Admin5

Admin5

மாணவ மாணவிகளுக்கு சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு

மாணவ மாணவிகளுக்கு சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு

விருதுநகர்: விருதுநகர் சைபர் கிரைம் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. உமாமகேஸ்வரி அவர்கள் ஶ்ரீவில்லிபுத்தூர் காமராஜர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு சைபர் கிரைம் குற்றங்கள்மற்றும் ஆன்லைன்...

தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்தவர் கைது.

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகேயுள்ள பெருவாக்கோட்டை பேருந்து நிறுத்தம் அருகே சுயலாபம் கருதி சட்டவிரோதமாக லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த காளிதாஸ் என்பவரை சார்பு ஆய்வாளர்...

கஞ்சா விற்பனை செய்த இருவர் கைது.

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் கேணிக்கரை காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு.குகனேஸ்வரன் அவர்கள் தலைமையில் காவலர்கள் குற்றங்களை தடுக்கும் விதமாக ரோந்து சென்ற பொழுது. சேதுபதி நகர்...

1 கோடி மதிப்பிலான குட்கா பறிமுதல்

1 கோடி மதிப்பிலான குட்கா பறிமுதல்

திருவள்ளூர்:  1 கோடி மதிப்பிலான அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்களை பறிமுதல் செய்த காவலர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.திரு.வீ.வருண்குமார் இ.கா.ப., அவர்கள் வெகுமதி வழங்கிபாராட்டினார்கள்.

பேருந்து நிலையத்தில் முதியவரிடம் பணத்தை திருடியவர் கைது

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளத்தைச் சேர்ந்த நடராஜன் என்ற முதியவர் இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்புவதற்காக பேருந்து நிலையத்தில் காத்திருந்தார். அச்சமயம் முதியவரிடம்...

போக்குவரத்து ஆய்வாளர் போக்குவரத்து பாதுகாப்பு பற்றி விழிப்புணர்வு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனியில் போக்குவரத்து ஆய்வாளர் திரு.தட்சிணாமூர்த்தி டூவீலரில் வருபவர்களுக்கு (ஹெல்மெட்) தலைக்கவசம் பற்றிய விழிப்புணர்வு கொடுத்து கையில் (நோட்டீஸ்) துண்டு பிரசுரம் வழங்கி போக்குவரத்து...

குழந்தைகள் பாதுகாப்பு சம்பந்தமான விழிப்புணர்வு

குழந்தைகள் பாதுகாப்பு சம்பந்தமான விழிப்புணர்வு

விருதுநகர்: ராஜபாளையம் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பள்ளிகளுக்கு சென்று போலீசார், மாணவிகளுக்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு சம்பந்தமான விழிப்புணர்வு கருத்துக்களையும் அவசர...

அதிகரித்து வரும் சைபர் குற்றங்களை தடுக்க பொதுமக்களிடம் விழிப்புணர்வு

அதிகரித்து வரும் சைபர் குற்றங்களை தடுக்க பொதுமக்களிடம் விழிப்புணர்வு

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.E.கார்த்திக்.IPS., அவர்கள் வழிகாட்டுதலின் பேரில், சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.அருண் அவர்கள் தலைமையில் சைபர் கிரைம் காவல்துறையினர்...

டாஸ்மாக் கடை ஊழியர்களிடம் கத்தியை காட்டி வழிப்பறி செய்த நபர் கைது.

டாஸ்மாக் கடை ஊழியர்களிடம் கத்தியை காட்டி வழிப்பறி செய்த நபர் கைது.

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் தாலுக்கா, கீழ்பாலூர் கிராமத்தைச் சேர்ந்த சத்தியமூர்த்தி மகன் சரவணன், வயது 43 என்பவர், காஞ்சி காமராஜ் நகர், டாஸ்மாக் கடை எண்:9337...

கல்லூரி மாணவ மாணவிகளிடம் விழிப்புணர்வு

கல்லூரி மாணவ மாணவிகளிடம் விழிப்புணர்வு

பெரம்பலூர்: திருச்சி மண்டல காவல் துறை தலைவர் திரு.V.பாலகிருஷ்ணன் இ.கா.ப, அவர்களின் உத்தரவின்படியும், திருச்சி சரக காவல் துறை துணைத்தலைவர் திரு.A.சரவணசுந்தர் இ.கா.ப, அவர்களின் அறிவுறித்தலின்படியும், பெரம்பலூர்...

