Admin

Admin

திருநெல்வேலியில் சட்டவிரோதமான செயல்களில் ஈடுபட்டு வந்தவர் குண்டர் சட்டத்தில் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் (16.05.2020) சீவலப்பேரி காவல் நிலைய குற்ற எண்:பிரிவு 147,148,341,294(b),352,506(ii)IPC, குற்ற எண்:பிரிவு 379 IPC (Sand theft) வழக்கில் எதிரியான சீவலப்பேரி...

பணம் வைத்து விளையாடியவர் 6 பேர் கைது.

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குரும்பபட்டியில் சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாடுவதாக கிடைத்த தகவலையடுத்து தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் திரு.மாரிமுத்து அவர்கள்...

 சிறுமியை பாலியல் தொந்தரவு செய்து, தீக்குளிக்க வைத்த வழக்கில், 5 பேரை  48 மணி நேரத்தில் கைது செய்த காவல்துறையினர்

தூத்துக்குடி : புளியங்குளத்தைச் சேர்ந்த வீரபாண்டி மகன் சரவணன் என்ற சரவணக்குமார் (வயது 27), முருகேசன் மகன் வேல்ச்சாமி (வயது 29), கன்னியப்பன் மகன் உதயகுமார் (வயது...

கூட்டுக்கொள்ளை அடிக்க திட்டமிட்ட ஆறு நபர்கள் அபாயகரமான ஆயுதங்களுடன் கைது

மதுரை: ஜெய்ஹிந்துபுரம் (ச&ஒ) காவல்நிலைய சார்பு ஆய்வாளர் திரு.விஜய் ஆனந்த் அவர்கள் ரோந்து பணியில் இருந்தபோது பாரதியார் ரோடு கடைசியில் சந்தேகப்படும்படி நின்றிருந்த ஆறு நபர்களிடம் விசாரணை...

கொரானா தடுப்பு நடவடிக்கை குறித்த மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை, காவல்துறையினர் பங்கேற்ப்பு

மதுரை : மதுரை கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா கட்டுபாடு அரங்கில் நடைபெற்ற சந்திப்பில்  கொரானா குறித்த தடுப்பு நடவடிக்கைகள், 144 தடை உத்தரவு முடிவடையும் நிலையில், சமூக...

மணப்பாறை போக்குவரத்து காவலர் செயலுக்கு ஆய்வாளர் பாராட்டி வெகுமதி

திருச்சி: திருச்சி மாவட்டம், மணப்பாறை போக்குவரத்து காவலர் திரு.சரவணன் பணி முடித்து வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது கோவில்பட்டி சாலையில் இருசக்கர வாகனத்தில் ஒரு லட்சம் ரூபாய் பணத்துடன் வந்த...

இந்து முன்னணி பிரமுகர் கொலை: துப்பு கொடுத்தால் 3 லட்சம் பரிசு

திருவள்ளூர்:  திருவள்ளூர் மாவட்ட இந்து முன்னணி தலைவராக இருந்தவர் சுரேஷ்குமார். இவர் கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் 18-ந் தேதி இரவு 10.30மணிக்கு அம்பத்தூர் எஸ்டேட்...

திண்டுக்கலில் அவதூறு பரப்பிய ஒருவர், புகையிலை பதுக்கிய மூவர் கைது

திண்டுக்கல்:  திண்டுக்கல் மாவட்டத்தில் மீனாட்சி திருக்கல்யாணம் குறித்து முகநூலில் அவதூறு பரப்பிய பெரியார் திராவிட கழக நிர்வாகி வீர பிரபாகரனை திண்டுக்கல் நகர தாலுகா காவல் நிலைய...

நீலகிரியில் கள்ள சாராய ஊரலை கைப்பற்றி காவல்துறையினர், ஒருவர் கைது

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் ஆங்காங்கே 144  தடை உத்தரவை மீறி பொதுமக்கள் ஒன்றாக கூடி சீட்டாட்டம் விளையாடுவதாக வருவதாக மாவட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சசி மோகன்,...

