திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P. அரவிந்தன் IPS அவர்களின் உத்தரவுபடி, பெரியபாளையம் காவல் ஆய்வாளர் திருமதி. மகேஸ்வரி அவர்கள் தலைமையில், உதவி ஆய்வாளர் திரு. கிருஷ்ணராஜ் அவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் தலைமைக் காவலர்கள், காவலர்கள், ஊர்க்காவல் படையினர் மற்றும் தன்னார்வலர்களுக்கு கபசுர குடிநீர் மற்றும் மல்டி விட்டமின் மாத்திரைகள் ஆகியவற்றை வழங்கினார்கள்.
நமது குடியுரிமை நிருபர்கள்
திரு. J. மில்டன்
மற்றும்
திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்