Admin

Admin

பீகார் மாநில கூலித் தொழிலாளர்களை மீட்ட ரெயில்வே போலீசார்

திண்டுக்கல் : திண்டுக்கல் ரயில்வே நிலையம் அருகே தண்டவாளத்தில் நடந்து வந்த பீகார் மாநில கூலி தொழிலாளர்களை ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஞ்சித் குமார்,...

வேலூர் காவல்துறையினரின் கைது நடவடிக்கைகள்

வேலூர்: வேலூர் மாவட்ட குடியாத்தம் உட்கோட்டம், கே.வி.குப்பம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட கே.வி.குப்பம் கிராமம், பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்த ரஞ்சித்குமார் (33) S/O கோவிந்தராஜ் என்பவரை...

சாலையில் கிடந்த தங்க நகையை நேர்மையாக காவல் நிலையில் ஒப்படைத்த கல்லூரி மாணவருக்கு பாராட்டு.

மதுரை : எல்லையில், கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு சமயநல்லூர் ஊர்மெச்சிகுளத்தை சேர்ந்த லோகேஷ் ராஜ் (21) என்பவர் கீழே கண்டெடுக்கப்பட்ட 3 பவுன் தங்க சங்கலியை...

உணவின்றி தவித்து வருபவர்களுக்கு தேடிச் சென்று உணவு அளித்து வரும் சிவகங்கை மாவட்ட போலீசார்

சிவகங்கை : தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருந்து வருவதால் சிவகங்கையில் ஒரு வேளை உணவு கூட இல்லாமல் தவித்து வருபவர்களுக்கு உணவு அளிக்க வேண்டும் என்ற...

சிறப்பாக செயல்பட்ட காவல் துறையினரை பாராட்டிய மதுரை மக்கள்.

மதுரை : மதுரை மாவட்டம் திருமங்கலம் உட்கோட்டம் சிந்துபட்டி காவல் நிலைய பகுதிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கை பணிகளில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு மரியாதை செய்யும் நிமித்தமாக,...

சட்டவிரோதமாக சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்த 05 நபர்கள் கைது.

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழனி நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெரியப்பன் நகர் பகுதியில் சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்த அதே பகுதிகளைச்...

முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவிய DSP

பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் அறிவுரையின் பெயரில் திரு.பழனி, துணை காவல் கண்காணிப்பாளர் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு அவர்கள்...

முக்கிய DGP-க்கள் பணியிடமாற்றம்

சென்னை: சிபிசிஐடி இயக்குநராக இருந்த திரு. ஜாபர் சேட், IPS  குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். ஜாபர் சேட்டுக்கு பதில் திரு. பிரதீப் வி.பிலிப்,...

போக்குவரத்து காவலர்கள் வாகன தணிக்கை செய்வதை ஆய்வு செய்த AKV

சென்னை : சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அண்ணாசாலை பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பொதுமக்களிடம் முககவசம் அணிவதன் அவசியம் குறித்து எடுத்துரைத்து அவர்களுக்கு முககவசங்களை...

1500 தமிழர்களுக்கு உணவு ஏற்பாடு செய்து கொடுத்த சென்னை காவல் ஆணையர்

சென்னை : மும்பையிலிருந்து சென்னைக்கு நேற்று 23.05.2020 இரவு 1500 தமிழர்கள் பயணம் மேற்கொண்டனர். அவர்களுக்கு இன்று 24.05.2020 காலை வரை உணவு இருந்தது. இன்று மதியம்...

அரியலூர் மாவட்ட காவல்துறை சார்பில் காவல்துறையினர்க்கு‌ மஹா யோக பயிற்சி

அரியலூர் : அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R. ஸ்ரீனிவாசன் அவர்கள் இந்த கொரோனா காலத்தில் காவல்துறையினர் அதிக பணிச்சுமைக்கு ஆளாக்கப்படுகின்றனர் என்பதால் , காவலர்களின் உடல்...

