பெண் காவலர்களுக்கான பயிற்சியில் கன்னியாகுமரி SP சிறப்புரை
கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்ட தற்காலிக காவலர் பயிற்சி பள்ளியில் பெண் காவலர்களுக்கான பயிற்சியை கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.N.ஸ்ரீநாத் IPS அவர்கள் துவக்கி வைத்து...
கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்ட தற்காலிக காவலர் பயிற்சி பள்ளியில் பெண் காவலர்களுக்கான பயிற்சியை கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.N.ஸ்ரீநாத் IPS அவர்கள் துவக்கி வைத்து...
வேலூர் : வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பிரவேஷ் குமார் இ.கா.ப., அவர்களின் வழிகாட்டுதலின்படி இன்று குடியாத்தம் கிராமிய காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் 5...
வேலூர் : வேலூர் மாவட்ட குடியாத்தம் நகர காவல் நிலையத்திற்கு உட்பட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய குடியாத்தம் நெல்லூர்பேட்டையை சேர்ந்த மோகன் @ கடாய் மோகன்(33)...
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை வீரபாண்டிபுரத்தை சேர்ந்த பாண்டியன் என்பவர் ஏழுமலையான் ரைஸ்மில் அருகே நடந்து சென்றபோது அவ்வழியாக வந்த 2 நபர்கள் காவல்துறையினர் எனக்கூறி...
திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் வட்டம், சூரியந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் சின்னப்பையன் மகன் தனசேகரன் வயது 24. இவரை அதே ஊரைச் சேர்ந்த நடேசன் மகன்...
இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புதுவயல் பகுதியில் எவ்வித அரசு அனுமதியுமின்றி மணல் அள்ளிய சேகர் என்பவரை ஆய்வாளர் திருமதி.எழிலரசி அவர்கள்...
வேலை இழப்பு, வியாபாரத்தில் ஏற்பட்ட பாதிப்பு, பண நடமாட்டம் குறைவு காரணமாக பழைய குற்றவாளிகள்/ புதிதாக உருவாகும் புது குற்றவாளிகள் குற்ற சம்பவங்களில் திடீர் முன்னேற்றம் ஏற்படக்கூடும்.மக்கள்...
தென்காசி : காஷ்மீரில் தீவிரவாதிகளின் தாக்குதலில் வீர மரணம் அடைந்த நமது தென்காசி மாவட்டம் செங்கோட்டையை சேர்ந்த CRPF வீரர் திரு.சந்திர சேகர் அவர்களின் உடல் நேற்று(07.05.2020)...
நீலகிரியில் சைஸில் பீர் தயாரித்த இருவரை காவல்துறை தனிப்படையினர் கைது செய்துள்ளனர்.
சென்னை : சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்களின் உத்தரவின்பேரில், சென்னை பெருநகரில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்கு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன்...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் நகர்புறங்களில் 144 ஊரடங்கு மற்றும் கொரணா விழிப்புணர்வுக்காக இன்று அனுமதியின்றி ஓடிய 15 ஆட்டோக்களை திண்டுக்கல் நகர் போக்குவரத்து காவல்நிலைய...
மதுரை : மதுரை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட ஸ்ரீவீரகாளியம்மன் குடியி௫ப்போர் நலச்சங்கம் சார்பாக வார்டு 90ல் ஜெய்ஹிதிபுரம் மொத்தத்தில் 4000 வீடுகளுக்கு காய்கறி வழங்கப்பட்டது. தினசரி 500...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று 05.05.2020 அன்று 144 தடை உத்தரவை மீறி வெளியில் சுற்றிய 498 நபர்கள் மீது 298 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு...
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P. அரவிந்தன் IPS அவர்களின் உத்தரவுபடி, ஊத்துக்கோட்டை உதவி ஆய்வாளர் திருமதி. ராக்கி குமாரி அவர்கள் தலைமையில் பொதுமக்கள்...
சிவகங்கை : சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ரோஹித்நாதன் ராஜகோபால் IPS அவர்கள் உத்தரவின் பேரில் மானாமதுரை உட்கோட்டத்தில் காவல் துணைக் கண்காணிப்பாளர் திரு.கார்த்திகேயன் அவர்களின்...
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த மங்கம்மாபேட்டை ரயில்வே மேம்பாலம் அருகில் காஞ்சிபுரம் பகுதியில் இருந்து 144 தடை உத்தரவை மீறி வடமாநில தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற...
கடலூர்: கொரோனா நோய் தொற்று காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், தமிழகம் முழுவதும் மதுக்கடைகள் கடந்த 40 நாட்களாக மூடப்பட்டிருந்தன. இந்நிலையில், நாளை மதுக்கடைகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது....
மதுரை: மதுரை மாநகரில் ஆதரவற்றோர், மாற்றுத்திறனாளிகள், ஏழை எளிய மக்கள் என, யாரும் உணவு பொருட்களுக்கு சிரமப்படக்கூடாது என்பதற்காக அவர்களுக்கு உதவ ‘ ஒரு காவலர் ஒரு...
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் உள்ள ஒரு மருந்தகத்தில் போதை மாத்திரைகளை வாங்கி விழுங்கிய சதாம் உசைன் என்பவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்....
கடலூர் : கடலூர் தற்காலிக காவலர் பயிற்சி பள்ளி 134 பெண் காவலர்களுக்கான பயிற்சியை கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு M. ஸ்ரீ அபிநவ் IPS...
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்காக, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (TVK) வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் இதோ: 1. இளைஞர் மற்றும்...
Read more© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.