Admin

Admin

தென்காசி மாவட்டத்தில்  1778 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 2344 நபர்கள் கைது, 7549 வாகனங்கள் பறிமுதல் 

தென்காசி : கொரோனோ வைரஸ் பரவுதலை தடுக்கும் விதமாக தமிழக அரசு 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. பொதுமக்கள் யாரும் அத்தியாவசியத் தேவைகளைத் தவிர்த்து மற்ற காரணங்களுக்காக...

கண்பார்வையற்றோருக்கு வீடு தேடி சென்று உதவிய உதவி ஆய்வாளர்

கரூர் : கரூர் மாவட்டம் வெள்ளியணை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 10.05.2020 இன்று உதவி ஆய்வாளர் செல்வி. ஆர்த்தி அவர்கள் தலைமையில் சக காவலர்களுடன் அப்பகுதியில்...

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் வடமாநில தொழிலாளர்களை சந்தித்து, அடிப்படைவசதிகள் குறித்து விசாரணை 

சென்னை : சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர் திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப அவர்கள் 10.05.2020, அன்று பல்லாவரம், பழைய டிரங்க் ரோடு பகுதியில் உள்ள ஷெட்டில் தங்கி...

கொலையாளிகளை கண்டுபிடிக்க உதவியாக இருந்த போலீசாரை காவல் கண்காணிப்பாளர் பாராட்டி சான்றிதழ்

ராணிப்பேட்டை : ராணிப்பேட்டை அடுத்த சிப்காட் அருகே கடந்த பிப்ரவரி மாதம் சைக்கிளில் சென்ற பெண்ணிடம் 3 சவரன் நகையை பறித்துக்கொண்டு மர்ம நபர்கள் தப்பி ஓடிவிட்டனர்...

தவறவிட்ட தங்கச் செயினை உரிய நேரத்தில் ஒப்படைத்த கங்கைகொண்டான் காவல்துறையினர்

திருநெல்வேலி : திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஜெரோம் பெர்னால்டு என்பவருக்கு இன்று கல்யாணம் நடைபெற இருப்பதால் தூத்துக்குடி மாவட்டத்திற்கு சென்று சென்று கொண்டிருந்தார். கங்கைகொண்டான் சோதனைச்சாவடியில் வாகனத்தை பதிவு...

சட்டவிரோதமாக விற்பனைக்காக “கள்” வைத்திருந்தவர் கைது

திருநெல்வேலி : மானூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சத்திரம் குடியிருப்பு பகுதியில் சட்டவிரோதமாக விற்பனைக்காக கள் வைத்திருந்த சிவனைந்த பெருமாள்(49) என்பவரை உதவி ஆய்வாளர் திரு.கணேஷ் குமார்...

மதுரை ADSP ஏற்பாட்டில் 210 குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்கள்

மதுரை : அலங்காநல்லூர் பஞ்சாயத்திற்கு உட்பட்ட ஏழை, எளிய மக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் 210 பேருக்கு அரிசி, பருப்பு, பிஸ்கட், மற்றும் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை...

போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக திருவள்ளூரில் கபசுர குடிநீர் விநியோகம்

திருவள்ளூர் : உலகெங்கிலும் கொரோனா பெரும் கொடூரத்தை நிகழ்த்திக் கொண்டிருக்கும் வேளையில். இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று பற்றிய செய்தியை அறிந்ததும் நாம் அதை விளையாட்டாக...

வேலூர் மாவட்ட மதுவிலக்கு காவல்துறையினரின் சிறப்பான செயல்பாடு

சாராயம் கடத்திய மூவர் கைது வேலூர் மாவட்டம் ALGSC காவல் துணை கண்காணிப்பாளர் திரு. V.S.G. சுரேஷ் அவர்கள் தலைமையில், வேலூர் மதுவிலக்கு காவல் ஆய்வாளர் திருமதி....

வேலூர் மாவட்ட காவல் துறை சார்பாக விழிப்புணர்வு நோட்டீஸ்

வேலூர் : தமிழக அரசு உத்தரவின் படி கடைகள் திறக்கப்பட்ட நிலையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கடைகளில் பொருட்கள் வாங்க வரும் வாடிக்கையாளர்கள் கடைபிடிக்க வேண்டிய...

