டிரோன் கேமிரா மூலம் கள்ளசாராய ஊரல்கள் கண்டுபிடித்து, வழக்கு பதிவு செய்த கடலூர் காவல்துறையினர்
கடலூர்: கடலூர் மாவட்டம் காடாம்புலியூர் பக்கத்தில் சிறுதொண்டமாதேவி கிராமத்தில் முந்திரி தோப்பில் சாராயம் காய்ச்சுவதாக வந்த தகவலை அடுத்து போலீஸார் கழுகு பார்வை ( Drone Camara...















