தூத்துக்குடி மாவட்டத்தில்144 தடை உத்தரவை மீறிய 156 பேர் மீது வழக்குப்பதிவு
தூத்துக்குடி : கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் பொருட்டு நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க வீட்டுக்கு ஒருவர் பொது...
தூத்துக்குடி : கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் பொருட்டு நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க வீட்டுக்கு ஒருவர் பொது...
கோவை: கோவையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 7 காவலர்கள் குணமடைந்து வீடு திரும்பினர். இவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ராசாமணி, கோவை மாநகர காவல் ஆணையர்...
இராமநாதபுரம்: கடலாடி அருகே ஆப்பனூர் கிராம பகுதிகளின் அனைத்து பகுதிகளும் தடுப்புகள் அமைத்து சீல் வைக்கப்பட்டுள்ளது. அரசு, தடுப்புகளை அகற்றும் வரை யாரும் வெளியே செல்லக்கூடாது. மேலும்கடலாடி,...
இராமநாதபுரம்: கமுதி அருகே திங்கள்கிழமை விவசாய நிலத்தில் ஆடு மேய்ந்ததால், இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலால், இரு பெண்கள் உள்பட 20 பேர் காயமடைந்தனர். கமுதி அருகே ஆசூர்...
அரியலூர்: தமிழகத்தில் வசிக்கும் வெளிமாநிலத்தவர்கள் அவர்களுடைய சொந்த ஊருக்கு திரும்ப செல்வதற்கு தமிழக அரசு வெளியிட்ட இணையதள பக்கத்தை பற்றி அரியலூர் மாவட்டத்தில் வசிக்கும் வெளிமாநிலத்தவர்களுக்கு விழிப்புணர்வு...
விழுப்புரம்: சென்னையில் இருந்து தொழிலாளர்கள் கேஸ் வாகனத்தில் கும்பகோணம் நோக்கி சென்ற போது ஓங்குர் சோதனை சாவடியில் காவல்துறை சோதனைக்கு பயந்து அவசரமாக நள்ளிரவில் கீழே குதித்து...
திருச்சி : திருச்சி மாநகர செஷன்ஸ் கோர்ட் காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளர் ஸ்ரீதர் தனது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி பெரிய மிளகுபாறை பகுதியில்...
திருச்சி : கொரோனா பாதிப்பை தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், திருச்சி மாநகர போலீசாருடன் இணைந்து களப்பணி ஆற்றும் ஊர்க்காவல் படையினர், தன்னார்வலர்கள்...
சென்னை : இராணுவ அதிகாரி அவர்கள் சென்னை பெருநகர காவல் ஆணையாளரை சந்தித்து சிறப்பாக கொரோனா தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டமைக்காக பாராட்டினார். சென்னை , தீவுத்திடல் அருகிலுள்ள...
சென்னை: சென்னை மதுரவாயலில் அதிவேகமாக சென்ற கார் மோதி பைக்கில் சென்ற ஆயுதப்படை காவலர் உயிரிழந்தார். உயிரிழந்த காவலர் ராம்கி (2013 batch), ஏடிஜிபி திரு.அபே குமார்...
திருப்பூர்: ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால், தொழிலாளர்கள் வேலை இழந்து, தாங்கள் தங்கியிருந்த இடத்திலேயே முடங்கிக் கிடக்கும் சூழ்நிலை ஏற்பட்டது. இந்த நிலையில், மீண்டும் மே 17 வரை...
மதுரை : மதுரை, ஜெய்ஹிந்துபுரம் புலிப்பாண்டியன் தெருவை சேர்ந்த மகாலிங்கம் மகன் ராஜா என்ற அப்பள ராஜா என்ற ராஜேஷ்குமார் 35/20, என்பவர் மதுரை மாநகரில் கொலை...
மதுரை : மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. நெ.மணிவண்ணன்.இ.கா.ப அவர்கள் வழிகாட்டுதலின் படி, சிலைமான் காவல் நிலைய சரகம் சாட்டையடி காலணி, நரிக்குறவர் காலணி ஆகிய...
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P. அரவிந்தன் IPS அவர்களின் உத்தரவுபடி, பெரியபாளையம் காவல் ஆய்வாளர் திருமதி. மகேஸ்வரி அவர்கள் தலைமையில், உதவி ஆய்வாளர்...
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம் கமுதி மண்டல மாணிக்கம் பகுதியில் சுற்றி திரிந்த விருதுநகர் மாவட்டம் அம்மன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த அஜித் என்ற விக்னேஸ்வரன் (23 வயது)...
வேலூர் : வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பிரவேஷ் குமார் இ.கா.ப..,அவர்களின் உத்திரவின் படி, வேலூர் மாவட்டம் ALGSC காவல் துணை கண்காணிப்பாளர் திரு. V.S.G. சுரேஷ்...
மதுரை: கொரோனோ வைரஸ் பரவுதலை தடுக்கும் விதமாக தமிழக அரசு விதித்துள்ள 144 தடை உத்தரவை மீறி 02.04.2020 வரை காரணம் இல்லாமல் மதுரை மாவட்டத்தில் வெளியே...
சென்னை: உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரானா வைரசை ஒழிக்க, அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டாலும், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். இதற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகளை மாநில அரசு...
சென்னை : சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் இன்று சென்னை ,கோயம்பேடு மார்க்கெட்டுக்கு அதிகாரிகளுடன் சென்று கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆய்வு செய்தார். தமிழகத்தில்...
இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் கமுதி வழிவிட்டான் அய்யனார் கோவில் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்த...
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்காக, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (TVK) வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் இதோ: 1. இளைஞர் மற்றும்...
Read more© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.