Tag: Virudhunagar District Police

கஞ்சாவுடன் வாலிபர் கைது

சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்த 11 பேர் கைது

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், சிவகாசி கிழக்கு காவல் நிலைய எல்கைக்கு உட்பட்ட பகுதியில், அரசு அனுமதியின்றியும் உரிய பாதுகாப்பு வழிகாட்டுதல்கள் இல்லாமலும், தகர செட் அமைத்து ...

குட்கா பான் மசாலா பறிமுதல். ஒருவர் கைது

குட்கா பான் மசாலா பறிமுதல். ஒருவர் கைது

விருதுநகர்: நரிக்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான் மசாலா பொருட்களை விற்பனைக்காக சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த ஒருவரை காவல்துறையினர் ...

விருதுநகரில் காவல்துறையினர் நடை ரோந்து

விருதுநகரில் காவல்துறையினர் நடை ரோந்து

விருதுநகர்: தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் (DGP) திரு. மகேஷ் குமார் அகர்வால், IPS., அவர்களின் உத்தரவின் படி, விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (SP) திரு. ...

இரும்பு ராடுகளை திருடிய இரண்டு நபர்கள் கைது

சாத்தூரில் 1.5 கிலோ கஞ்சா பறிமுதல். 3 பேர் கைது

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் மேற்கொண்ட வாகனத் தணிக்கையில், வெளிமாநிலத்திலிருந்து விற்பனைக்காக கடத்தி வரப்பட்ட 1.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. ...

குற்றவாளியின் வீட்டின் அருகில் போலீசார் சோதனை

செயின் பறித்த வழக்கில் இருவருக்கு கடுங்காவல் தண்டனை

விருதுநகர்:  சிவகாசியில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் 10 சவரன் தாலிச் செயினை பறித்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இருவருக்கும் சிவகாசி குற்றவியல் நடுவர் மன்றம் (எண்-1) ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

குட்கா விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்த பெண் கைது

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான் மசாலா பொருட்களை விற்பனை செய்வதற்காக சட்டவிரோதமாக ...

கொலை வழக்கில் கைது

அனுமதியின்றி பட்டாசு தயாரித்த நபர் கைது

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், சிவகாசி கிழக்கு காவல் நிலைய எல்கைக்கு உட்பட்ட பகுதியில் உரிய அனுமதியின்றி பாதுகாப்பற்ற முறையில் பட்டாசுகள் தயாரித்து வந்த நபரை காவல்துறையினர் அதிரடியாகக் ...

ஓய்வு பெற்ற காவல் அதிகாரி வீட்டிற்கு தீவைப்பு

அனுமதியின்றி பட்டாசு தயாரித்த இருவர் கைது

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், M. புதுப்பட்டி காவல் நிலைய எல்கைக்கு உட்பட்ட பகுதியில் உரிய அனுமதியின்றி பாதுகாப்பற்ற முறையில் பட்டாசுகள் தயாரித்து வந்த இருவரை காவல்துறையினர் அதிரடியாகக் ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

சிவகாசியில் கஞ்சா வியாபாரி கைது

விருதுநகர்: விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. கௌதம் கோயல் இ.கா.ப அவர்களின் உத்தரவின்படி, சிவகாசி நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இன்று (02.07.2026) போலீசார் ...

விருதுநகர் மாவட்டத்தில் காவல்துறையினர் தீவிர நடை ரோந்து

விருதுநகர் மாவட்டத்தில் காவல்துறையினர் தீவிர நடை ரோந்து

விருதுநகர்: தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் (DGP) மகேஷ் குமார் அகர்வால் அவர்களின் உத்தரவின்படி, விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (SP) கௌதம் கோயல் அவர்களின் வழிகாட்டுதலின் ...

உலக குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி

உலக குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி

விருதுநகர்: விருதுநகர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பாக உலக குழந்தைகள் எதிர்ப்பு தினம் காரியாபட்டி ஸ்ரீ சபரி நேசனல் பள்ளியில் நடை பெற்றது. பள்ளி முதல்வர் ...

