Admin

Admin

டிரோன் கேமிரா மூலம் கள்ளசாராய ஊரல்கள் கண்டுபிடித்து, வழக்கு பதிவு செய்த கடலூர் காவல்துறையினர்

கடலூர்: கடலூர் மாவட்டம் காடாம்புலியூர் பக்கத்தில் சிறுதொண்டமாதேவி கிராமத்தில் முந்திரி தோப்பில் சாராயம் காய்ச்சுவதாக வந்த தகவலை அடுத்து போலீஸார் கழுகு பார்வை ( Drone Camara...

சிவகங்கை மாவட்ட காவல் துறை சார்பாக கோயில் அர்ச்சகர் மற்றும் ஊழியர்களுக்கு மளிகைப் பொருள்கள்

சிவகங்கை: 144 தடை உத்தரவு காரணமாக சிவகங்கை மாவட்டம் கீழச்செவல்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நித்திய கல்யாணி அம்மன் கோயில் அர்ச்சகர் மற்றும் ஊழியர்களுக்கு சிவகங்கை மாவட்ட...

உதவி ஆய்வாளரை பெருமைபடுத்தும் விதமாக அவரின் பெயர் பலகையை அணிந்த DGP

பஞ்சாப் : பஞ்சாப் மாநிலம் பாட்டியாலா மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருந்து வந்த நிலையில் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த உதவி ஆய்வாளர் திரு.ஹர்ஜித் சிங்...

திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி காவல்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா நிவாரணமாக மளிகை பொருட்கள்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகாவில் உள்ள மாற்றுத்திறனாளிகள் உணவில்லாமல் மிகவும் சிரமப்படுவது தொடர்பாகவும், சிரமப்படும் அனைவருக்கும் அரிசி உள்ளிட்ட மளிகை பொருட்களை வழங்க தங்களால் முடிந்த...

கர்ப்பிணி பெண்ணை உரிய நேரத்தில் மருத்துவமனையில் அனுமதித்த ஆய்வாளருக்கு பாராட்டு

மதுரை : மதுரை மாநகரில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டுள்ள நிலையில் வில்லாபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பிரசவ வலியுடன் வந்த ஒரு கர்ப்பிணி பெண்ணை பரிசோதித்த மருத்துவர்...

காவலர்களுக்கு வைட்டமின் மாத்திரைகளை வழங்கிய காவல் ஆணையர்

மதுரை : மதுரை மாநகரில் பணிபுரியும் அனைத்து காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநகர்களுக்கு வழங்கும்படி மதுரை மாநகர காவல் அலுவலகத்தில் வைத்து காவல் ஆணையர் திரு.டேவிட்சன்...

கும்மிடிப்பூண்டி டிஸ்பி தலைமையில் பொன்னேரி கும்மிடிபூண்டி செய்தியாளர் கள் ஒளிப்பதிவாளர்களுக்கு நிவாரண உதவி

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலத்தில் பொன்னேரி கும்மிடிபூண்டி செய்தியாளர் ஒளிப்பதிவாளர்களுக்கு கொரோனா நிவாரண உதவி தொகுப்புகளை டி எஸ் பி...

திருச்சி ஸ்ரீரங்கத்தில் இன்று காலை பிரபல ரவுடி சரமாரியாக வெட்டிக் கொலை

திருச்சி ஸ்ரீரங்கத்தில் இன்று காலை பிரபல ரவுடியான சந்துருவை பழிக்குப்பழி வாங்கும் நோக்கில் சிலர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தனர். பின்னர் அவரது தலையை துண்டாக வெட்டி...

சிவகங்கை டாஸ்மாக் ஊழியர்கள் கைது

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தாலுகாவுக்கு உட்பட்ட 7 டாஸ்மாக் கடைகளில் உள்ள பாட்டில்கள், மானகிரியில் உள்ள குடோனுக்கு மாற்றப்பட்டபோது கண்டனூர் டாஸ்மாக் கடையின் சூப்பர்வைசர்...

அவசர தேவைக்கு உதவிய இரு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள்

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனருடைய 3 வயதான பெண் குழந்தைக்கு நரம்பு மண்டல பிரச்சினையால், கடந்த ஒன்றரை வருடங்களாக சேலத்தில்...

