Admin

Admin

 நரியங்காடு காவலர் குடியிருப்பை ஆய்வு செய்த சென்னை பெருநகர காவல் ஆணையாளர்

சென்னை : சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர்.திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப., அவர்கள் நரியங்காடு காவலர் குடியிருப்பை ஆய்வு செய்தும், அக்குடியிருப்பில் வசித்துவரும் காவலர்கள் மற்றும் காவலர் குடும்பங்களுக்கு...

வெளி மாவட்டங்களில் இருந்து வரும் நபர்களை தீவிரமாக கண்காணிக்கும் நெல்லை மாநகர போலீசார்

திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகர காவல் எல்லையான சுப்புராஜ் மில் சோதனை சாவடியில் உயர் மட்ட சோதனை சாவடி அமைக்கப்பட்டது. வெளி மாவட்டங்களில் இருந்து வரும் சரக்கு...

பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகேயுள்ள சேது நகர் பகுதியில் சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாடிய செய்யது ரகுமான், ஜெயகணேஷ், ராஜா, பன்னீர்செல்வம் ஆகிய நால்வரையும்...

ரேஷன் அரிசி ஏற்றி வந்த லாரி விபத்து, ரெட்டியார்சத்திரம் காவல்துறையினர் விசாரணை

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திண்டுக்கல் பழனி சாலை பாலம்ராஜக்காபட்டியில் ரேஷன் அரிசி ஏற்றி வந்த லாரி குடகனாறு பாலத்தில் மோதி...

சட்டவிரோதமாக மணல் அள்ளிய இருவர் கைது.

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் S.P.பட்டிணம் அருகே அரசு அனுமதியின்றி சட்டவிரோதமாக மணல் அள்ளிய கலந்தர்அலி மற்றும் முனீஸ்வரன் ஆகிய இருவரையும் SI திரு.முத்துராமலிங்கம் அவர்கள் u/s...

பெண்ணை தாக்கிய ஒருவர் கைது

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் கீழச்செல்வனூர் அருகே பூலாங்குளம் பகுதியில் உறவினர்களிடையே ஏற்பட்ட பிரச்சனையில் சின்னதேவதங்கம் என்ற பெண்ணை அரிவாளால் தாக்கிய சூரவேல் என்பவரை WSI திருமதி.சித்ராதேவி...

நிறைமாத கர்பிணிக்கு உதவிய சென்னை குற்றப்பிரிவு ஆய்வாளர் S.புவனேஸ்வரி

சென்னை : திருவொற்றியூர் சுங்கச் சாவடி பகுதியைச் சேர்ந்த நிறைமாத கர்ப்பிணியான கலைவாணி (21) என்பவர் மருத்துவமனைக்கு செல்ல தவித்துக்கொண்டிருந்த நிலையில், சென்னை பெருநகர காவல் திருவொற்றியூர்...

125 லிட்டர் சாராய ஊரல் அழிப்பு, கஞ்சனூர் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு

விழுப்புரம் :  விழுப்புரம் மாவட்டம் கஞ்சனூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட அத்தியூர் திருக்கை இளங்கோவன் த/பெ கிருஷ்ணமூர்த்தி என்பவரின் எள்ளு நிலத்தில் இருந்து சுமார் 125 லிட்டர்...

ஆயுதப்படை பயிற்சிப் பள்ளியில் தர்மபுரி SP, ASP மற்றும் DSP ஆய்வு

தர்மபுரி : தர்மபுரி மாவட்ட ஆயுதப்படை தற்காலிக பயிற்சிப் பள்ளியில் இரண்டாம் நிலை காவலர் தேர்வில் தேர்ச்சி பெற்ற 113 பெண் காவலர்கள் (03.05.2020) அன்று அறிக்கை செய்ய...

திருவண்ணாமலை மாவட்டத்தில் பெண் உட்பட 3 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைப்பு

திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு தாலுக்கா, ஏரிதண்டா கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தசாமி மகன் ரவி வ/29 என்பவரையும், தண்டராம்பட்டு தாலுக்கா கீழ்பாச்சார் கிராமத்தை சேர்ந்த சாந்து...

