Admin

Admin

மகன் இறந்துவிட்டார் என கதறி அழுத தந்தைக்கு, தனி கார் ஏற்பாடு செய்து அனுப்பி வைத்த தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

தேனி : மகாராஷ்டிராவில் மகன் இறந்ததால் கரும்பு வெட்டும் தொழிலாளி தேனியில் இருந்து தனி காரில் அனுப்பிவைக்கப்பட்டார். தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வைகை அணை அருகே தனியார்...

திருப்பூர் மாநகர காவல் துறைக்கு 5 ஆயிரம் முக கவசம் வழங்கிய மாணவர்களுக்கு பாராட்டு

திருப்பூர் : கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் டாக்டர்கள், சுகாதாரத்துறை, தூய்மைப் பணியாளர்கள் மற்றும் போலீசார் உட்பட பலர் ஈடுபட்டு வருகின்றனர்.திருப்பூர் மாநகர காவல்துறைக்கு பல்வேறு தன்னார்வ அமைப்பு...

நண்பரை கத்தியால் குத்திய 6 பேரை கைது செய்துள்ள கோவை ராமநாதபுரம் காவல் துறையினர்

கோவை: கோவை மாநகர ராமநாதபுரம் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் மது போதையில் தன் நண்பரை கத்தியால் குத்திய 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோவை ராமநாதபுரம்...

வேதாரண்யம் பகுதியில் சூதாட்டம் நடத்திய 4 பேர் கைது கார் பைக் மற்றும் பணம் பறிமுதல்!

நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவின் சூதாட்ட குற்றங்களில் ஈடுபடுவோர் மீது ஏற்கனவே மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ‌.செல்வநாகரத்தினம் இகாப அவர்கள் உத்தரவின்படி பல்வேறு நடவடிக்கைகள்...

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவு சமைத்து கொடுத்த காவல் கண்காணிப்பாளர்.

ஆந்திரபிரதேசம்: ஆந்திரபிரதேசம்¸ விழிநகரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.ராஜகுமாரி¸ இ.கா.ப அவர்கள் நள்ளிரவில் பயணம் செய்த புலம்பெயர்ந்த தொழிலாளர்களை விசாரணை செய்ததில் தாங்கள் மூன்று நாட்களாக உணவின்றி...

ஆதரவற்ற மற்றும் வீடற்ற ஏழைகளுக்கு உணவு வழங்கிவரும் காவல் ஆய்வாளர்

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் திரு. ரோஹித் நாதன் ராஜகோபால் IPS அவர்கள் உத்தரவின்படி சிவகங்கை நகர் பகுதியில் நகர் காவல் ஆய்வாளர் திரு....

16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை, போக்ஸோ சட்டத்தின் கீழ் 1 கைது.

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், காரைக்குடி பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியை அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் (20) என்பவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது...

1400 லிட்டர் கள்ளச்சாராயம் ஊரல்களை அழித்த திருவண்ணாமலை காவல்துறையினர்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை  ஜமுனாமரத்தூர் வனப்பகுதியில் சட்டவிரோதமாக 1400 லிட்டர் கள்ளச்சாராயம் தயார் செய்த ஊரல்களை அழித்து பத்துக்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் பேரல்களையும், சாராயம் தயார்செய்ய பயன்படுத்திய ரசாயன...

புலம்பெயர்ந்த உத்தரபிரதேச தொழிலாளர்கள் 210 பேர் பேருந்துகள் மூலம் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைப்பு 

நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் மாவட்டத்தில் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வந்த உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் 210 பேர் நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறையிலிருந்து சிறப்பு பேருந்துகள்...

காவலர் குடும்பத்தினர்களுக்கு தூய்மை உபகரணங்கள் வழங்கிய காவல் ஆணையர்

சென்னை :  சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அ.கா.விசுவநாதன் இ.கா.ப ( 18.05.2020) மாலை கொண்டித்தோப்பு காவலர் குடியிருப்புக்கு சென்று காவலர்கள் மற்றும் காவலர் குடும்பத்தினர்களுக்கு திரவ...

வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கிய காவல் கண்காணிப்பாளர்

பெரம்பலூர் : திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் திரு.பாலகிருஷ்ணன் இ.கா.ப. அவர்களின் உத்தரவின் பேரில் பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி நிஷா பார்த்திபன் இ.கா.ப...

வட மாநிலத் தொழிலாளர்களை சிறப்பு ரயில் மூலமாக ஒடிசா மாநிலத்திற்கு அனுப்பி வைத்த காவல்துறையினர்

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. P. அரவிந்தன் IPS அவர்களின் உத்தரவுப்படி, ஊத்துக்கோட்டை துணை காவல் கண்காணிப்பாளர் திரு. சந்திரதாசன் அவர்களின் தலைமையில்...

காவலர்கள் இரங்கல் செய்திகள்

பெரம்பலூர் 18.05.2020 இரவு 12.30 மணியளவில் பெரம்பலூர் மாவட்ட தனிப்பிரிவு குற்ற புலனாய்வு துறையில் (SBCID) பணிபுரியும் சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.பெரியசாமி அவர்கள் சாலை விபத்தில்...

கொலையாளியை விரைந்து கைது செய்த பட்டிவீரன்பட்டி காவல் ஆய்வாளர்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முத்தலாபுரத்தில் அழகர்சாமி என்பவர் பைக்கில் செல்லும்போது அதே பகுதியை சேர்ந்த சங்கிலி (32) என்பவர் அவரிடம்...

பெண்ணிடம் தகராறு செய்து தாக்கிய நால்வர் கைது.

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள வசந்தபுரம் பகுதியில் சாலையில் சென்று கொண்டிருந்த பெண்ணிடம் தகராறு செய்து கம்பியால் தாக்கி, காயத்தை ஏற்படுத்திய ராஜேஷ்...

கொரோனாவை வென்ற காவல் சிறப்பு உதவி ஆய்வாளருக்கு காவல் உயர் அதிகாரிகள் பாராட்டு

சென்னை : சென்னை பெருநகர காவல்துறையில் முதன் முதலில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட எஸ்பிளனேடு காவல் நிலைய வாகன சுற்று காவல் பணியிலிருந்த காவல் சிறப்பு...

வெளிமாநில தொழிலாளர்களுக்கு ஊதியம் பெற்று தந்த வத்தலகுண்டு காவல் ஆய்வாளர்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே உள்ள ரெட்டியபட்டியில் இயங்கிவரும் தொழிற்சாலையில் ஒடிசாவை சேர்ந்த 39 பேர் வேலை செய்து வருகின்றனர். இவர்கள் தங்களது ஊருக்கு...

திருமழிசை காய்கறிச் சந்தையில் முழு பாதுகாப்புடன் பணி செய்து வரும் காவல்துறையினர்.

திருவள்ளூர் : காஞ்சிபுரம் மாவட்ட சரக காவல்துறை துணை தலைவர் திருமதி.பே.சி. தேன்மொழி IPS அவர்களின் அறிவுறுத்தலின்படி, திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P. அரவிந்தன் IPS அவர்களின்...

உங்கள் குழந்தைகள் செல்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள், எவ்வாறு தவிர்ப்பது?

பல மணி நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்தபடி செல்போன், டேப்லட் போன்றவற்றில் வீடியோக்கள் பார்ப்பது, வீடியோ கேம்ஸ் விளையாடுவது போன்றவற்றால் முதுகு எலும்பு மற்றும் தசைகள் பாதிப்படைகின்றன....

சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி தவறாக நடக்க முயன்ற நபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது.

தென்காசி : தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியை,அதே பகுதியை சேர்ந்த 21 வயது நபர்...

Page 151 of 242 1 150 151 152 242

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.