Admin

Admin

பெண் காவலர்களுக்கான பயிற்சியில் கன்னியாகுமரி SP சிறப்புரை

கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்ட தற்காலிக காவலர் பயிற்சி பள்ளியில் பெண் காவலர்களுக்கான பயிற்சியை கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.N.ஸ்ரீநாத் IPS அவர்கள் துவக்கி வைத்து...

திருநங்கைகளுக்கு உதவிய வேலூர் மாவட்ட காவல்துறையினர்

வேலூர் : வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பிரவேஷ் குமார் இ.கா.ப., அவர்களின் வழிகாட்டுதலின்படி இன்று குடியாத்தம் கிராமிய காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் 5...

வேலூரில் குண்டர் தடுப்பு சட்டத்தில் ஒருவர் கைது

வேலூர் : வேலூர் மாவட்ட குடியாத்தம் நகர காவல் நிலையத்திற்கு உட்பட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய குடியாத்தம் நெல்லூர்பேட்டையை சேர்ந்த மோகன் @ கடாய் மோகன்(33)...

காவல்துறையினர் எனக்கூறி ஏமாற்றிய 2 நபர்கள் கைது

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை வீரபாண்டிபுரத்தை சேர்ந்த பாண்டியன் என்பவர் ஏழுமலையான் ரைஸ்மில் அருகே நடந்து சென்றபோது அவ்வழியாக வந்த 2 நபர்கள் காவல்துறையினர் எனக்கூறி...

SC & ST வன்கொடுமை சட்டத்தின் கீழ் 4 பேர் கைது

திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் வட்டம், சூரியந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் சின்னப்பையன் மகன் தனசேகரன் வயது 24. இவரை அதே ஊரைச் சேர்ந்த நடேசன் மகன்...

பல்வேறு குற்ற வழக்கில் 5 பேரை கைது செய்த இராமநாதபுரம் காவல்துறையினர்

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புதுவயல் பகுதியில் எவ்வித அரசு அனுமதியுமின்றி மணல் அள்ளிய சேகர் என்பவரை ஆய்வாளர் திருமதி.எழிலரசி அவர்கள்...

காவல்துறையினரின் எச்சரிக்கை ! உஷார் ! உஷார் ! உஷார் !

வேலை இழப்பு, வியாபாரத்தில் ஏற்பட்ட பாதிப்பு, பண நடமாட்டம் குறைவு காரணமாக பழைய குற்றவாளிகள்/ புதிதாக உருவாகும் புது குற்றவாளிகள் குற்ற சம்பவங்களில் திடீர் முன்னேற்றம் ஏற்படக்கூடும்.மக்கள்...

தீவிரவாதிகளின் தாக்குதலில் இன்னுயிர் நீத்த தென்காசி மாவட்ட CRPF வீரர் திரு.சந்திர சேகர்  துப்பாக்கி குண்டுகள் முழங்க இறுதி மரியாதை

தென்காசி : காஷ்மீரில் தீவிரவாதிகளின் தாக்குதலில் வீர மரணம் அடைந்த நமது தென்காசி மாவட்டம் செங்கோட்டையை சேர்ந்த CRPF வீரர் திரு.சந்திர சேகர் அவர்களின் உடல் நேற்று(07.05.2020)...

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கை கழுவ தானியங்கி இயந்திரம்

சென்னை : சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்களின் உத்தரவின்பேரில், சென்னை பெருநகரில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்கு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன்...

உத்தரவை மீறி ஓடிய ஆட்டோக்களை திண்டுக்கல் நகர் போக்குவரத்து காவலர்கள் பறிமுதல்

திண்டுக்கல்  : திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் நகர்புறங்களில் 144 ஊரடங்கு மற்றும் கொரணா விழிப்புணர்வுக்காக இன்று  அனுமதியின்றி ஓடிய 15 ஆட்டோக்களை திண்டுக்கல் நகர் போக்குவரத்து காவல்நிலைய...

4000 வீடுகளுக்கு காய்கறிகள் விநியோகத்தை துவக்கி வைத்த ஜெய்ஹிந்த்புரம் காவல் சிறப்பு சார்பு ஆய்வாளர்

மதுரை : மதுரை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட ஸ்ரீவீரகாளியம்மன் குடியி௫ப்போர் நலச்சங்கம் சார்பாக வார்டு 90ல் ஜெய்ஹிதிபுரம் மொத்தத்தில் 4000 வீடுகளுக்கு காய்கறி வழங்கப்பட்டது. தினசரி 500...

திண்டுக்கல் மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மீறிய 498 நபர்கள் மீது வழக்குப்பதிவு

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று 05.05.2020 அன்று 144 தடை உத்தரவை மீறி வெளியில் சுற்றிய 498 நபர்கள் மீது 298 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு...

கபசுர குடிநீர் வழங்கிய உதவி ஆய்வாளர்

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P. அரவிந்தன் IPS அவர்களின் உத்தரவுபடி, ஊத்துக்கோட்டை உதவி ஆய்வாளர் திருமதி. ராக்கி குமாரி அவர்கள் தலைமையில் பொதுமக்கள்...

சிவகங்கையில் DSP தலைமையில் கபசுர குடிநீர்

சிவகங்கை : சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ரோஹித்நாதன் ராஜகோபால் IPS அவர்கள் உத்தரவின் பேரில் மானாமதுரை உட்கோட்டத்தில் காவல் துணைக் கண்காணிப்பாளர் திரு.கார்த்திகேயன் அவர்களின்...

வடமாநில தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற லாரி பறிமுதல் செய்த காவல்துறை ஆய்வாளர் திரு.முத்துராமலிங்கம்

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த மங்கம்மாபேட்டை ரயில்வே மேம்பாலம் அருகில் காஞ்சிபுரம் பகுதியில் இருந்து 144 தடை உத்தரவை மீறி வடமாநில தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற...

கடலூர் மாவட்டத்தில் ஒருவருக்கு ஒரு மதுபாட்டில்கள் மட்டுமே வழங்க மாவட்ட எஸ்.பி உத்தரவு

கடலூர்: கொரோனா நோய் தொற்று காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், தமிழகம் முழுவதும் மதுக்கடைகள் கடந்த 40 நாட்களாக மூடப்பட்டிருந்தன. இந்நிலையில், நாளை மதுக்கடைகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது....

178 ஏழை குடும்பங்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை காவல் ஆய்வாளர் வழங்கினார்

மதுரை: மதுரை மாநகரில் ஆதரவற்றோர், மாற்றுத்திறனாளிகள், ஏழை எளிய மக்கள் என, யாரும் உணவு பொருட்களுக்கு சிரமப்படக்கூடாது என்பதற்காக அவர்களுக்கு உதவ ‘ ஒரு காவலர் ஒரு...

போதை மாத்திரைகளையும், டானிக்கையையும் விற்பனை செய்த மருந்தகம் தொடர்பாக 3 பேரை காவல்துறையினர் கைது

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் உள்ள ஒரு மருந்தகத்தில் போதை மாத்திரைகளை வாங்கி விழுங்கிய சதாம் உசைன் என்பவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்....

Page 155 of 242 1 154 155 156 242

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.