புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதியில் குடோனில் வைத்து எடுத்து மளிகைக் கடைகளில் விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் பெயரில்.
புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.நிஷா பார்த்திபன் இ.கா.ப., அவர்களின் உத்தரவின்படி சிறப்பு தனிப்படையான உதவி ஆய்வாளர் திரு.பாலமுருகன் தலைமையிலான அணி மற்றும் கறம்பக்குடி காவல்துறையினர் உதவியுடன் அதிரடியாக குற்றவாளிகளான இருவரை கைது செய்து, 300 கிலோ குட்கா புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.
என்றும் மக்கள் நலனிற்கும், பாதுகாப்பிற்கும் புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை