Admin5

Admin5

2 நபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது.

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம்  சுத்தமல்லி காவல் நிலையத்தில் அடிதடி, கொள்ளை மற்றும் கொலை முயற்சி வழக்கில் குற்றவாளியான சேரன்மகாதேவி வட்டம், சேரன்மகாதேவி, மேல 4வது தெருவைச் சேர்ந்த...

காணாமல் போன செல்போன்கள் கண்டுபிடித்து உரியவர்களிடம் ஒப்படைப்பு

காணாமல் போன செல்போன்கள் கண்டுபிடித்து உரியவர்களிடம் ஒப்படைப்பு

விருதுநகர்: விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் செல்போன் காணாமல் போனதாக கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் கண்டுபிடித்த 21 லட்சம் மதிப்புள்ள...

நான்கு கொள்ளையர்கள் கைது 43 சவரன் நகைகள் மீட்பு

காஞ்சி: காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சி தாலுக்கா காவல்நிலைய எல்லைக்குட்பட்ட சுதர்சன் நகரில் வசிக்கும் கவிதா க/பெ.ராஜு, என்பவர் 03.09.2021 அன்று வீட்டை பூட்டிக்கொண்டு சென்னை அசோக் நகரில்...

வேன் ஓட்டுனர்களுக்கு விழிப்புணர்வு

வேன் ஓட்டுனர்களுக்கு விழிப்புணர்வு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனியில் வேன் ஓட்டுனர்களுக்கு போக்குவரத்து துறை சார்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு துண்டு பிரசுரங்களை பழனி போக்குவரத்து ஆய்வாளர் திரு.தட்சணாமூர்த்தி அவர்கள் வழங்கினார்....

கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை பெற்று தந்த தேனி மாவட்ட காவல்துறையினர்

தேனி: தேனி மாவட்டம், சின்னமனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2019 -ஆம் ஆண்டு குடும்ப பிரச்சனை காரணமாக முத்துக்கண்ணன் என்பவர் தன்னுடைய மனைவி அங்காளஈஸ்வரியை...

அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்தவர் கைது

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் R.S.மங்கலம் பகுதியில் சுய லாபம் கருதி அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த சுவணி என்பவரை ஆய்வாளர் திருமதி.தேவி அவர்கள் U/s...

சென்னை சூப்பர் சரவணா ஸ்டோர்ஸில் வருமான வரித்துறை சோதனை

சென்னை சூப்பர் சரவணா ஸ்டோர்ஸில் வருமான வரித்துறை சோதனை

சென்னை: சென்னையிலுள்ள சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் ஜவுளிக்கடைக்கு பல கிளைகள் உள்ள நிலையில் தி.நகர், புரசைவாக்கம், குரோம்பேட்டை, போரூர் ஆகிய இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. வரி...

ரவுடிகள் கைது – காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அதிரடி நடவடிக்கை

காஞ்சி: காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் உட்கோட்ட சரித்திர பதிவேடு குற்றவாளிகள் 1 ) ஜெமினி ( எ ) மணிகண்டன் 24.  2 ) ஜெகன் 29. ...

மதுரை.கிரைம்ஸ்.1.12.2021

இளம் பெண்ணை கடத்தி கற்பழித்த போலீஸ்காரர் சிறையில் அடைப்பு வேலியே பயிரை மேய்ந்தது. மதுரை: மதுரை  30 இரவில் சினிமாவிற்கு சென்று திரும்பிய இளம் பெண்ணை கடத்தி...

போக்குவரத்து அலுவலர்கள் 5 ஆட்டோ ரிக்க்ஷாக்களை சிறை பிடித்தனர்

போக்குவரத்து அலுவலர்கள் 5 ஆட்டோ ரிக்க்ஷாக்களை சிறை பிடித்தனர்

திருவள்ளூர்: திருவள்ளூர் ராக்கி தியேட்டர் அருகில் ஆட்டோக்களை வரிசையில் நிறுத்தி வைத்து ஆட்களை ஏற்றுவதால் சாலையில் நெரிசல் ஏற்பட்டு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்களிடமிருந்து அடுக்கடி...

வேலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் அதிகாரிகள், காவல் ஆளிநர்கள் உறுதிமொழி ஏற்பு

வேலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் அதிகாரிகள், காவல் ஆளிநர்கள் உறுதிமொழி ஏற்பு

வேலூர்: இந்திய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்ட தினத்தை முன்னிட்டு 26.11.2021. இன்று வேலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செல்வகுமார் அவர்கள் தலைமையில் காவல் அதிகாரிகள்,...

நடுரோட்டில்,கேக் வெட்டி ரகளை தட்டிகேட்ட போலீஸ் மீது தாக்குதல்

சென்னை: சென்னை, வியசர்பாடி, எம்.கே.பி நகர் ,நான்காவது மெயின் தெரு, 15 வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் மரிய ஜோசப், இவரின் மகன் மார்ட்டின் 24, இவர்,...

பொது மக்களின் நிலம் தொடர்பான பிரச்சினைகளை தீர்க்க சிறப்பு மனு முகாம்

பொது மக்களின் நிலம் தொடர்பான பிரச்சினைகளை தீர்க்க சிறப்பு மனு முகாம்

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச.மணி அவர்கள் உத்தரவின்படி பெரம்பலூர் மாவட்ட காவல்துறை மற்றும் பெரம்பலூர் வட்ட வருவாய்துறையினர் இணைந்து இன்று 25.11.2021-ம் தேதி வேப்பந்தட்டை...

தடைசெய்யப்பட்ட 700 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்

தடைசெய்யப்பட்ட 700 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்

தென்காசி: தென்காசி மாவட்டம் திருநெல்வேலி நெடுஞ்சாலை அருகே போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது சுமார் 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை பறிமுதல் செய்து...

தடைசெய்யப்பட்ட 700 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்

தடைசெய்யப்பட்ட 700 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்

தென்காசி: தென்காசி மாவட்டம் திருநெல்வேலி நெடுஞ்சாலை அருகே போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது சுமார் 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை பறிமுதல் செய்து...

சைபர் கிரைம் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு

சைபர் கிரைம் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு

விருதுநகர்: விருதுநகர் S.S.S.N. மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு போக்சோ சட்டம் மற்றும் சைபர் கிரைம் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு வழங்கிய விருதுநகர் சைபர் கிரைம் காவல் நிலைய...

காவல் அதிகாரிகள் ஆளிநர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

காவல் அதிகாரிகள் ஆளிநர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட காவல்துறை இந்திய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்ட தினத்தை முன்னிட்டு இன்று 26.11.2021 விழுப்புரம் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஸ்ரீநாதா I.P.S...

மதுரை.கிரைம்ஸ்.26.11.2021.

தடை செய்யப்பட்ட நாட்டிற்கு சென்று திரும்பிய பெண் கைது. மதுரை:  தடை செய்யப்பட்ட நாட்டிற்கு சென்று திரும்பிய பெண்ஒருவரை மதுரை விமான நிலையத்தில் போலீசார் கைது செய்தனர்....

மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்

மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்

திண்டுக்கல்: வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் காய்ச்சல் உள்ளிட்ட நோய் பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிறப்பு மருத்துவ முகாம் தொடங்கப்பட்டுள்ளது. மழைக்காலங்களில் இயற்கையாக வரும்...

ஆன்லைன் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு

ஆன்லைன் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அ. பவன் குமார், இ. கா. ப., அவர்கள் உத்தரவின் பெயரில் சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்...

Page 80 of 243 1 79 80 81 243

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.