைச் சேர்ந்த கார்த்தி 24, த/பெ ரமேஷ் பாபு என்பவர் ஆரணி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரில்...
மதுரை: மதுரைஅழகர்கோவில் பாதுகாப்பு பணியில் இருந்தபோது திண்டுக்கலில் இருந்து அழகர் கோவிலுக்கு சாமி கும்பிட வந்த இரண்டு பெண்கள் தாங்கள் கொண்டு வந்த பணம், ATM Card...
கரூர்: கரூர் மாவட்டத்தில் தொடர் மழையினால் தேங்கிய மழைநீர் செல்ல முடியாமல் இருந்த கால்வாய் பகுதிகளில் அடைப்பினை சரி செய்த தமிழ்நாடு காவல்துறை மாநில பேரிடர் மீட்புக்...
பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச.மணி அவர்களின் உத்தரவின்படி பெரம்பலூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு உதவி ஆய்வாளர் திரு.சரவணன் மற்றும் அவரது குழுவினர்...
திருவாரூர்: தற்போது துவங்கியுள்ள வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால் திருவாரூர் மாவட்டத்தில் புயல்,வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்களால் பாதிப்பு ஏற்பட்டால் பொதுமக்களின் உயிருக்கும், உடமைகளுக்கும் எவ்வித...
மதுரை: மதுரை கோ.புதூர் பகுதியில் முத்துக்குமார் என்பவர் தனக்கு சொந்தமான மெஸ் வளாகத்திற்குள் மர்ம நபரால் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். கொலையாளிகள் முத்துக்குமாரின் இடதுகையை வெட்டி எடுத்துச்...
கடலூர்: கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி காவல் நிலைய சரகம் கடலூர் to விருதாச்சலம் தேசிய நெடுஞ்சாலையில் (NH-45) இன்று மதியம் 02.15 மணி அளவில் குறிஞ்சிப்பாடி மீனாட்சி...
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதியில் குடோனில் வைத்து எடுத்து மளிகைக் கடைகளில் விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் பெயரில். புதுக்கோட்டை...
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் நாகரசம்பட்டி காவல் நிலைய பகுதி கூரம்பட்டி கிராமம் தேனோடை பகுதியில் குற்றவாளியின் வீட்டின் பின்புறம் சாராயம் காய்ச்சுவதற்காக ஊறல் போட்டு வைத்திருப்பதாக கிடைத்த...
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் மத்திகிரி காவல் நிலைய பகுதியில் மத்திகிரி சுடுகாட்டில் உள்ள மரத்தடியில் சட்டவிரோதமாக சூதாடுவதாக கிடைத்த இரகசிய தகவலின் பேரில் மத்திகிரி போலீசார் அங்கு...
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஏத்தகிணறு பகுதியில் கஞ்சா செடி வளர்ப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் அஞ்செட்டி காவல் நிலைய போலீசார்...
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் கந்த சஷ்டி சூரசம்ஹார விழாவை முன்னிட்டு திருச்செந்தூர் கோவில் வளாகம் மற்றும் திருச்செந்தூர் சுற்று வட்டார...
கடலூர்:கடலூர் மாவட்டம் கருவேப்பிலங்குறிச்சி காவல் நிலையம் க.தொழூர் மற்றும் கீழப்பாலையூர் ஆகிய கிராமங்களில் மணிமுத்தாற்றில் தண்ணீர் செல்வதால் பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்குமாறு விருத்தாச்சலம் உதவி காவல்...
இராமநாதபுரம்: வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், கனமழை காரணமாக நாளையும், நாளை மறுநாளும் தமிழகத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இராமநாதபுரம் மாவட்ட காவல்...
சென்னை: தமிழ்நாட்டில் வெள்ள பாதிப்புக்குள்ளான பகுதிகளில் மக்களை மீட்பதற்காக தமிழக கடலோர காவல்படையை சேர்ந்த 100 நீச்சல் வீரர்கள் மற்றும் 50 மீனவ தன்னார்வலர்கள் படகு மற்றும்...
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் மயிலம் to பாண்டிரோட்டில் சீதாலஷ்மி திருமண மண்டபம் அருகே மழையால் புளியமரத்தின் கிளை ரோடில் விழுந்து இருப்பதாக தகவல் கிடைத்தின் பேரில் காவல்...
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்காக, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (TVK) வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் இதோ: 1. இளைஞர் மற்றும்...
Read more© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.