Admin

Admin

திருவண்ணாமலையில் குண்டர் சட்டத்தில் இருவர் கைது

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் சேத்பபட்டில் கத்தியை காட்டி வழிப்பறி செய்த, சேத்பட் இருதய ஆண்டவர் தெருவை சேர்ந்த மைக்கல் மகன் திலீப்குமார் வ/35, என்பவரையும், சேத்பட் சவேரியா...

ஓய்வு பெற்ற காவலர்களை கௌரவித்த கடலூர் காவல் கண்காணிப்பாளர்

கடலூர் : கடலூர் மாவட்டத்தில் காவல்துறையில் 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை ஓய்வு பெற்ற காவலர்கள் கவுரவிக்கும் வகையில் கடலூர்...

புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் மனித நேய செயலுக்கு பாராட்டுக்கள்

புதுக்கோட்டை : கணவரை இழந்த பெண் தன் இரண்டு குழந்தைகளை வைத்துக்கொண்டு, கொரோனா ஊரடங்காள் தன் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு தானும், குழந்தைகளும் உணவின்றி கஷ்டப்படுவதாக மாவட்ட காவல்...

பிரபல ரவுடி வெட்டி படுகொலை, திண்டுக்கல் காவல்துறையினர் விசாரணை

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் நகர் தாலுகா காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பிரபல ரவுடி வெட்டி படுகொலை சம்பவ இடத்திற்கு திண்டுக்கல் மாவட்ட கண்காணிப்பாளர் திரு.இரா....

“காவல் துறையினர் நாம் எல்லோருக்கும் எல்லைச்சாமி” காவல் துறையினரிடம் ஆட்டோகிராப் வாங்கிய சூரி

சென்னை:  கரோனா அச்சுறுத்தல் தொடங்கியதிலிருந்தே திரையுலகில் எந்தவொரு பணியும் நடைபெறவில்லை. பிரபலங்கள் அனைவரும் வீட்டிலேயே இருந்துகொண்டு, தங்களுடைய சமூக வலைதளம் மூலம் கரோனா விழிப்புணர்வு செய்து வந்தார்கள்....

மதுவாங்க செலவுக்கு பணம் தராததால் தந்தையை கொலை செய்த மகன் கைது

கடலூர் : கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே நகர் கிராமத்தில் மதுவாங்க செலவுக்கு பணம் தராததால் முருகேசன் என்பவர் அவரது மகன் கொளஞ்சி கல்லால் தாக்கியதால் பரிதாபமாக...

புனித தோமையர் மலை, Mont Fort மெட்ரிக்குலேசன் உயர் நிலை பள்ளியில் காவல் ஆணையர் ஆய்வு    

சென்னை : சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர் திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப அவர்கள் 10.05..2020, அன்று கொரோனாவினால் பாதிக்கப்பட்ட நபர்களிடம் தொடர்பில் இருந்த ஆயுதப்படை காவலர்கள் தங்கியுள்ள...

தூய்மை பணியாளர்களுக்கு பரிசுகள் வழங்கி கௌரவித்த திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

திருநெல்வேலி: திருநெல்வேலி சரக துணை தலைவர் அலுவலகம், திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், மற்றும் ஆயுதப்படை அலுவலகங்களில் பணிபுரிந்துவரும் 17 தூய்மை பணியாளர்கள் கொரோனா இருக்கும்...

சூதாட்டத்தில் ஈடுபட்ட நபர்கள் கைது

திருப்பூர்: திருப்பூர் மாநகர மத்திய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சூதாட்டம் நடைபெறுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் உதவி ஆய்வாளர் திரு.முத்துக்குமார் அவர்கள் தலைமையில் முதல்...

சூதாட்டத்தில் ஈடுபட்ட ஏழு நபர்களை கைது செய்த தேனி போலீசார்

தேனி: கூடலூர் தெற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாடுவதாக கிடைத்த தகவலின் பேரில் கூடலூர் தெற்கு காவல் நிலைய போலீசார்கள் விரைந்து...

போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக FOP உறுப்பினர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் விநியோகம்

மதுரை : கடந்த இரண்டு மாதங்களாக கடுமையான ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருந்து வருவதால், காவல் துறையினர் அல்லும் பகலும், கடும் வெயிலையும் பொருட்படுத்தாது பாதுகாப்பு பணியில்...

வெளிமாநில தொழிலாளர்களை நேரில் சந்தித்த வேலூர் SP

வேலூர் : 144 தடை உத்தரவு காரணமாக வெளிமாநில தொழிலாளர்கள் வேலைக்கு செல்ல முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இன்று  வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு...

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகாநதி விடுதி, லயோலா கல்லூரி ஆகிய இடங்களில் திடீர் ஆய்வு

சென்னை : சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர் திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப அவர்கள் 08.05.2020 அன்று மாலை கோட்டூர்புரம், ஐஐடி வளாகத்திற்கு சென்று, கொரோனா அறிகுறி உள்ள...

என் கை, காலை கட்டிப்போட்டு.. பெட்ரோல் ஊத்தி எரிச்சிட்டாங்க.. பரபரப்பு வாக்குமூலம் கொடுத்த சிறுமி மரணம்

"நான் தனியா வீட்டில் இருந்தேன்.. அவங்க 2 பேரும் வந்து என் கை, காலை கட்டிப்போட்டுட்டு தீ வெச்சு கொளுத்திட்டாங்க" என்று சிறுமி வாக்குமூலம் இறந்துள்ளது தமிழகத்தையே...

இராமநாதபுரத்தில் குற்றம் புரிந்த இருவர் கைது

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் காரேந்தல் கிராமம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் கத்தியை காட்டி பணத்தை பறித்த சௌந்தரராஜன் @ அஜிஸ்பாய் என்பவரை பஜார்...

துப்பறியும் நாய் -காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம்

ஈரோடு : ஈரோடு மாவட்டம் காவல் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் துப்பறியும் நாய்ப்படை பிரிவில் கடந்த 26.11.2013 முதல் குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் பணியிலிருந்த வைதேகி (7...

பொதுமக்கள் கண்டிப்பாக முககவசம் அணிய வேண்டும், காவல்துறையினர் வேண்டுகோள்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில்  144 தடை உத்தரவை மீறி வெளியில் சுற்றிய 428 நபர்கள் மீது 251 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 313 இருசக்கர வாகனங்களும்,...

அரியலூரில் 9 பேர் மீது குண்டர் சட்டம்

அரியலூர் : அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R. ஸ்ரீனிவாசன் அவர்களின் மேற்பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் திருமதி.D. இரத்னா இ.ஆ.ப., அவர்கள் உத்தரவின் படி கள்ளச்சாராயம்...

திண்டுக்கல்லில் குட்கா மற்றும் புகையிலை பறிமுதல்

திண்டுக்கல்: திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் கடத்திய வேனை நகர் வடக்கு காவல் ஆய்வாளர் திரு.உலகநாதன், காவல் உதவி  ஆய்வாளர்  திரு.மகேஷ் தலைமையிலான...

பணியைத் தாண்டி சேவை உள்ளம் கொண்ட காவலருக்கு பாராட்டு

நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் கூடலூர் உட்கோட்ட பைகரா காவல் நிலைய காவலர் PC 1224 முத்துராஜா, தனது திருமணத்திற்காக வைத்திருந்த தொகையை பைக்காரா சுற்றுவட்டார ஏழை...

Page 154 of 242 1 153 154 155 242

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.