Admin

Admin

வேலூரில் தொடரும் சாராய வேட்டை, தெறித்து ஓடும் சாராய வியாபாரிகள்

வேலூர் : வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பிரவேஷ் குமார் இ.கா.ப..,அவர்களின் உத்திரவின் படி வேலூர் மாவட்டம் மதுவிலக்கு காவல் பிரிவு ஆய்வாளர் திருமதி. செந்தில்குமாரி அவர்கள்...

கொரோனா பாதிப்பு பற்றிய விழிப்புணர்வை நாட்டுப்புற கலைஞர்கள் மூலம் மக்களுக்கு எடுத்துரைக்கும் மதுரை மாவட்ட போலீசார்.

மதுரை : மதுரை மாவட்டம். ஊமச்சிகுளம் உட்கோட்டம், சிலைமான் காவல் நிலை எல்லைக்குட்பட்ட பகுதியில், கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் பொருட்டு, நாட்டுப்புற கலைஞர்கள் மூலம் விழிப்புணர்வு...

அரசு அனுமதியின்றி மணல் திருட்டில் ஈடுபட்டவர்கள் கைது.

திருநெல்வேலி : முக்கூடல் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு செல்வராஜ் அவர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டபோது கண்டப்பட்டி பகுதி அருகே சட்டவிரோதமாக மணல் திருட்டில் ஈடுபடுவது...

பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படையில் புதிய காவலர் நல உணவகத்தை திறந்துவைத்த காவல் கண்காணிப்பாளர்

பெரம்பலூர்  :பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மாவட்ட ஆயுதப்படை காவலர்களின் நலனை கருத்தில் கொண்டு ஆயுதப்படையில் புதியதோர் காவலர் நல உணவகத்தை இன்று (20.05.2020) திறந்து...

பீகாரை சேர்ந்த 1600 தொழிலாளிகளுக்கு பொருட்கள் வழங்கிய ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர்

திண்டுக்கல் : திண்டுக்கலில் பணிபுரியும் பீகாரை சேர்ந்த தொழிலாளர்கள் தங்கள் ஊருக்கு திரும்பிச் செல்வதற்காக அவர்களுக்கு தமிழக அரசால் சிறப்பு ரயில் ஏற்பாடு செய்யப்பட்டு மாவட்ட ஆட்சித்...

நெல்லை டவுனில் பணம் கேட்டு மிரட்டி கையால் தாக்கியவர் கைது.

நெல்லை : நெல்லை டவுனை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவர், 19-05-2020-ம் தேதியன்று, டவுன் அருணகிரி திரையரங்கம் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த டவுன் வயல்...

தூத்துக்குடி மாவட்டத்தில்  144 தடை உத்தரவை மீறிய 49 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது 

தூத்துக்குடி : கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் பொருட்டு நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க வீட்டுக்கு ஒருவர் பொது...

கள்ளநோட்டு கும்பலைச் சோ்ந்த 6 பேரைப் கைது செய்து, ரூ. 68 லட்சம் மதிக்கத்தக்க கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்த புதுக்கோட்டை மாவட்ட காவல்துறையினர்

புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம், திருமயம், மூங்கித்தான்பட்டியில் உள்ள அரசு மதுபானக் கடையில் சந்தோஷ்குமாா் என்பவா் மது வாங்க வந்துள்ளாா். அவா் கொடுத்த 200 ரூபாய் மீது...

காவல் ஆளிநர்களுக்கு முகக்கவசம் மற்றும் திரவ சுத்திகரிப்பான் வழங்கி ஆலோசனைகள்  வழங்கிய  சென்னை காவல் ஆணையாளர்

சென்னை : சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர  திரு.அ.கா.விசுவநாதன் இ.கா.ப அவர்கள் 18.05.2020 அன்று மாலை கொண்டித்தோப்பு காவலர் குடியிருப்புக்கு சென்று காவலர்கள் மற்றும் காவலர்...

கிராம நிர்வாக அலுவலரை தாக்கிய நால்வர் கைது.

