திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. P. அரவிந்தன் IPS அவர்களின் உத்தரவுப்படி, ஊத்துக்கோட்டை துணை காவல் கண்காணிப்பாளர் திரு. சந்திரதாசன் அவர்களின் தலைமையில் பெரியபாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருக்கண்டலம் பகுதியில் கல் சூளையில் பணியாற்றிவந்த கூலித்தொழிலாளர்கள் 1202 பேரை அரசு பேருந்தின் மூலமாக திருவள்ளூர் ரயில் நிலையம் வரவழைக்கப்பட்டு ரயில் மூலமாக ஒடிசா மாநிலத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
நமது குடியுரிமை நிருபர்கள்
திரு. J. மில்டன்
மற்றும்
திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்