Admin5

Admin5

சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய வேலூர் மாவட்ட காவல்துறையினர்

சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய வேலூர் மாவட்ட காவல்துறையினர்

வேலூர்: நாடு முழுவதும் இணையவழி குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், அது குறித்த விழிப்புணர்வுகளை பொதுமக்களுக்கும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஏற்படுத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

விழிப்புணர்வு வாகனங்களை கொடியசைத்து துவக்கி வைத்த தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்.

விழிப்புணர்வு வாகனங்களை கொடியசைத்து துவக்கி வைத்த தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்.

சென்னை: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமைச் செயலகத்தில் காவல்துறை நவீன மயமாக்கல் திட்டத்தின் கீழ், குழந்தைகள் மீதான குற்ற நடவடிக்கை தடுப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும்...

2 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு” மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அதிரடி நடவடிக்கை

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் பெருகவாழ்ந்தான் காவல் சரகம் கெழுவத்தூர் பகுதியில் கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளி குமார் (எ) ராஜ்குமார் 39. என்பவரையும், மன்னார்குடி நகர காவல்...

காவலர் குடும்பங்களின் கண்ணீரை துடைத்து வரும் டி.ஜி.பி அவர்கள்

காவலர் குடும்பங்களின் கண்ணீரை துடைத்து வரும் டி.ஜி.பி அவர்கள்

சென்னை: உங்கள் துறையில் முதல்வர் திட்டம்: காவல்துறை தலைமை இயக்குநரிடம் இது வரை 1058 காவலர் மற்றும் அதிகாரிகள் நேரில் கருணை மனு அளித்தனர். இதில், 366...

பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு  விழிப்புணர்வு

பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் உட்கோட்ட எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நிறுவனங்களுக்கு சென்று போலீசார், பெண்களுக்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு சம்பந்தமான விழிப்புணர்வு கருத்துக்களையும் அவசர உதவிக்கு...

பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் போக்சோ சட்டம் குறித்து பள்ளி மாணவ, மாணவியர்க்கு விழிப்புணர்வு

பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் போக்சோ சட்டம் குறித்து பள்ளி மாணவ, மாணவியர்க்கு விழிப்புணர்வு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ப.சரவணன், IPS., அவர்கள் பள்ளி மாணவ மாணவியருக்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த அறிவுறுத்தியிருந்தார். இதன்...

கஞ்சா விற்பனை செய்து வந்த இளைஞர்கள் கைது

கஞ்சா விற்பனை செய்து வந்த இளைஞர்கள் கைது

சென்னை: சென்னை அடுத்த பெரும்பாக்கம் காவல் உதவி ஆய்வாளர் திரு.திருநாவுக்கரசு தலைமையில் காவலர்கள் திரு.ரவிவர்மன்,திரு.நரேஷ், ஆகியோர் பெரும்பாக்கம் சர்ச் பகுதியில் இரவு வாகன தனிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது...

முனைவர் பட்டம் பெற்ற சென்னை முதல் நிலை  காவலர்

முனைவர் பட்டம் பெற்ற சென்னை முதல் நிலை காவலர்

சென்னை: முனைவர் பட்டம் வழங்கும் விழா 05/12/21 ஞாயிற்றுக்கிழமை முத்தமிழ்ப் பேரவை TN.ராஜரத்தினம் கலை அரங்கம் நடைபெற்றது. இவ் விழாவில் சென்னை மாவட்ட காவல் துறையில் பணிபுரியும்...

காவல்துறையினர் தீவிர ரோந்து 71 பேர் கைது

காவல்துறையினர் தீவிர ரோந்து 71 பேர் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும் காவல்துறையினர் தீவிர ரோந்து மேற்கொண்டதில் நேற்று ஒரே நாளில் சட்டவிரோதமாக கஞ்சா, புகையிலைப்பொருட்கள், மதுபாட்டில்கள் மற்றும்...

வழிப்பறி செய்த இரண்டு நபர்கள் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணம் காவல் நிலைய பகுதியில் நேரு என்பவர் 03.12.2021 ஆம் தேதி மதியம் தன் இருசக்கர வாகனத்தில் இடைப்பையூர் செந்தில் மளிகை கடை...

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு 20 ஆண்டுகள் சிறை

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம்ஊத்தங்கரை காவல் நிலைய பகுதியில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபரின் வழக்கினை விசாரித்து வந்த கிருஷ்ணகிரி மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி அவர்கள்...