மரணமடைந்த பெண் காவலர் குடும்பத்திற்கு ரூபாய் 12,22,955 பணத்தை வழங்கிய சக காவலர்கள்

தென்காசி : தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் அருகே உள்ள மேல அரியப்பபுரத்தைச் சேர்ந்தவர் சரவணன். கூலி வேலை பார்த்து வருகிறார், இவரது மனைவி பத்மாவதி. பீடி சுற்றும்...

புலம் பெயர் தொழிலாளர்களை உணவுப் பொருட்கள் வழங்கி ஓடிசாவிற்கு அனுப்பி வைத்த கோவை காவல் ஆணையர்

கோவை : கோவை மாநகரத்திற்கு உட்பட்ட சுற்றுவட்டார பகுதிகளில் வெளிமாநிலத்தவர்கள் பல்வேறு இடங்களில் தங்கி வேலை பார்த்து வந்தனர். அவர்கள் கொரானா தொற்று காரணமாக அரசு அமல்படுத்திய...

வெளிமாநிலத்தில் இருந்து மதுரை மாநகருக்கு நுழைய புதிய கட்டுப்பாடு, காவல் ஆணையர் அறிவிப்பு

மதுரை : மதுரை மாநகர பொதுமக்கள் அனைவரும் தாங்கள் வசிக்கும் பகுதிகளில் வெளி மாநிலங்களிலிருந்தோ அல்லது வெளி மாவட்டங்களிலிருந்தோ புதிதாக உரிய அனுமதியின்றி யாரேனும் வர நேர்ந்தால்...

சாலையில் தவறவிட்ட 40 ஆயிரம் பணத்தை 15 நிமிடத்தில் உரியவரிடம் ஒப்படைத்த ஊர்க்காவலருக்கு பாராட்டு

மதுரை : மதுரை வடக்கு ஆவணி மூல வீதி பகுதியில் முகேஷ் குமார் என்பவர் அழகு சாதன உபகரணங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். அவர்...

பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு தஞ்சை சரக காவல் துணைத் தலைவர் அவர்கள் பாராட்டுச் சான்றிதழ்

தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த 17/05/2020 அன்று தஞ்சை மாவட்ட காவல்துறை சார்பில் சிறுவர் மற்றும் பெரியவர்கள் என இரு பிரிவுகளின் கீழ் "கொரோனாக்கு எதிரான...

உயிர் நீத்த காவலர் குடும்பத்தினருக்கு உதவிய சக காவலர்கள்

கோவை: கோவை மாநகர ஆயுதப்படை தலைமை காவலர் திரு.பேச்சிமுத்து அவர்கள் கடந்த பிப்ரவரி மாதம் உயிரிழந்தார். அவரது குடும்பத்தினருக்கு 2003 பேர்ச் காவலர்கள் சார்பாக 1,68,000/- மற்றும்...

250 பேருக்கு அரிசி மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வழங்கிய துணை காவல் கண்காணிப்பாளர்.

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. P. அரவிந்தன் IPS அவர்களின் உத்தரவுப்படி, ஊத்துக்கோட்டை துணை காவல் கண்காணிப்பாளர் திரு. சந்திரதாசன் அவர்களின் தலைமையில்...

உதவி தொகை அளித்த குழந்தைகளை பாராட்டிய தேனி காவல்துறையினர்

தேனி : கம்பம் SBM பள்ளி மாணவர்கள் சாரணர் இயக்கத்தைச் சேர்ந்த ஜெயரூபன் (6th) சம்ரிதா (3rd ) இருவரும் தங்களது ஒரு வருட சேமிப்பு தொகை...

அரியலூர் ஆயுதப் படையில் பயிற்சி காவலர்களுக்கு பயிற்சி துவங்கியது

அரியலூர்: அரியலூர் ஆயுதப்படையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் காவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் பயிற்சி காவலர்களில் இருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்ட பயிற்சி...

Page 148 of 242 1 147 148 149 242

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.