சமூக வலைதளங்களை பயன்படுத்தி பரிசு விழுந்ததாக மோசடி.

சைபர் கிரைம் குற்றவாளிகள் சமூக வலைதளங்கள் வழியாக நண்பர்களாக அறிமுகமாகி பரிசுபொருள் அனுப்புவதாகவும் பரிசுப்பொருட்களை புகைப்படம் எடுத்து அனுப்புவார்கள். ஒரு சில நாட்களில் அதிகாரிகள் பேசுவது போல்...

போலி முகநூல் மூலம் ஆபாச பதிவுகளை பதிவிட்ட நபர் கைது

போலி முகநூல் மூலம் ஆபாச பதிவுகளை பதிவிட்ட நபர் கைது

குமரி: கன்னியாகுமரி மாவட்டம்¸ போலி முகநூல் பக்கம் மூலம் பெண்களை Tag செய்து ஆபாச குறுஞ் செய்திகள் மற்றும் ஆபாச பதிவுகளை பதிவிட்ட நபரை குமரி மாவட்ட...

கத்தியை காட்டி வழிப்பறியில் ஈடுபட்டவர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி நகராட்சி, காந்தி ரோடு, நெ.169, சந்திரகுரலா தெருவை சேர்ந்த சரத்குமார் 23 ,  என்பவர் ஆரணி வழ போளூர் செல்லும் சாலை,...

இரண்டு நபர்கள் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது.

திருவண்ணாமலை: ஆரணி அருகே கஞ்சா விற்பனை மற்றும் வழிப்பறியில் ஈடுபட்ட இரண்டு நபர்கள் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது. மாவட்டத்தில் நடப்பாண்டில் மட்டும் 110 நபர்கள்...

பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த இளைஞர்கள்,  பாராட்டிய காவல்துறை

பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த இளைஞர்கள், பாராட்டிய காவல்துறை

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகேயுள்ள குமரக்குடி நெசவாளர் காலணியைச் சேர்ந்த இளைஞர்கள் சூரியபிரகாஷ் மற்றும் விக்னேஷ் ஆகிய இருவரும் சாலையின் ஓரமாக கிடந்த கைப்பையை எடுத்துள்ளனனர்....

இறந்த காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் குடும்பத்திற்கு நிதியுதவி

இறந்த காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் குடும்பத்திற்கு நிதியுதவி

 திருவள்ளூர்: கடந்த 21.11.2021 அன்று பணியிலிருக்கும்போது கொலை செய்யப்பட்ட திருச்சி மாவட்டம் நாவல்பட்டு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் திரு. பூமிநாதன் அவர்கள் குடும்பத்திற்கு திருவள்ளூர்...

மதுரை.கிரைம்ஸ்.1.12.2021

கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த வாலிபர் கைது: மதுரை: சிவகங்கை மாவட்டம், மானாமதுரை கண்ணன் தெருவை சேர்ந்தவர் பாலேந்திரன் 51.இவர் கருப்பாயூரணி பாரதிபுரம் 6-வது தெருவில்...

பாலியல் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு

பாலியல் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு

தருமபுரி: தருமபுரி மாவட்ட காவல்துறையினர் பள்ளிகள், பேருந்து நிலையம், மகளிர் பணிபுரியும் நிறுவனங்கள் மற்றும் பொது இடங்களில் பாலியல் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பாதுகாப்பு நடவடிக்கைகள்...

சட்டவிரோதமாக சூதாடிய நபர்கள் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் 30.11.202தேன்கனிக்கோட்டை காவல் நிலைய பகுதியில் தேன்கனிக்கோட்டை TO ஓன்சட்டள்ளி அருகே உள்ள ஏரிக்கரையில் சட்டவிரோதமாக சூதாடுவதாக கிடைத்த இரகசிய தகவலின் பேரில் தேன்கனிக்கோட்டை...

மனைவியை உயிரோடு எரித்து கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் தோளுர் தெற்குபட்டியைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவரின் மகன் தர்மர் என்பவர் குடும்ப பிரச்சினையில் தனது மனைவி பஞ்சவர்ணம் மீது மண்ணெண்ணையை ஊற்றி தீ...

Page 79 of 243 1 78 79 80 243

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.