வெளி மாநில தொழிலாளர்களை அரவணைத்து, மளிகை பொருட்கள் வழங்கிய திருமுருகன்பூண்டி காவல் ஆய்வாளருக்கு, ஆணையர் பாராட்டு

திருப்பூர் : வந்தாரை வாழவைக்கும் தமிழகம் என்னும் கூற்றுக்கு ஏற்ப, கொரானா வைரஸ் தொற்று பரவலால்,உலகமே முடங்கி கிடக்கும் இவ்வேளையில், பிழைப்பிற்காக நம் தமிழ் நாட்டிக்கு தஞ்சம்...

திருப்பூர் மாநகர ஊரக காவல் நிலையம் சார்பில் அத்தியாவசிய பொருட்கள் விநியோகம்

திருப்பூர் : தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரானா தனது கோரதாண்டவத்தை காட்ட துவங்கியுள்ளது. இது ஒரு புறம் இருக்க, 40 நாள் ஊரடங்கால், மக்களின் அன்றாட தொழில்கள்...

போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக அம்பத்தூர் காவலர்களுக்கு முககவசங்கள், பிஸ்கட் உள்ளிட்டவைகள் விநியோகம்

சென்னை : தமிழ்நாடு அரசு 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ள நிலையில் சென்னை மாநகரில் இரவு பகல் பாராமல் நம் பாதுகாப்புக்காக பணியாற்றும் காவல்துறையினருக்கு சரிவர உணவு...

சென்னை பெருநகர காவல் ஆணையரகத்திற்கு கொரோனா கண்காணிப்பு மத்திய குழு ஆய்வு

சென்னை : கொரோனா நோய்தொற்று தடுப்பு பணிகளை கண்காணிக்கும் திரு. முத்தமிழ் IAS அவர்களின் தலைமையிலான மத்திய கண்காணிப்பு குழு இன்று 01.05.2020, சென்னை பெருநகர காவல்...

கர்ப்பிணி பெண்ணிற்கு ரத்த தானம் அளித்து உயிரை காப்பாற்றிய காவலர்

தென்காசி : தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்டிருந்த ஒரு பெண்மணிக்கு அறுவை சிகிச்சை செய்ய இரத்தம் தேவைப்பட்ட நிலையில், 144 தடை உத்தரவு...

சென்னை அடையாறு போக்குவரத்து காவல் நிலையம் மூடல்

சென்னை: கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை அடையாறு போக்குவரத்து காவல் நிலையம் மூடப்பட்டுள்ளது. கடந்த 28-ம் தேதி விபத்தில் சிக்கிய இளைஞருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது....

சிவகங்கை நகர் காவல் நிலையத்தில் கிருமி நாசினி கலந்த மருந்து தெளிப்பு

சிவகங்கை:  சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ரோஹித்நாதன் ராஜகோபால் IPS அவர்கள் உத்தரவின் பேரில் சிவகங்கை உட்கோட்ட சிவகங்கை நகர் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர்...

ஆதரவற்ற நபர்களுக்கு சமூக இடைவெளியில் அமர வைத்து அன்னதானம் வழங்கிய காவல் ஆய்வாளர்

விருதுநகர் :  விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை டவுன் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணிபுரியும் திரு. பாலமுருகன் அவர்கள் மற்றும் காவல் நிலையத்தில் பணிபுரியும் அனைவரும் இணைந்து. ஆதரவற்ற...

நோயின் தொற்று கட்டுபடுத்தும் வழிமுறை குறித்து தாடிக்கொம்பு SI விழிப்புணர்வு

திண்டுக்கல்:  திண்டுக்கல் மாவட்டம் தாடிகொம்பு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மீனாட்சி நாயக்கன் பட்டி கிராம பகுதிகளில் உள்ள சோலைராஜா காலனி பகுதியில் உள்ள ஊர் பொதுமக்கள் மற்றும்...

70 நலிவடைந்த ஏழை குடும்பங்களுக்கு அத்தியாவசிய உணவு பொருட்கள் காவல் துணை ஆணையர்  வழங்கினார்

மதுரை : மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. டேவிட்சன் தேவாசீர்வாதம் IPS., அவர்கள் ஆலோசனைப்படி அவனியாபுரம் காவல்துறையினர் சார்பாக வில்லாபுரம் புதுநகர், தமிழ்நாடு வீட்டு வசதி...

Page 157 of 242 1 156 157 158 242

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.