திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P. அரவிந்தன் IPS அவர்களிடம் அம்பத்தூரை சேர்ந்த IT நிறுவன ஊழியர்கள் மூலம் தயாரிக்கப்பட்ட கை சுத்திகரிப்பு (Hand Sanitizer pressing machine) கருவியை வழங்கினார்கள், மேலும் இக்கருவி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்களின் பயன்பாட்டில் வைக்கப்பட்டுள்ளன.
நமது குடியுரிமை நிருபர்கள்
திரு. J. மில்டன்
மற்றும்
திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்