புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி. நிஷா பார்த்திபன்¸ இ.கா.ப.¸ அவர்களின் உத்தரவின் பேரில், திருக்கோகர்ணம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கஞ்சா கடத்தி விற்பனை செய்து வந்த வசந்தி மற்றும் வனிதா ஆகியோர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.