Admin

Admin

பல்வேறு குற்ற சம்பவங்களில் சிறப்பாக செயல்பட்ட வேலூர் மாவட்ட காவல்துறையினர்

வேலூர் : காட்பாடி மற்றும் அதன் சுற்றுபகுதியில் தொடர்ந்து மணல் கொள்ளையில் ஈடுபட்டு வந்த மூன்று வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தில் அவர்கள் கழிஞ்சூர்...

விபத்தில் இறந்த காவலர் குடும்பத்திற்கு 7,14,000 லட்ச ரூபாய் பணத்தை வீடு தேடி சென்று வழங்கிய சக காவலர்கள்

செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டம் மெய்யூரை சேர்ந்த அமரர் ராம்கி என்பவர் கடந்த 2013-ம் ஆண்டு தமிழ்நாடு காவல்துறையில் இரண்டாம் நிலை காவலராக பணியில் சேர்ந்தார். இவர்...

போக்சோ சட்டத்திற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கும் திண்டுக்கல் காவல்துறையினர்

திண்டுக்கல் :திண்டுக்கல் மாவட்டம் நகர் தெற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 16.05.2020 அன்று 16 வயது மதிக்கத்தக்க சிறுமியை காணவில்லை என சிறுமியின் பெற்றோர் காவல்...

ஆழ்ந்த வருத்தமான செய்தி! புற்று நோயால் சாதனை காவலர் மரணம் !

சில வருடங்களாக மார்பக புற்றுநோயால் பாதிக்கபட்டு தீவிர சிகிச்சை பெற்ற திருமதி.வனிதா அவர்கள் தனது உடல் நிலை மெல்ல மெல்ல தேறி மீண்டும் பணியில் சேர்ந்து பணியை தொடர்ந்து வந்த நிலையில்,...

பணி மாறுதலில் செல்லும் அரக்கோணம் காவல் ஆய்வாளர் திரு.முத்துராமலிங்கம் அவர்களுக்கு பிரியா விடை கொடுத்த சக காவலர்கள்

இராணிப்பேட்டை: அரக்கோணத்தின் காவல் ஆய்வாளாராக பணியாற்றியவர் திரு.முத்துராமலிங்கம் அவர்கள். அவர் தற்போது காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு பணி மாறுதல் அடைந்துள்ளார். இவர் கடந்த இரண்டு வருடங்களாக அரக்கோணம் காவல்...

கள்ளசாராயம் கடத்தலில் ஈடுபட்ட ஒருவரை கைது செய்த வேலூர் காவல்துறையினர்

வேலூர் : வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பிரவேஷ் குமார் இ.கா.ப..,அவர்களின் உத்திரவின் படி வேலூர் மதுவிலக்கு காவல் ஆய்வாளர் திருமதி. செந்தில்குமாரி ஆகியோர் தனிப்படையினர் வேப்பங்குப்பம்...

FOP சார்பாக காவலர்களுக்கு சத்து பானங்கள் வழங்கிய DGP பிரதீப் பிலிப் மற்றும் சென்னை காவல் ஆணையர்

சென்னை : தமிழ்நாடு காவல் நண்பர்கள் குழு சார்பாக காவல்துறை இயக்குநர் மற்றும் காவல் ஆணையாளர் அவர்கள் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல் ஆளிநர்களுக்கு சத்து...

மலைவாழ் மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகளை வழங்கிய மதுரை மாவட்ட போலீசார்.

மதுரை : மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. நெ.மணிவண்ணன். இ.கா.ப அவர்கள் வழிகாட்டுதலின் படி, உசிலம்பட்டி தாலுகா காவல் நிலைய சரகம், குறிஞ்சி நகரில் வசிக்கும்...

விழுப்புரத்தில் தீவிர கள்ளசாராய வேட்டையில் காவல்துறையினர்

விழுப்புரம் : விழுப்புரம் காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார் அவர்களின் உத்தரவு படியும், மதுவிலக்கு அமல் பிரிவு துணை கண்காணிப்பாளர் அவர்களின் அறிவுரைப்படியும் மதுவிலக்கு வேட்டைக்காக காவல் ஆய்வாளர்...

