திருவள்ளூர்: கொரோனா வைரஸ் நோய் தொற்றிலிருந்து பொதுமக்கள் அனைவரும் தங்களை பாதுகாத்துக் கொள்வதற்காக தமிழக அரசு 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P. அரவிந்தன் IPS அவர்களின் உத்தரவுப்படி, மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.N. சிலம்பரசன் அவர்கள் மற்றும் தமிழ்நாடு மகளிர் ஆணையம் சார்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பணியாற்றி வரும் துப்புரவு பணியாளர்கள் 16 பேருக்கு அரிசி மற்றும் அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்கள்.
நமது குடியுரிமை நிருபர்கள்
திரு. J. மில்டன்
மற்றும்
திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்