மதுவிலக்கு தேடுதல் வேட்டையில் 8 பேர் கைது

திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.MR.சிபிசக்கரவர்த்தி IPS., அவர்களின் உத்தரவுப்படி, தலைமையிட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.T.அசோக் குமார் அவர்களின் வழிகாட்டுதலின்படி, திருவண்ணாமலை கிராமிய...

ஏழை எளியவர்கள் நலனில் அக்கறை கொண்ட விழுப்புரம் SP யின் மனித நேயம்

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் கீழ்பெரும்பாக்கம் பகுதியில் விழுப்புரம் குழுவினர் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார் அவர்கள் கலந்து கொண்டு ஏழை...

உற்சாகமாக களப்பணியாற்றி வரும் தஞ்சாவூர் சரக காவல் துணைத் தலைவர்

தஞ்சை : தஞ்சை சரக காவல் துணைத் தலைவர் முனைவர் திரு.J.லோகநாதன் IPS அவர்களை அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்து தஞ்சாவூர் சரக காவல்துறையினரின் பாதுகாப்பு நலன்...

நுங்கம்பாக்கம் காவல்நிலையம் திடீரென மூடப்பட்டதால் பரபரப்பு! பொதுமக்கள் கவலை

சென்னை : தமிழகத்திலேயே மிக அதிகமாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டமாக சென்னை மாவட்டம் உள்ளது என்பதும் சென்னையில் மட்டும் 570 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த...

“இயன்றதை செய்வோம் இல்லாதவர்க்கே” என்பதற்கேற்ப வறியவர்களுக்கு உதவி செய்து வரும் போலீஸ் நியூஸ் பிளஸ்

சென்னை: கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த, கடந்த மாதம், 24ல் இருந்து, நாடு தழுவிய ஊரடங்கு அமலாகி, 14ம் தேதியுடன் முடிவடைந்தது. அதன் பின்னும், கொரோனா பாதிப்பு...

நெல்லிக்குப்பம் பகுதி மக்களுக்கு காவல் உதவி ஆய்வாளர் பிரசன்னா அவர்களின் முக்கிய அறிவிப்பு

கடலூர்: கொரோனோ வைரஸ் மக்களை அச்சுறுத்தி வரும் வேலையில் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.தமிழக அரசு சமூக இடைவெளி விட்டு கடைகளில் பொருட்கள் வாங்கசொல்லி எவ்வளவு வலியுருத்தியும்...

அரக்கோணம் DSP மற்றும் ஆய்வாளர் தலைமையில் 250 பேருக்கு அத்தியாவசிய பொருட்கள் விநியோகம்

ராணிப்பேட்டை : ராணிப்பேட்டை மாவட்டம்   அரக்கோணம் காவல் துணை கண்காணிப்பாளர் திரு.மனோகரன் மற்றும் அரக்கோணம் காவல் ஆய்வாளர் திரு.முத்துராமலிங்கம் ஆகியோர் தலைமையில் அரக்கோணம் கும்மினி பேட்டை...

போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக இராமேஸ்வரத்தில் காவலர்களுக்கு கிருமிநாசினி விநியோகம்

இராமநாதபுரம் : உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரானா வைரசை ஒழிக்க, அரசு சார்பில் பல நடவடிக்கை எடுக்கப்பட்டாலும், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக மேலும் பல...

தன்னம்பிக்கையை மூலதனமாக கொண்டு வாழ்வில் முன்னேறிய திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த மும்பை DCP அம்பிகா IPS

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தின் சாதனை பெண்கள் வரிசையில் திருமதி.அம்பிகா IPS,மும்பை வடக்கு DCP. பெண் குழந்தைகளாக பிறந்துவிட்டாலே பருவமடைந்த உடனேயே திருமணத்தை செய்து வைப்பதிலேயே பெற்றோர்களும்,...

காரில் மதுபான பாட்டில்களை கடத்திய டாஸ்மாக் சூப்பர்வைசர் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் சாணார்பட்டி ஒன்றியம் கணவாய்ப்பட்டி அருகே காரில் மதுபான பாட்டில்களை கடத்திய டாஸ்மாக் சூப்பர்வைசரை சாணார்பட்டி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பொன் குணசேகர் தலைமையிலான...

Page 160 of 242 1 159 160 161 242

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.