பள்ளி மாணவர்களுக்கு போதை பொருள் குறித்து விழிப்புணர்வு

பள்ளி மாணவர்களுக்கு போதை பொருள் குறித்து விழிப்புணர்வு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை பகுதியில் உள்ள மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கு போதை பொருளான குட்கா பயன்படுத்துவதன் தீமைகள் குறித்தும், போக்சோ சட்டம் குறித்தும் தொடர்ந்து விழிப்புணர்வு...

நாட்டு சாராயத்தை விற்பனை செய்து கொண்டிருந்த நபர்கள் கைது

நாட்டு சாராயத்தை விற்பனை செய்து கொண்டிருந்த நபர்கள் கைது

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச.மணி அவர்களின் உத்தரவின் படி,கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.ஆரோக்கியபிரகாசம் அவர்களின் தலைமையில் பெரம்பலூர் மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட நாட்டு...

8 லட்சம் மதிப்புள்ள செல்போன்களை  கண்டுபிடித்துள்ள ராணிப்பேட்டை காவல்துறையினர்

8 லட்சம் மதிப்புள்ள செல்போன்களை கண்டுபிடித்துள்ள ராணிப்பேட்டை காவல்துறையினர்

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி தீபா சத்யன் ஐ.பி.எஸ் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் காவலர்கள் திரு.ராஜ்குமார் மற்றும் திருமதி.ஐஸ்வர்யா ஆகியோரால் ராணிப்பேட்டை மாவட்டத்தில் காணாமல்...

மதுரை.கிரைம்ஸ்.6.12.2021

வாலுடன் பதுங்கியிருந்த 2 சிறுவர்கள் உள்பட 3 பேர் கைது: மதுரை: மதுரை குருவிக்காரன் சாலையில், டாஸ்மாக் பார் பின்புறம் வாளுடன் பதுங்கி இருந்த இரண்டு சிறுவர்கள்...

கொள்ளையில் ஈடுபட்ட குடும்பத்தினரை கைது செய்துள்ள சிவகங்கை தனிப்படை காவல்

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை காவல் நிலைய சரகம் கண்டனூர் கிராமத்தில் வசிக்கும் திரு தட்சிணாமூர்த்தி வயது 63 மற்றும் அவரது மனைவி திருமதி விசாலாட்சி இவர்கள்...

தங்கள் உயிரை பொருட்படுத்தாமல் சிறுவனை மீட்ட சிவகங்கை காவல்துறையினர்

தங்கள் உயிரை பொருட்படுத்தாமல் சிறுவனை மீட்ட சிவகங்கை காவல்துறையினர்

சிவகங்கை: மானாமதுரை, ஆதனூர் மதகு அணையில் பர்மா காலனியை சேர்ந்த பாண்டி என்பவர் மகன் செந்தமிழ்ச்செல்வன் ஆற்றில் குளித்துக் கொண்டிருக்கும் போது, எதிர்பாராத விதமாக ஆற்றுநீரில் சிக்கிக்கொண்டார்....

வழிதவறி வந்த 86 வயது மூதாட்டியை உறவினரிடம் ஒப்படைத்த பெரம்பலூர் மாவட்ட காவல்துறையினர்

வழிதவறி வந்த 86 வயது மூதாட்டியை உறவினரிடம் ஒப்படைத்த பெரம்பலூர் மாவட்ட காவல்துறையினர்

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் திருமாந்துறை சோதனைச்சாவடியில் மங்களமேடு கால்நிலைய உதவி ஆய்வாளர் திரு.ராஜேந்திரன், தலைமைக் காவலர் திரு.செல்வராஜ் மற்றும் நெடுஞ்சாலை ரோந்து எண் 1 சிறப்பு உதவி...

முகநூல் பக்கத்தில உள்ள இளம் காவலர்களை குறிவைத்து பணமோசடி செய்த பெண் கைது

திருவள்ளூர்: முகநூல் பக்கத்தில உள்ள இளம் காவலர்களை குறிவைத்து திருமண ஆசைக்காட்டி லட்சக்கணக்கில் பணமோசடி செய்த பெண்ணை ஆவடி காவல் துறை தனிப்படை போலீசார் கைது செய்து...

மதுரை விமான நிலையத்தில் , 5 அடுக்கு பாதுகாப்பு:

மதுரை விமான நிலையத்தில் , 5 அடுக்கு பாதுகாப்பு:

மதுரை: மதுரை திருப்பரங்குன்றம் தாலுகா ,மதுரை விமான நிலையத்தில் டிசம்பர் 6 பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மதுரை விமான நிலையம்...

Page 77 of 243 1 76 77 78 243

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.