காவலர்கள் மனஅழுத்தத்தை போக்க விழிப்புணர்வு கோலப்போட்டி

கடலூர் : கடலூர் காவலர் பயிற்சி பள்ளி 10 பெண் பயிற்சி காவலர்களுக்கு கொரொனா நோய் தொற்று காரணமாக அவர்கள் சிகிச்கையில் இருந்து வரும் நிலையில் ஏனைய...

கொரானாவை வென்ற காவலர்களை வரவேற்ற காவல் கண்காணிப்பாளர்

கடலூர் : கடலூர் மாவட்டம் தற்காலிக காவலர் பயிற்சிப் பள்ளியில் 133 பெண் பயிற்சி காவலர்கள் கடந்த 4.5.2020 ஆம் தேதி முதல் பயிற்சி பெற்று வந்த...

ஒரு ஏக்கர் பரப்பிலான கஞ்சா தோட்டத்தை தீயிட்டு அழித்த திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்.

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பேரிஜம் சாலை மலைப்பகுதியில் கஞ்சா தோட்டம் இருப்பதாக கிடைத்த இரகசிய தகவலை அடுத்து கொடைக்கானல் காவல் நிலைய ஆய்வாளர் திரு.ராஜசேகர்...

ஆபாச படங்களை பகிர்ந்த நபர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது

சிவகங்கை : மாவட்டம், காரைக்குடி பகுதியை சேர்ந்த கலையரசன் என்ற விக்கி (25) என்பவர் ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து, மற்றவர்களுக்கு பகிர்ந்துள்ளார். இது குறித்து காரைக்குடி...

திருவாடானையில் ரூபாய் 5 கோடி மதிப்புள்ள ஹெராயின் செம்மரக்கட்டைகள் பறிமுதல் 9 பேர் கைது

இராமநாதபுரம் : இராமநாதபுரம்  மாவட்ட திருவாடானை அருகே 5 கோடி மதிப்புள்ள ஹெராயின் செம்மரக்கட்டைகள் தங்க பிஸ்கட்டுகள் உட்பட பல்வேறு போதைப்பொருட்களை ஆஸ்திரேலியாவுக்கு கடத்த முயன்ற ஒன்பது...

சிபிஐ எச்சரிக்கை¸ முன்கூட்டியே சொன்ன தமிழக காவல்துறை

மதுரை : கொரோனா தொடர்பாக தகவல்களை தெரிந்துகொள்வதற்கு குறிப்பிட்ட லிங்கை கிளிக் செய்யவேண்டும் என எஸ்.எம்.எஸ் அல்லது மெயில் உலா வந்தன. குறிப்பிட்ட லிங்கை கிளிக் செய்தால்...

பெண் காவலர் ஒருவர் எழுதி பாடிய கொரோனா விழிப்புணர்வு பாடல் குறுந்தகடு வெளியீடு

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணிபுரிந்துவரும் சசிகலா என்ற பெண் காவலர் திரைப்பட பாடல் மெட்டில் தான் எழுதிய பாடலை...

திண்டுக்கலில் கொலைவழக்கில் மூவர் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நல்லாம்பட்டியில் மதுபோதையில் முன் விரோதம் காரணமாக சங்கர்(35) என்பவரை தலையில் கல்லை போட்டு கொலை செய்த...

NCC மாணவர்களை பாராட்டிய நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.

நாகப்பட்டினம் : நாகபட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செல்வநாகரத்தினம்¸ இ.கா.ப அவர்கள் மேற்பார்வையில் பல்வேறு கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் 50க்கும் மேற்பட்ட NCC மாணவர்கள் ஈடுபட்டு வந்தனர்....

1500 லிட்டர் ஊழலை அழித்த தர்மபுரி காவல்துறையினர்

தர்மபுரி : தர்மபுரி மாவட்டம் அரூர் அடுத்த எஸ் பட்டி மாந்தேரி ஏரிக்கரை பகுதியில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளர் திரு ரங்கசாமி மற்றும் காவல்...

நாகப்பட்டினம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் குறித்து வதந்தி பரப்பிய 13 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது!

நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக பொதுமக்கள் அச்சம் கொள்ளும் நோக்கில் சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பியவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை...

Page 149 of 242 1 148 149 150 242

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.