Tag: Virudhunagar District Police

மகளிர் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

மகளிர் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், சிவகாசியில், மகளிர் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து, கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு ஊர்வலம் சென்றனர். சிவகாசியில், ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா ...

சிறப்பாக பணியாற்றிய காவல் உதவி ஆய்வாளருக்கு பாராட்டு சான்றிதழ்

சிறப்பாக பணியாற்றிய காவல் உதவி ஆய்வாளருக்கு பாராட்டு சான்றிதழ்

விருதுநகர் : விருதுநகர்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெ ற்ற நிகழ்ச்சியில் , சிறப்பாக பணியாற்றியமைக்காக காரியாபட்டி காவல் துறை சப்.இன்ஸ்பெக்டர் பா. அசோக் குமாருக்கு, கண்காணிப்பாளர் ...

போலீசார் தீவிர விசாரணை

சிறப்பு சார்பு ஆய்வாளர் வீட்டின் கதவை உடைத்து நகை பணம் திருட்டு

விருதுநகர் : விருதுநகர் அருகேயுள்ள குல்லூர்சந்தை, ஜெயபூபதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் கவிதா (48). இவர், விருதுநகர் ஆள் கடத்தல் தடுப்புப்பிரிவு போலீஸ் சிறப்பு சார்பு ஆய்வாளராக ...

லட்ச கணக்கில் பணம் மோசடி

லட்ச கணக்கில் பணம் மோசடி

விருதுநகர் : சிவகாசியில், மாதச் சந்தா பணம் கட்டி முதிர்வு பெற்ற வாடிக்கையாளர்களுக்கு, உரிய நேரத்தில் பணம் வழங்காததால், நிதி நிறுவனத்தை வாடிக்கையாளர்கள் முற்றுகையிட்டனர். விருதுநகர் மாவட்டம், ...

விருதுநகர் ஆட்சியர் அலுவலகம் எதிரே பரபரப்பு

விருதுநகர் ஆட்சியர் அலுவலகம் எதிரே பரபரப்பு

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள தோப்புபட்டி பகுதியைச் சேர்ந்தவர் புவனேஷ்வரி (22). இவருக்கும் சிவகாசியைச் சேர்ந்த ராஜபாண்டி (26). என்பவருக்கும் கடந்த 2021ம் ஆண்டு ...

தீ விபத்தில் மூதாட்டி பலி

போலீசார் தீவிர விசாரணை

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள பெரிய கொல்லப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். இவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் கிணறு வெட்டும் பணிகள் நடந்து வந்தது. ...

கொலை வழக்கில் கைது

ரேசன் அரிசி மூடைகள் கடத்திய வாலிபர் கைது

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள திருத்தங்கல் பகுதியில், ரேசன் கடைகளில் இருந்து அரிசி மூடைகள் கடத்தப்படுவதாக, உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு ...

வீட்டை உடைத்து கைவரிசை, மர்ம நபருக்கு வலை!

திருட்டில் ஈடுபட்ட குற்றவாளி சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் விவேகானந்தர் ரோடு மற்றும் லட்சுமிபுரம் உள்ளிட்ட ஐந்து இடத்தில் ஒரே நாளில் திருட்டு முயற்சி நடந்தது. இதில், இரண்டு வீட்டில் வெள்ளிப் ...

காரில் கஞ்சா கடத்திய 2 பேர் கைது

இராஜபாளையம் அருகே கஞ்சா பறிமுதல் 1 நபர் கைது :

விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் நகர் மற்றும் கிராம பகுதிகளில் கஞ்சா விற்பனை அதிகமாக நடைபெறுவதாக இராஜபாளையம் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் ப்ரீத்திக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவல் அடிப்படையில், ...

தீவிர ரோந்தில் 6 பேர் கைது!

தந்தை மீது, பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொலை செய்த மகன் கைது

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள வெம்பக்கோட்டை தாலுகா, கோட்டையூர் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணசாமி (65). இவரது மனைவி மாரியம்மாள் (60). இவர்களுக்கு கருப்பசாமி (35), ...

காவலர்களை பாராட்டி பணவெகுமதி!

காவலர்களை பாராட்டி பணவெகுமதி!

விருதுநகர் : அருப்புக்கோட்டை நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், நடைபெற்ற இரட்டை கொலை - கொள்ளை சம்பவத்தில் தேடப்பட்ட குற்றவாளியை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு ...

சிறப்பாக செயல்பட்ட தனிப்படையினர், SP பாராட்டு

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் சூலக்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள வீட்டை உடைத்து திருடிய குற்றவாளியை கண்டுபிடிப்பதற்காக, விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P.பெருமாள் ...

காணாமல் போன செல்போனை கண்டுபுடித்த காவல்துறையினர்.

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டி காவல் நிலையத்தில் மொபைல் போன் காணாமல் போனதாக கொடுக்கப்பட்ட புகார் தொடர்பாக, மாவட்ட கணினி வழிக் குற்றப்பிரிவு காவல்துறையினர் உதவியுடன் ...

Page 2 of 2 1 2
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist