Admin5

Admin5

மதுரை அருகே கண்மாய் உடைப்பு: பொதுமக்கள் மீட்பு

மதுரை அருகே கண்மாய் உடைப்பு: பொதுமக்கள் மீட்பு

மதுரை: மதுரை மாவட்டம், திருமங்கலம் வாகைகுளம் பிரிவின் அருகே உள்ள சூர்யா நகரில் கண்மாய் உடைந்து வீட்டில்குள் மழை நீர் புகுந்துள்ளதால் , வெளியே வர முடியாமல்...

திருவள்ளூரில் 12 மணி நேரத்தில் 166 பேர் கைது

திருவள்ளூர்: தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற ரவுடிகள் மற்றும் குற்ற வழக்குகளில் ஈடுபட்ட குற்றவாளிகள் தேடுதல் வேட்டையில் திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று மாலை 6 மணி முதல் இன்று...

பாபர் மசூதி இடிப்பு” தினத்தை முன்னிட்டு வேலூரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு:

பாபர் மசூதி இடிப்பு” தினத்தை முன்னிட்டு வேலூரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு:

வேலூர்: 29ம் ஆண்டு பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு வேலூர் மாவட்டத்தில் மாவட்ட காவல் துறையின் சார்பாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு. ராஜேஷ்கண்ணன் IPS...

வீட்டை உடைத்து நகைகளை திருடிய இரண்டு நபர்கள் கைது.

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர், நெ.49, திருவண்ணாமலை மெயின் ரோடு தெருவைச் சேர்ந்த உதயக்குமார் 37,  என்பவர் தனது தாய் மற்றும் தாந்தை கடந்த 28.11.2021-ந் தேதி...

கஞ்சா சட்டவிரோதமாக விற்பனை செய்த நபர் கைது.

கஞ்சா சட்டவிரோதமாக விற்பனை செய்த நபர் கைது.

திருநெல்வேலி:  திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. நெ. மணிவண்ணன் இ.கா.ப., அவர்கள் போதை பொருட்களுக்கு எதிராக தொடர் நடவடிக்கை எடுத்து வருகிறார். அதன் பேரில்மானூர் காவல்...

குண்டர் தடுப்புச் சட்டத்தில் ரவுடி கைது

காஞ்சி: காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் உட்கோட்டம், காஞ்சி தாலுக்கா காவல் நிலையத்தில் பல்வேறு கொலை, கொலை முயற்சி மற்றும் அடிதடி வழக்குகளில் சம்மந்தப்பட்ட சரித்திரப் பதிவேடு குற்றவாளியான...

சூதாடிய நான்கு நபர்கள் கைது, பணம் பறிமுதல்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி காவல் நிலைய பகுதியில் கெட்டுர் - உலகம் செல்லும் ரோட்டில் போலீசார் சட்டம் ஒழுங்கு மற்றும் குற்றத் தடுப்பு சம்பந்தமாக ரோந்து...

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த நபர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் காவல் நிலைய பகுதியில் கல்குட்டப்பட்டி கிராம பஸ் நிறுத்தம் அருகே கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் காவேரிப்பட்டணம் போலீசார்...

பூட்டிய வீடுகளை கண்காணிக்கும் பொருட்டு மதுரை காவலன் எனும் ஆண்ட்ராய்டு செயலி

பூட்டிய வீடுகளை கண்காணிக்கும் பொருட்டு மதுரை காவலன் எனும் ஆண்ட்ராய்டு செயலி

மதுரை: மதுரை மாவட்டத்தில் பூட்டிய வீடுகளை கண்காணிக்கும் பொருட்டு மதுரை காவலன் எனும் ஆண்ட்ராய்டு செயலி பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்த செயலியில் மதுரை மாவட்ட காவல்துறை...

