Admin

Admin

டெல்லி சுற்றுலா சென்றவர்களை பரிசோதனைக்கு அனுப்பிய கடலூர் காவல்துறையினர்

கடலூர் : கொரோனா பாதிப்பில் இருந்து மக்களை பாதுகாக்க மத்திய மாநில அரசு 144 ஊரடங்கு உத்தரவை நீடித்துள்ள நிலையில் கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் டெல்லி பதிவு...

ஏழை, எளியோருக்கு மளிகை பொருட்கள் வழங்கிய விழுப்புரம் SP

விழுப்புரம் : விழுப்புரம் Bank of India- ஊழியர்களால் ஏற்ப்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஜெயக்குமார் MSc.,(Agri) அவர்கள் கலந்து கொண்டு கோனூர், வெண்மணி...

வடமாநில தொழிலாளர்களுக்கிடையே வாக்குவாதம், கொலையில் முடிந்தது

கடலூர் : கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் கடாடாம்புலியூரில் உள்ள விஸித்திர இம்பெக்ஸ் முந்திரி தொழிற்சாலையில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் இங்கே பணி புரியும் வடமாநில...

ஆடியோ பதிவு மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் காவலர்

கடலூர் : கடலூர் மாவட்டம் ஊர்காவல்படை திரு. சிவக்குமார் என்பவர் பண்ருட்டி பகுதியில் தனக்கு சொந்தமான இருசக்கர வாகனத்தில் பொதுமக்களுக்கு கொரொனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தானே...

திருப்பூர் வடக்கு காவல் நிலைய காவலர்களின் மனிதாபிமான செயலை பாராட்டிய காவல் ஆணையர்

திருப்பூர் : திருப்பூர் மாநகர வடக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.ராஜேந்திர பிரசாத் மற்றும் தலைமை காவலர் திரு.ராமர் மற்றும் முதல்நிலைக் காவலர் திரு.ராமகிருஷ்ணன் அவர்கள்...

மதுரையில் 4031 வாகனங்கள் பறிமுதல்

மதுரை : கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக மத்திய,மாநில அரசுகள் 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. பொதுமக்கள் யாரும் அத்தியாவசியத் தேவைகளைத் தவிர்த்து மற்ற காரணங்களுக்காக...

திருநெல்வேலியில் 3591 வாகனங்கள் பறிமுதல்

திருநெல்வேலி : கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக மத்திய,மாநில அரசுகள் 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. பொதுமக்கள் யாவரும் அத்தியாவசியத் தேவைகளைத் தவிர்த்து மற்ற காரணங்களுக்காக...

பல பெண்களிடம் மோசடி செய்த காதல் மன்னன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம் 01.05.2020. நாகர்கோவில் ,கோட்டார் கணேசபுரம் பகுதியை சேர்ந்தவர் காசி @சுஜி@டெமோ. இவர் மீது கோட்டார் காவல் நிலையத்தில் முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராமில்...

பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

அரியலூர் : அரியலூர் மாவட்டத்தில் உடையார்பாளையம் பகுதியில் சிறுமியிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்துகொண்ட ஒரு நபர் மீதும், விக்கிரமங்கலம் பகுதியில் சிறுமியிடம் பாலியல் ரீதியாக தவறாக...

பணம் வைத்து சீட்டு கட்டு விளையாடிய 25 நபர்கள் மீது வழக்கு பதிவு

கடலூர் : மக்களிடம் இரகசியமாக கேட்ட தகவலின் பேரில், இன்று அவர்களாக கொடுத்த தகவலின் பேரில் பண்ருட்டி காவல் நிலைய ஆய்வாளர் க.அம்பேத்கார் தலைமையில் திருவதிகை, விழமங்களம், கந்தன்...

