Admin

Admin

முதல் நிலை காவலர் செயலுக்கு திருப்பூர் காவல் ஆணையர் பாராட்டு

திருப்பூர்: திருப்பூர் மாநகர திருமுருகன்பூண்டி காவல் நிலைய முதல்நிலைக் காவலர் 223 திரு.காளிபாண்டி ரோந்து பணியில் இருக்கும் போது மாநகர கட்டுப்பாட்டு அறையில் இருந்து கொடுத்த தகவலின்...

50 தொழிலாளர்களுக்கு அரிசி, அத்தியாவசியப் பொருட்களை வழங்கிய காவல்துறையினர்.

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P. அரவிந்தன் IPS அவர்களின் உத்தரவுப்படி, துணை காவல் கண்காணிப்பாளர் திரு. கங்காதரன் அவர்களின் தலைமையில், ஆய்வாளர் திரு....

பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் காவலர்களுக்கு மல்டி விட்டமின் மாத்திரைகள் மற்றும் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது.

திருவள்ளூர் : கொரோனா வைரஸ் நோய் தொற்றிலிருந்து பொதுமக்கள் அனைவரும் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக தமிழக அரசு 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் திருவள்ளூர் மாவட்ட...

கண்பார்வையற்ற 50 குடும்பங்களுக்கு அரிசி, அத்தியாவசிய பொருட்கள் வழங்கிய காவல் கண்காணிப்பாளர்.

திருவள்ளூர் : கொரோனா வைரஸ் நோய் தொற்றில் இருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வதற்காக தமிழக அரசு 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் திருவள்ளூர் மாவட்ட...

தொடர் கொள்ளையில் ஈடுபட்ட நபர்களை கைது செய்த தனிப்படையினருக்கு காவல் கண்காணிப்பாளர் பாராட்டு

விருதுநகர் : விருதுநகர் பேராசிரியர் காலனி மற்றும் ICA காலனி ஆகிய பகுதிகளில் நடைபெற்ற தொடர் கொள்ளை குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்காக, விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P.பெருமாள்...

குடும்பத்தை இணைத்து வைத்த அரியலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய பெண் காவலர்களுக்கு பாராட்டு

அரியலூர் : அரியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெரியநாகலூர் வடக்கு தெருவை சேர்ந்த பாரதிராஜா மனைவி மின்னல்கொடி, என்பவர் மனு அளித்திருந்த நிலையில் இக்கட்டான சூழ்நிலையிலும்...

250 ஏழை எளிய மக்களுக்கு உதவிய மதுரை சரக காவல் அதிகாரிகள்

மதுரை : மதுரை மாவட்டம் பேரையூர் DSP திரு. மதியழகன் அவர்கள் மற்றும் T. கல்லுப்பட்டி காவல் ஆய்வாளர் திரு. துரைபாண்டியன் ஆகியோரின் சீரிய முயற்சியில் T....

70 நலிவடைந்த ஏழை குடும்பங்களுக்கு காவல் துணை ஆணையர் அவர்கள் அத்தியாவசிய உணவு பொருட்களை வழங்கினார்.

மதுரை : மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. டேவிட்சன் தேவாசீர்வாதம் IPS., அவர்கள் ஆலோசனைப்படி இன்று 29.04.2020-ம் தேதி  அவனியாபுரம் காவல்துறையினர் சார்பாக வில்லாபுரம் புதுநகர்,...

மாவட்ட காவலர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வைட்டமின் மாத்திரைகள் வழங்கிய திரு‌நெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

திருநெல்வேலி : கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக மத்திய,மாநில அரசுகள் 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. மேலும் தமிழ்நாடு அரசு 24 மணி நேரமும் சுழற்சி...

கோவை மாநகர காவலர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள், மாத்திரைகள் வழங்கிய ஆணையர்

கோவை : கோயம்புத்தூர் காவல்துறை ஆணையாளர் திரு.சுமித் சரண்,IPS கோவை நகர காவல்துறையில் பணியாற்றும் அனைத்து காவல்துறையினருக்கும் பாதுகாப்பு கண் கண்ணாடிகள், துத்தநாகம் மற்றும் வைட்டமின் சி...

