சென்னை: முனைவர் பட்டம் வழங்கும் விழா 05/12/21 ஞாயிற்றுக்கிழமை முத்தமிழ்ப் பேரவை TN.ராஜரத்தினம் கலை அரங்கம் நடைபெற்றது. இவ் விழாவில் சென்னை மாவட்ட காவல் துறையில் பணிபுரியும் T5திருவேற்காடு குற்றப்பிரிவு முதல்நிலை காவலர் திரு.G.தனசேகரன் என்பவருக்கு தமிழக காவல் துறையில் பணிபுரிந்து கொண்டு பணியில் இருக்கும்போது தனது ஓய்வு நேரத்திலும் சாலை ஓரங்களில் உள்ள ஆதரவற்றவர்களுக்கு ஆதரவு தரும் விதமாக உணவு அளித்து வருகிறார் இன்னும் எண்ணற்ற சேவைகளைச் செய்து வருகிறார்.
பொதுமக்களுடன் சேவை மனப்பான்மையுடன் செயல்பட்டமைக்காக அவரது செயல் திறனை துல்லியமாக கணக்கிட்டு அவரை கௌரவிக்கும் விதமாக இன்று prof.Ambm.DR.Easterrajan.phd.(USA) அவர்களால் வழங்கப்பட்டது.
குறிப்பு அவருக்கு அழைப்பு கொடுத்தது Best Seva Rathna award என்று ஆனால் அவர் எதிர்பார்க்காதது முனைவர் பட்டம் அந்த நிகழ்ச்சி எல்லோருக்கும் ஆச்சரியத்திலும் பாராட்டுகளும் பெற்றவராக திகழ்ந்தார்.