மக்கள் நலனில் அக்கறை கொண்ட கோவை B1 காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளர்

கோவை: கோவை மாநகர் பெரியகடைவீதி B1 காவல் நிலையத்தில் பணிபுரியும் உதவி ஆய்வாளர் திரு தீபன்சக்கரவர்த்தி அவர்களின் கடுமையான பணியின் இடையே Corona தாக்கத்திற்கு உரிய காலங்களில்...

சீட்டாட்டம் விளையாடிய ஐந்து நபர்களை கைது செய்த நீலகிரி காவல்துறையினர்

நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் ஆங்காங்கே 144 குவிமுச தடை உத்தரவை மீறி பொதுமக்கள் ஒன்றாக கூடி சீட்டாட்டம் விளையாடுவதாக வருவதாக மாவட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

மதுரை மாவட்டத்தில் 13,204 வழக்குகள் பதிவு, 17,731 நபர்கள் கைது

மதுரை: மதுரை மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி செயல் பட்டவர்கள் மீது இதுவரை 13,204 வழக்குகள் பதிவு செய்தும்,வழக்கில் சம்பந்தப்பட்ட 17,731 நபர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து...

திருவண்ணாமலையில் மதுவிலக்கு வேட்டையில் 64429லிட்டர் சாராய ஊறல் அழிப்பு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.M.R. சிபிசக்கரவர்த்தி IPS., அவர்களின் உத்தரவுப்படி, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையகம் திரு.T. அசோக் குமார், அவர்களின் மேற்பார்வையில், மதுவிலக்கு...

பாளையங்கோட்டையில் கஞ்சா வைத்திருந்தவர் கைது, கஞ்சா பறிமுதல்.

திருநெல்வேலி: நெல்லை பாளையங்கோட்டை காவல் உதவி ஆய்வாளர் திரு.மகேஷ்குமார் அவர்கள் மற்றும் போலீசார், 11-05-2020-ம் தேதியன்று, பாளை வ.உ.சி மைதானம் அருகே ரோந்து செல்லும் போது, அப்பகுதியில்...

தமிழ்நாடு காவல்துறையின் குறும்பட போட்டி, ஆர்வமுள்ளவர்களுக்கு அழைப்பு

தேர்ந்தெடுக்கப்படும் குறும்படம் தமிழ்நாடு காவல்துறையின் முகநூல் பக்கத்தில் பதிவிடப்படும். குறும்படங்கள் வலைஒளி முகவரியுடன் (YouTube Links) தங்களது சுயவிவரங்களும் மே மாதம் 15-ம் தேதிக்குள் tnpcontest@gmail.com என்ற...

கொரோனா சிகிச்சை முடித்து வீடு திரும்பியவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வழி அனுப்பும் சென்னை காவல்துறையினர்

சென்னை: கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டவர்கள் சென்னை லயோலா கல்லூரியில் சிகிச்சை முடிந்து வீட்டிற்கு செல்ல உள்ளவர்களை 08.05.2020 தேதியன்று சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர் திரு.A.K.விசுவநாதன்,...

இறந்த ஆன்மாவின் உடலை நல்லடக்கம் செய்த மனித நேய மிக்க காவலர்

திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் ஊத்துகுளி பகுதியில் இறந்து பல மாதங்களாகியும் உரிமை கோரப்படாத உடலை ஊத்துகுளி காவல் நிலைய முதல் நிலை காவலர் திரு.முரளி அவர்கள் தானாக...

அரிசி மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கிய திருவள்ளூர் ASP

திருவள்ளூர்: கொரோனா வைரஸ் நோய் தொற்றிலிருந்து பொதுமக்கள் அனைவரும் தங்களை பாதுகாத்துக் கொள்வதற்காக தமிழக அரசு 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் திருவள்ளூர் மாவட்ட காவல்...

காவல்துறையினருடன் இணைந்து பணி செய்த தன்னார்வலர்களான திருநங்கைகள்

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டத்தில்  காவல் கண்காணிப்பாளர் திரு.விஜயகுமார், IPS  அறிவுறுத்தலின்படி, கொரோனா வைரஸ் நோய் தொற்று தடுப்பு பாதுகாப்பு பணியில் காவல்துறையினருடன் இணைந்து பணி செய்ய சுமார்...

Page 153 of 242 1 152 153 154 242

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.