சட்டவிரோதமாக, சூதாடிய ஐந்து நபர்கள் கைது!

விருதுநகர் மாவட்டத்தில் காவல்துறையினர் அதிரடி சோதனை

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளின் விற்பனையை முற்றிலும் தடுக்கும் பொருட்டு, விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் திரு. என். ...

விருதுநகர் மாவட்டத்தில் காவலர் குறைதீர் கூட்டம்

விருதுநகர் மாவட்டத்தில் காவலர் குறைதீர் கூட்டம்

விருதுநகர்: விருதுநகர் முனைவர் ந. ஸ்ரீநாதா, இ.கா.ப. அவர்கள் (13.05.2026) மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்ற காவலர் குறைதீர் கூட்டத்தில் பங்கேற்றார். இந்தக் கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு ...

சட்டமன்ற தேர்தல் முன்னிட்டு சோதனைச் சாவடிகளில் எஸ்.பி. ஆய்வு

சட்டமன்ற தேர்தல் முன்னிட்டு சோதனைச் சாவடிகளில் எஸ்.பி. ஆய்வு

விருதுநகர்: 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, விருதுநகர் மாவட்டத்தின் எல்லைப் பகுதிகளில் அமைந்துள்ள அனைத்து சோதனைச் சாவடிகளிலும் மாவட்ட காவல்துறையினர் தீவிர வாகனத் தணிக்கை மற்றும் கண்காணிப்பு ...

77-வது குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை

77-வது குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை

விருதுநகர்: 77-வது குடியரசு தினத்தை முன்னிட்டு, விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கில் மாவட்ட ஆயுதப்படை காவலர்களின் குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி இன்று (25.01.2026) நடைபெற்றது. ...

தொழிலாளிக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை

சிறுமி பாலியல் வழக்கு. குற்றவாளிக்கு 20 ஆண்டு சிறை

விருதுநகர்: சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த வழக்கில் குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூ.10,000/- அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கை ...

பட்டாசுகளை விபத்தில்லாமல் பயன்படுத்த விழிப்புனர்வு பிரச்சாரம்

பட்டாசுகளை விபத்தில்லாமல் பயன்படுத்த விழிப்புனர்வு பிரச்சாரம்

விருதுநகர்: விருதுநகர், காரியாபட்டியில் பட்டாசு களை பாதுகாப்பாக பயன்படுத்த வலியுறுத்து பள்ளி மாணவர்கள், மற்றும் பொதுமக்களிடம் பிரச்சாரம் செய்யப் பட்டது. விருதுநகர் மாவட்டம், திருச்சுழி தீயணைப்பு மற்றும் ...

வெடி விபத்தில் தொழிலாளர்கள் உயிரிழப்பு

வெடி விபத்தில் தொழிலாளர்கள் உயிரிழப்பு

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே, வடகரை கிராமத்தில் ராஜா சந்திரசேகர் என்பவருக்கு சொந்தமான யுவராஜ் பட்டாசு ஆலையில் வழக்கம்போல் 175 பேர் வேலை செய்து ...

ரேஷன் அரிசி பதுக்கிய வாலிபர் கைது

புகைப்படத்தை ஆபாசமாக பதிவிட்ட நபர் கைது

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் கடந்த (31.03.2025) ஆம் தேதி (25). வயது மதிக்கத்தக்க இளம்பெண் விருதுநகர் கணிணிவழி குற்றப்பிரிவு காவல் நிலையத்தை அணுகி யாரோ ஒரு அடையாளம் ...

மாணவன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

வெடி விபத்தில் 2 தொழிலாளர்கள் பலி

விருதுநகர்: சிவகாசி அருகே எம்.புதுப்பட்டியில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 தொழிலாளர்கள் பலி இந்த கோர சம்பவம் நிகழ்ந்துள்ளது. பட்டாசு விபத்தில் ...

Page 1 of 4 1 2 4

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.