ஆன்லைன் பரிவர்த்தனை மூலம் நூதன மோசடி

ஆன்லைன் பரிவர்த்தனை மூலம் நூதன மோசடி

வேலூர்: ஜம்மு காஷ்மீரில் பணி புரியும் காட்பாடி மெட்டுகுளம் பகுதியை சேர்ந்த திரு.ஆனந்த் என்ற இராணுவ வீரரிடம் ஆன்லைன் பரிவர்த்தனை மூலம் நூதன முறையில் திருடப்பட்ட 78235/-...

முதலுதவி சிகிச்சை செய்து காப்பாற்றிய செவிலியருக்கு பாராட்டு

முதலுதவி சிகிச்சை செய்து காப்பாற்றிய செவிலியருக்கு பாராட்டு

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகர காவல் சரகம், ஆறாம் நம்பர் வாய்க்கால் என்ற இடத்தில் 03.12.2021 அன்று இருசக்கர வாகனத்தில் சென்ற திரு.வசந்த் 21, த/பெ.ரவிச்சந்திரன்,...

பள்ளி மாணவர்களிடையே பாலியல் வன்முறைகள் குறித்து விழிப்புணர்வு

பள்ளி மாணவர்களிடையே பாலியல் வன்முறைகள் குறித்து விழிப்புணர்வு

இராமநாதபுரம்: பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்கும் விதமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கார்த்திக் அவர்கள் வழிகாட்டுதலின் பேரில் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் நேரில் சென்று...

சைபர் கிரைம் காவல்துறையினரின் விழிப்புணர்வு பதிவு.

சைபர் கிரைம் காவல்துறையினரின் விழிப்புணர்வு பதிவு.

இன்றைய கால கட்டங்களில் சைபர் குற்றவாளிகள் சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக பதிவு செய்யும் நபர்களை follow செய்து அவர்களிடம் நண்பர்களாக பின் தொடர்வார்கள். பின் பெண்களைப்போல பேசி...

நன்னடத்தை பிணையை மீறிய சரித்திர பதிவேடு குற்றவாளிக்கு 294 நாட்கள் சிறை

காஞ்சி: காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.Dr.M.சுதாகர் அவர்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது ஆக்கப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தினார். இதன்படி...

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு

விழுப்புரம்: இன்று (02.12.2021) விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், சைபர் குற்றங்கள், போக்குவரத்து விதிகள், போதை பொருட்கள் குற்றங்கள்...

காவலர்களுக்கான இலவச கண் பரிசோதனை முகாம்

காவலர்களுக்கான இலவச கண் பரிசோதனை முகாம்

திண்டுக்கல்: இன்று (02.12.2021) திண்டுக்கல் ஆயுதப்படை வளாகத்தில் உள்ள பழனி மஹாலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்கள் கலந்துகொண்டு காவலர்களுக்கான இலவச கண்...

தமிழக முதல்வர் அவர்களின் வருகையை முன்னிட்டு ஆலோசனை கூட்டம்

தமிழக முதல்வர் அவர்களின் வருகையை முன்னிட்டு ஆலோசனை கூட்டம்

தூத்துக்குடி: நாளை தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகை தரும் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் வருகையை முன்னிட்டு இன்று தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

கல்லூரி மாணவரை கொலை செய்த நபர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் டவுன் காவல் நிலைய பகுதியில் ஷேக் முகமது அப்சல் என்பவர் பத்தலபள்ளியில் தனியார் கம்பெனியில் வேலை செய்து வருவதாகவும் 27.11.2021 ஆம்...

வெளிமாநில மதுபானம் விற்பனை செய்த நபர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலூர் காவல் நிலைய பகுதியில் பாகலூர் கோட்டையில் வெளிமாநில மதுபானம் விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவல் பேரில் குற்றவாளி வீட்டின் பின்புறம்...

குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் காவலர்களை தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட சையது இப்ராஹிம் என்பவரை எஸ்பி.திரு.சீனிவாசன் பரிந்துரையின் பேரில் கலெக்டர் திரு.விசாகன் குண்டர் சட்டத்தில் கைது...

Page 78 of 243 1 77 78 79 243

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.