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் அருகேயுள்ள சடையனேந்தல் பகுதியில் கொரோனா நோய்த்தொற்று தடுப்பு பணியில் ஈடுபட்டிருந்த கிராம நிர்வாக அலுவலர் பூமிநாதன் என்பவரை பணி செய்ய...

அரிசி மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கிய காவல் கண்காணிப்பாளர்

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P.அரவிந்தன் IPS அவர்களின் தலைமையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் ஊர்காவல் படையினர் 150 பேருக்கு அரிசி மற்றும்...

குற்றவாளிகளை விரைந்து கைது செய்த போலீசாருக்கு SP திரு.இரா. சக்திவேல் பாராட்டு

திண்டுக்கல் : திண்டுக்கல் அருகே வியாபாரி கொலை வழக்கில் அண்ணன் - தம்பி உள்பட 3 பேரை தாலுகா காவல்நிலைய ஆய்வாளர் திரு. ரமேஷ்குமார் அவர்களது தலைமையில்...

தன்னார்வலர்களுக்கு நன்றி தெரிவித்த திண்டுக்கல் காவல்துறையினர்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் நத்தம் உட்கோட்டம் சாணார்பட்டி காவல் நிலையத்தின் சார்பாக உதவி ஆய்வாளர்கள் திரு. பொன்குணசேகர், திரு.வேலுமணி மற்றும் காவல்துறை அதிகாரிகள் மற்றும்...

வயதானவர்களின் தேவையறிந்து உதவி வரும் மாவட்ட காவல்துறை

பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் அறிவுரையின் பெயரில் திரு.பழனி, துணைக் காவல் கண்காணிப்பாளர் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு அவர்கள்...

வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டுச் சான்றிதழ்‌ மற்றும் பரிசுத்தொகை வழங்கினார்

அரியலூர் : அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் கடந்த 16/5/2020 அன்று அரியலூர் மாவட்ட காவல்துறை சார்பில் சிறுவர் மற்றும் பெரியவர்கள் என இரு பிரிவுகளின் கீழ்...

இயலாதவர்களுக்கு இயன்றதை வழங்கும் மதுரை மாவட்ட & மாநகர போலீசார்

மதுரை : மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. நெ.மணிவண்ணன்.இகா.ப. அவர்கள் வழிகாட்டுதலின் படி, சிலைமான் காவல் நிலைய சரகம், நரிக்குறவர் காலனியில் வசிக்கும் சுமார் 240...

திருவள்ளூர் SP அலுவலகத்தில் பயன்பாட்டிற்கு கை சுத்திகரிப்பு கருவி

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P. அரவிந்தன் IPS அவர்களிடம் அம்பத்தூரை சேர்ந்த IT நிறுவன ஊழியர்கள் மூலம் தயாரிக்கப்பட்ட கை சுத்திகரிப்பு (Hand...

சட்டவிரோதமாக மணல் அள்ளிய ஐந்து நபர்கள் கைது.

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள சிங்கம்பட்டி பகுதியில் சட்டவிரோதமாக அரசு அனுமதியின்றி லாரியில் மணல் அள்ளிய மகேஷ், தங்கப்பாண்டி மற்றும் மணிகண்டன் உட்பட...

கந்தர்வகோட்டை அருகே காயங்களுடன் மீட்கப்பட்ட சிறுமி மருத்துவமனையில் மரணம்.

புதுக்கோட்டை  : புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே நொடியூரைச் சேர்ந்தவர் பன்னீர். இவரின் மகள் 8-ம் வகுப்பு மாணவி. குடிநீர் எடுப்பதற்காக அருகே உள்ள குளத்துக்குத் தனியாகச் சென்றுள்ளார்....

பொதுமக்களுக்கு தொடர்ச்சியாக பல நலத்திட்ட உதவிகளை செய்து வரும் சிவகங்கை காவல்துறையினர்

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் உட் கோட்டத்தில் பொதுமக்களுக்கு துணை கண்காணிப்பாளர் திரு. அண்ணாதுரை அவர்கள் தலைமையில் கபசுர குடிநீர், அரிசி மற்றும் உணவு பொருள்கள்...

Page 150 of 242 1 149 150 151 242

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.