பல்வேறு குற்ற சம்பவங்களில் சிறப்பாக செயல்பட்ட வேலூர் மாவட்ட காவல்துறையினர்
வேலூர் : காட்பாடி மற்றும் அதன் சுற்றுபகுதியில் தொடர்ந்து மணல் கொள்ளையில் ஈடுபட்டு வந்த மூன்று வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தில் அவர்கள் கழிஞ்சூர்...
வேலூர் : காட்பாடி மற்றும் அதன் சுற்றுபகுதியில் தொடர்ந்து மணல் கொள்ளையில் ஈடுபட்டு வந்த மூன்று வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தில் அவர்கள் கழிஞ்சூர்...
செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டம் மெய்யூரை சேர்ந்த அமரர் ராம்கி என்பவர் கடந்த 2013-ம் ஆண்டு தமிழ்நாடு காவல்துறையில் இரண்டாம் நிலை காவலராக பணியில் சேர்ந்தார். இவர்...
திண்டுக்கல் :திண்டுக்கல் மாவட்டம் நகர் தெற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 16.05.2020 அன்று 16 வயது மதிக்கத்தக்க சிறுமியை காணவில்லை என சிறுமியின் பெற்றோர் காவல்...
சில வருடங்களாக மார்பக புற்றுநோயால் பாதிக்கபட்டு தீவிர சிகிச்சை பெற்ற திருமதி.வனிதா அவர்கள் தனது உடல் நிலை மெல்ல மெல்ல தேறி மீண்டும் பணியில் சேர்ந்து பணியை தொடர்ந்து வந்த நிலையில்,...
இராணிப்பேட்டை: அரக்கோணத்தின் காவல் ஆய்வாளாராக பணியாற்றியவர் திரு.முத்துராமலிங்கம் அவர்கள். அவர் தற்போது காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு பணி மாறுதல் அடைந்துள்ளார். இவர் கடந்த இரண்டு வருடங்களாக அரக்கோணம் காவல்...
வேலூர் : வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பிரவேஷ் குமார் இ.கா.ப..,அவர்களின் உத்திரவின் படி வேலூர் மதுவிலக்கு காவல் ஆய்வாளர் திருமதி. செந்தில்குமாரி ஆகியோர் தனிப்படையினர் வேப்பங்குப்பம்...
சென்னை : தமிழ்நாடு காவல் நண்பர்கள் குழு சார்பாக காவல்துறை இயக்குநர் மற்றும் காவல் ஆணையாளர் அவர்கள் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல் ஆளிநர்களுக்கு சத்து...
மதுரை : மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. நெ.மணிவண்ணன். இ.கா.ப அவர்கள் வழிகாட்டுதலின் படி, உசிலம்பட்டி தாலுகா காவல் நிலைய சரகம், குறிஞ்சி நகரில் வசிக்கும்...
விழுப்புரம் : விழுப்புரம் காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார் அவர்களின் உத்தரவு படியும், மதுவிலக்கு அமல் பிரிவு துணை கண்காணிப்பாளர் அவர்களின் அறிவுரைப்படியும் மதுவிலக்கு வேட்டைக்காக காவல் ஆய்வாளர்...
கடலூர் : கடலூர் காவலர் பயிற்சி பள்ளி 10 பெண் பயிற்சி காவலர்களுக்கு கொரொனா நோய் தொற்று காரணமாக அவர்கள் சிகிச்கையில் இருந்து வரும் நிலையில் ஏனைய...
கடலூர் : கடலூர் மாவட்டம் தற்காலிக காவலர் பயிற்சிப் பள்ளியில் 133 பெண் பயிற்சி காவலர்கள் கடந்த 4.5.2020 ஆம் தேதி முதல் பயிற்சி பெற்று வந்த...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பேரிஜம் சாலை மலைப்பகுதியில் கஞ்சா தோட்டம் இருப்பதாக கிடைத்த இரகசிய தகவலை அடுத்து கொடைக்கானல் காவல் நிலைய ஆய்வாளர் திரு.ராஜசேகர்...
சிவகங்கை : மாவட்டம், காரைக்குடி பகுதியை சேர்ந்த கலையரசன் என்ற விக்கி (25) என்பவர் ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து, மற்றவர்களுக்கு பகிர்ந்துள்ளார். இது குறித்து காரைக்குடி...
இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்ட திருவாடானை அருகே 5 கோடி மதிப்புள்ள ஹெராயின் செம்மரக்கட்டைகள் தங்க பிஸ்கட்டுகள் உட்பட பல்வேறு போதைப்பொருட்களை ஆஸ்திரேலியாவுக்கு கடத்த முயன்ற ஒன்பது...
மதுரை : கொரோனா தொடர்பாக தகவல்களை தெரிந்துகொள்வதற்கு குறிப்பிட்ட லிங்கை கிளிக் செய்யவேண்டும் என எஸ்.எம்.எஸ் அல்லது மெயில் உலா வந்தன. குறிப்பிட்ட லிங்கை கிளிக் செய்தால்...
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணிபுரிந்துவரும் சசிகலா என்ற பெண் காவலர் திரைப்பட பாடல் மெட்டில் தான் எழுதிய பாடலை...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நல்லாம்பட்டியில் மதுபோதையில் முன் விரோதம் காரணமாக சங்கர்(35) என்பவரை தலையில் கல்லை போட்டு கொலை செய்த...
நாகப்பட்டினம் : நாகபட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செல்வநாகரத்தினம்¸ இ.கா.ப அவர்கள் மேற்பார்வையில் பல்வேறு கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் 50க்கும் மேற்பட்ட NCC மாணவர்கள் ஈடுபட்டு வந்தனர்....
தர்மபுரி : தர்மபுரி மாவட்டம் அரூர் அடுத்த எஸ் பட்டி மாந்தேரி ஏரிக்கரை பகுதியில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளர் திரு ரங்கசாமி மற்றும் காவல்...
நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக பொதுமக்கள் அச்சம் கொள்ளும் நோக்கில் சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பியவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை...
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்காக, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (TVK) வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் இதோ: 1. இளைஞர் மற்றும்...
Read more© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.