மகளிர் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், சிவகாசியில், மகளிர் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து, கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு ஊர்வலம் சென்றனர். சிவகாசியில், ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா ...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், சிவகாசியில், மகளிர் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து, கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு ஊர்வலம் சென்றனர். சிவகாசியில், ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா ...
விருதுநகர் : விருதுநகர்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெ ற்ற நிகழ்ச்சியில் , சிறப்பாக பணியாற்றியமைக்காக காரியாபட்டி காவல் துறை சப்.இன்ஸ்பெக்டர் பா. அசோக் குமாருக்கு, கண்காணிப்பாளர் ...
விருதுநகர் : விருதுநகர் அருகேயுள்ள குல்லூர்சந்தை, ஜெயபூபதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் கவிதா (48). இவர், விருதுநகர் ஆள் கடத்தல் தடுப்புப்பிரிவு போலீஸ் சிறப்பு சார்பு ஆய்வாளராக ...
விருதுநகர் : சிவகாசியில், மாதச் சந்தா பணம் கட்டி முதிர்வு பெற்ற வாடிக்கையாளர்களுக்கு, உரிய நேரத்தில் பணம் வழங்காததால், நிதி நிறுவனத்தை வாடிக்கையாளர்கள் முற்றுகையிட்டனர். விருதுநகர் மாவட்டம், ...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள தோப்புபட்டி பகுதியைச் சேர்ந்தவர் புவனேஷ்வரி (22). இவருக்கும் சிவகாசியைச் சேர்ந்த ராஜபாண்டி (26). என்பவருக்கும் கடந்த 2021ம் ஆண்டு ...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள பெரிய கொல்லப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். இவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் கிணறு வெட்டும் பணிகள் நடந்து வந்தது. ...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள திருத்தங்கல் பகுதியில், ரேசன் கடைகளில் இருந்து அரிசி மூடைகள் கடத்தப்படுவதாக, உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு ...
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் விவேகானந்தர் ரோடு மற்றும் லட்சுமிபுரம் உள்ளிட்ட ஐந்து இடத்தில் ஒரே நாளில் திருட்டு முயற்சி நடந்தது. இதில், இரண்டு வீட்டில் வெள்ளிப் ...
விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் நகர் மற்றும் கிராம பகுதிகளில் கஞ்சா விற்பனை அதிகமாக நடைபெறுவதாக இராஜபாளையம் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் ப்ரீத்திக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவல் அடிப்படையில், ...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள வெம்பக்கோட்டை தாலுகா, கோட்டையூர் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணசாமி (65). இவரது மனைவி மாரியம்மாள் (60). இவர்களுக்கு கருப்பசாமி (35), ...
விருதுநகர் : அருப்புக்கோட்டை நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், நடைபெற்ற இரட்டை கொலை - கொள்ளை சம்பவத்தில் தேடப்பட்ட குற்றவாளியை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு ...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் சூலக்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள வீட்டை உடைத்து திருடிய குற்றவாளியை கண்டுபிடிப்பதற்காக, விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P.பெருமாள் ...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டி காவல் நிலையத்தில் மொபைல் போன் காணாமல் போனதாக கொடுக்கப்பட்ட புகார் தொடர்பாக, மாவட்ட கணினி வழிக் குற்றப்பிரிவு காவல்துறையினர் உதவியுடன் ...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.