விழுப்புரம் SP தலைமையில் அத்தியாசிய பொருட்கள் விநியோகம்

விழுப்புரம்  : விழுப்புரம் மாவட்டம் அனந்தபுரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட அணையேறி கிராமத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஜெயக்குமார் MSc.,(Agri) அவர்கள் கொரோனா வைரஸ் பரவும்...

கொரானா பரிசோதனை சோதனைசாவடியில் வடக்கு மண்டல IG ஆய்வு

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் அனிச்சன்குப்பம் சோதனைச்சாவடியில் மருத்துவ குழுவினர் காவல்துறையினருடன் இணைந்து பரிசோதனை கருவிகளின் மூலம் கொரோனா சோதனை செய்ததை வடக்கு மண்டல காவல்துறைத் தலைவர்...

சிவகங்கை மாவட்ட காவலர்களுக்கு கொரானா பரிசோதனை

சிவகங்கை : சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ரோஹித்நாதன் ராஜகோபால் IPS அவர்கள் கொரோனா பாதுகாப்பு பணியில் உள்ள அதிகாரிகள் முதல் காவலர்கள் வரை அனைவரும்...

கோவை மாவட்ட ஆயுதபடை காவலரை நேரில் அழைத்து பாராட்டிய மேற்கு மண்டல IG

கோவை : மேற்கு மண்டல காவல் துறை தலைவர் திரு. பெரியய்யா,இ.கா.ப., அவர்கள் கோவிட்19 பரவலை தடுப்பதற்காக மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் நிவாரண நிதிக்கு தனது...

போலீஸ் நியூஸ் ப்ளஸ் சார்பாக பொன்னேரியில் காவலர்களுக்கு உணவு வழங்க பட்டது

திருவள்ளூர்: உலகை அச்சுறுத்தி கொண்டிருக்கும் கொரோனா வைரசால் அரசால் பல நடவடிக்கை எடுக்க பட்டாலும், தமிழகத்தில் 144 தடை உத்தரவு போடப்பட்டதில் இருந்து மக்களுக்காக அல்லும் பகலும்...

100க்கு மேற்பட்ட ஏழைகளுக்கு உணவு பொருட்கள் வழங்கிய தாராபுரம் காவல் ஆய்வாளர்

திருப்பூர்: கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக மத்திய,மாநில அரசுகள் 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. பொதுமக்கள் யாரும் அத்தியாவசியத் தேவைகளைத் தவிர்த்து மற்ற காரணங்களுக்காக வெளியே...

நத்தம் அருகே தோட்டத்தில் சாராயம் காய்ச்ச முயன்ற முதியவர் கைது

திண்டுக்கல்:  திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே குட்டுபட்டி சேர்ந்த முதியவர் சின்னக்கருப்பன் என்பவர் புதுப்பட்டி- கைப்பியபுரம் பகுதியில் உள்ள அவரது தோட்டத்தில் கள்ளசாராயம் காய்ச்சுதற்காக 50 லிட்டர்...

கொரோனா வைரஸ் தொற்று கண்ணீர் மூலம் பரவுமா ?

கொரோனா வைரஸ் தொற்று கண்ணீர் மூலம் பரவ வாய்ப்பு உள்ளதாக கண் மருத்தவர்கள் தெரிவிக்கின்றனர். இது குறித்து அகர்வால் கண் மருத்துவமனை மருத்துவர் பிரீத்தி பேசிய போது, கொரோனா...

வடமாநில இளைஞர்களுக்கு உதவிய அனுப்பர்பாளையம் காவல்துறையினருக்கு திருப்பூர் காவல் ஆணையர் பாராட்டு

திருப்பூர்: திருப்பூர் மாநகர போயம்பாளையம் பகுதியில் அனுப்பர்பாளையம் காவல் நிலைய காவலர்கள் வாகன தணிக்கை இரவு அலுவலில் இருந்த போது அவ்வழியாக வடமாநில இளைஞர்கள் நடந்து சென்றனர்....

Page 158 of 242 1 157 158 159 242

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.