ஒரு மாதத்திற்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் வழங்கிய காவல் அதிகாரி

தூத்துக்குடி: தூத்துக்குடி, கோவில்பட்டி காவல் உதவி ஆய்வாளர்  திரு.இசக்கிராஜா அவர்கள் தான் பிறந்து வளர்ந்த சொந்த ஊரான பாறைக்குட்டம் கிராமத்தில் உள்ள அனைத்து குடும்பத்தினர்களுக்கும் ஒரு மாதத்திற்கு...

ஆம்பாத்துறை காவல் உதவி ஆய்வாளர் தலைமையில் வாகன சோதனை, வாகனங்கள் பறிமுதல்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் ஆம்பாத்துறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காத்திராமல் பகுதிகளில் இன்று காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.சின்னப்பன் அவர்கள் தலைமையில் யிலான காவலர்கள் மற்றும்...

FOP மற்றும் போலீஸ் நியூஸ் பிளஸ் குடியுரிமை  நிருபர்கள் சார்பாக கபசுர குடிநீர் விநியோகம்

மதுரை: மதுரை தெற்கு வாசல் பகுதியில் பகுதியில் தெற்குவாசல்காவல் நிலைய FOPக்கள் மற்றும்போலீஸ் நியூஸ் பிளஸ் குடியுரிமை  நிருபர்கள் சார்பாக பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்...

இறுதி சடங்கு நடத்த உதவி செய்த மதுரை தெற்குவாசல் சார்பு ஆய்வாளருக்கு பொதுமக்கள் பாராட்டு

மதுரை : மதுரை தெற்குவாசல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான முத்து கருப்புபிள்ளை தெருவில் வசிக்கும் ரவி&ஜோதி குடும்பத்தார் உறவினர் இறுதி சடங்கிற்கு உரிய முறையில் அனுமதி...

பொதுமக்கள் மற்றும் காவலர்களின் குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்துவரும் திருவள்ளூர் SP

திருவள்ளூர் : கொரோனா தொற்றில் இருந்து பொதுமக்கள் மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் காவலர்களின் குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்துவரும் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

துப்புரவு தொழிலாளர்களுக்கு கபசுர குடிநீர் பொடி வழங்கிய காவல் ஆய்வாளர்

மதுரை : மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. டேவிட்சன் தேவாசீர்வாதம் இ.கா.ப., அவர்கள் உத்தரவுப்படி விளக்குத்தூண் காவல் ஆய்வாளர் திருமதி. லோகேஸ்வரி அவர்கள் விளக்குத்தூண் பகுதியில்...

திண்டுக்கலில் மருந்தகங்களுக்கு புதிய கட்டுபாடு விதித்துள்ள SP சக்திவேல்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா.சக்திவேல் அவர்கள் தலைமையில் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளர் பொன்னுச்சாமி அவர்கள்,...

தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினருக்கு கபசுரக் குடிநீர் -S.P. அருண் பாலகோபாலன், வழங்கினார்.

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினருக்கு கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கையாக நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன்,கபசுரக் குடிநீர்...

சாலை விபத்தில் காயமடைந்த பெண்ணை மீட்ட அவனியாபுரம் போக்குவரத்து காவல் ஆய்வாளர்

மதுரை: வில்லாபுரம் அருகில் நடந்த சாலை விபத்தில் காயமடைந்த பெண்ணை ரோந்து பணியில் இன்று காலை ஈடுபட்டு இருந்த அவனியாபுரம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. செந்தில்குமரன்...

சிவகங்கையில் டிரோன் கேமிரா மூலம் DSP கண்காணிப்பு

சிவகங்கை : 144 ஊரடங்கு உத்தரவை பொதுமக்கள் சரியாக கடை பிடிக்கிறார்களா? என சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ரோஹித் நாதன் ராஜகோபால். இ.கா.ப அவர்கள்...

Page 159 of 242 1 158 159 160 242

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.