உயிரழந்த காவலர் குடும்பத்திற்கு 2003 பேட்ச் காவலர்கள் சார்பாக உதவி தொகை

கோவை: கோவை மாநகர ஆயுதப்படை தலைமை காவலர் திரு.பேச்சிமுத்து அவர்கள் கடந்த பிப்ரவரி மாதம் உயிரிழந்தார். அவரது குடும்பத்தினருக்கு 2003 பேர்ச் தலைமை காவலர்கள் திரு.லிங்கம், திரு.ஆசைத்தம்பி,...

மனிதநேயமிக்க மதுரை பி3 தெப்பகுளம் சார்பு ஆய்வாளர்

மதுரை: மதுரை பி3 தெப்பகுளம் சார்புஆய்வாளர் திரு. சிவராமகிருஷணன் அவர்கள் ஊரடங்கின் போது நிறைமாத கர்பிணியை உரியநேரத்தில் மருத்துவமனையில் தனது சொந்தசெலவில் சேர்த்து தாயையும் சேயையும் காப்பாற்றினர்....

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு உதவிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

இராமநாதபுரம்:  இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த வேலாயி என்ற கூலி தொழிலாளி தன் மகளுடன் வசித்து வருகின்றார். இவருக்கு வாய்பகுதியில் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளதால் இவரது பெண் அருகில்...

போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக திருவள்ளூரில் வசிக்கும் வெளிமாநில தொழிலாளர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் விநியோகம்

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டத்தில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்று புதிதாக 25 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது.இதனால் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின்...

கும்பகோணத்தில் ATM உடைத்து கொள்ளை அடிக்க முயற்சித்த குற்றவாளி சில மணி நேரத்தில் கைது

தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் உட் கோட்டம் பாணதுறை திருமஞ்சன வீதியிலுள்ள ஒரு தனியார் ATM மையத்தில் நெற்று (14-5-2020) யாரோ ஒரு அடையாளம் தெரியாத...

 காவலர்களின் நலன் கருதி முக கவசங்களை வழங்கிய IG சண்முகராஜேஸ்வரன் IPS

கன்னியாகுமரி : கன்னியாகுமரி,  மாவட்ட காவல்துறையின் கொரோனா பணிகள் மற்றும் செயல்பாடுகளை தென் மண்டல காவல்துறை தலைவர் உயர்திரு.சண்முகராஜேஸ்வரன் IPS அவர்கள் ஆய்வு செய்தார். அப்போது அவர்...

சிவகங்கை  நகர காவல் ஆய்வாளர் மோகன் அவர்களின் சமூக சேவையை பாராட்டி சான்றிதழ்

சிவகங்கை : சிவகங்கை  நகர காவல் ஆய்வாளர் திரு.மோகன் அவர்களின் சமூக சேவையை பாராட்டி சோழன் உலக சாதனை புத்தகம் நிறுவனத்தினால் சமூகநல சேவை சான்றிதழ் வழங்கப்பட்டது. ...

மாற்று திறனாளிகளுக்கு வீடு தேடிச் சென்று உதவிய மேலூர் காவல் நிலைய காவலர்கள்

மதுரை : மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நெ.மணிவண்ணன்.இ.கா.ப. அவர்கள் உத்தரவுபடி, மேலூர் உட்கோட்ட சரகத்தில் வசிக்கும், கண் பார்வையற்றோர் மற்றும் உடல் ஊனமுற்றோர்கள் என 21...

இராமநாதபுரம் காவல்துறை செய்திகள்

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே குளிர்பான கடை ஒன்றில் சட்டவிரோதமாக புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த செய்யது அகமது நசீர் என்பவரை தொண்டி காவல்...

ஒரே நாளில் 144 தடை உத்தரவை மீறிய 62 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது

தூத்துக்குடி : கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் பொருட்டு நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க வீட்டுக்கு ஒருவர் பொது...

சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட 96 நபர்கள் கைது, தனிப் படையினர் அதிரடி நடவடிக்கை

திருவாரூர் : மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் திரு.M. துறை IPS., அவர்கள் உத்தரவின் பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு மாவட்டம் முழுவதும் கடந்த 3 தினங்களில் நடத்தப்பட்ட...

Page 152 of 242 1 151 152 153 242

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.