Admin

Admin

காவலர் ஓய்வு அறையை திறந்து வைத்தார் காவல் ஆணையாளர்

சென்னை : காவல் துணை ஆணையாளர் தியாகராய நகர் காவல் மாவட்டம், கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பினார். பின்னர்...

வளரிளம் பருவ குழந்தைகளுக்கான விழிப்புணர்வு ஏற்படுத்திய திருச்சி காவல்துறையினர்

திருச்சி : திருச்சி மாவட்டம், முசிறி SB திருமண மண்டபத்தில், வளரிளம் பருவ குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து அவசியம், சுகாதாரம்,பாரம்பரிய விளையாட்டு,மற்றும் கொரோனா தொற்று காலத்தில் கைகளை சோப்பு...

இயலாதவர்களுக்கு இயன்றதை வழங்கி உதவிய மதுரை மாவட்ட போலீசார்.

மதுரை : மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. நெ.மணிவண்ணன்.இ.கா.ப. அவர்கள் வழிகாட்டுதலின் படி, பாலமேடு காவல் நிலைய சரகத்தில் வசிக்கும் சுமார் 225 ஏழை எளிய...

ஆதரவற்ற முதியோர் வாழ்விற்கு வழிகாட்டிய உதவி ஆய்வாளர்

நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் நகர பகுதியில் சுற்றித்திரிந்த மனநலம் பாதிக்கப்பட்ட திரு.சீதாராமனின் உறவினர்களை யாரென தெரியாததால் மனநலம் பாதிக்கப்பட்ட அந்த நபரை உரிய இடத்தில் சேர்க்க நாகப்பட்டினம்...

கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை இருவர் கைது

கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம் 26.05.2020 அன்று கன்னியாகுமரி காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. அன்பரசு அவர்கள் லீபுரம் பட்டுக்குளம் பகுதியில் ரோந்து சென்றார். அப்போது...

தப்பை தட்டி கேட்டவர் மீது அரிவாளால் பதில் கூறிய சிறுவர்கள், திருப்பூர் காவல்துறையினர் விசாரணை

திருப்பூர் : திருப்பூர் பாளையக்காடு, சூர்யா நகரைச் சேர்ந்தவர் ராஜேஷ்.(26). இவர் அதே பகுதியில் மளிகைக் கடை வைத்துள்ளார். இந்நிலையில் நேற்று மாலை, என்.ஆர்.கே புரத்தைச் சேர்ந்த...

பட்டா கத்தியில் கேக் வெட்டிய வழக்கரிஞர் கைது.

விழுப்புரம் : தமிழகத்தின் விழுப்புரத்தை சார்ந்தவர் பிரபு.. இவர் வழக்கறிஞராக பணியாற்றி வரும் நிலையில், இவர் தனது பிறந்தநாளை நண்பர்களுடன் கொண்டாடியுள்ளார். பிறந்தநாளுக்கு கேக் வெட்டுகையில் பட்டா...

பயிற்சி காவலர்களின் குறைகளை கேட்டறிந்த காவல்துறை தலைவர்

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டத்தில் காவல்துறை தலைவர் திருமதி. வனிதா IPS அவர்களின் தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P. அரவிந்தன் IPS அவர்கள் மற்றும் கூடுதல்...

போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக முழு கவச உடை, திருவள்ளூர் எஸ்.பி அரவிந்தன், IPS அவர்களிடம் வழங்கப்பட்டது

திருவள்ளூர் : கொரோனாவுடன் வாழப் பழக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், முக கவசம் அணிதல், சமூக இடைவெளி பின்பற்றுதல் உள்ளிட்ட தனி மனித பாதுகாப்பு நடவடிக்கைகள்...

உணவுப் பொருட்கள் வழங்கி பீகாருக்கு வழியனுப்பி வைத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.

நாமக்கல் : நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வெளிமாநிலத்தவர்கள் பல்வேறு இடங்களில் தங்கி வேலை பார்த்து வந்தனர் அவர்கள் அரசு அமல்படுத்திய ஊரடங்கு...

மூன்று ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் கைது 16 பவுன் நகை பறிமுதல்

திருப்பூர் : திருப்பூர் அடுத்த கூலிபாளையம் அருகே திருப்பூர் மாநகர அனுப்பர்பாளையம் காவல் ஆய்வாளர் திரு .ராஜன் அவர்கள் போலீசாருடன் வாகன சோதனையில் ஈடுபட்டிருக்கும் போது அந்த...

புகார் கொடுத்த 4 மணி நேரத்தில் குற்றவாளியை பிடித்த காவலர்களுக்கு பாராட்டு.

திருப்பூர் : திருப்பூர் மாநகர் வடக்கு காவல் நிலையத்துக்கு உட்பட்ட குமரன் நகர் பகுதியில் நேற்று மாலை 4.20 மணி அளவில் அங்குள்ள தனியார் நகை அடகு...

கஞ்சா விற்பனை செய்தவர் கைது

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் கேணிக்கரை அருகே உள்ள பட்டிணம்காத்தான் பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த அஜித் குமார் என்பவரை ஆய்வாளர் திரு.பிரபு அவர்கள் u/s...

பெண்ணை போட்டோ எடுத்து மிரட்டியவர் கைது.

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் இராமநாதபுரம் நகர் பகுதியில் பெண் ஒருவரை போட்டோ எடுத்து இரும்பு கம்பியால் மிரட்டியவரை 23.05.2020-ம் தேதி ஆய்வாளர் திருமதி.ஜீவரத்தினம் அவர்கள் u/s...

நாட்டுப்புற கலைஞர் மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சி

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் நகர் காவல் நிலைய பகுதியில் ஆய்வாளர் திரு. மோகன் அவர்கள் நகர் பகுதிகள் உள்ள பொது மக்களுக்கு நாட்டுப்புற கலைஞர் மூலம்...

மண் திருட்டில் ஈடுபட்ட ஒருவரை கைது செய்த சின்னமனூர் காவல்துறையினர்

தேனி :  சின்னமனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் டிராக்டரில் மண் திருடுவதாக கிடைத்த தகவலின் பேரில் சின்னமனூர் காவல் நிலைய போலீசார்கள் விரைந்து சென்று மண்...

பெண்ணிடம் அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்தவர் கைது.

திருநெல்வேலி : மானூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட உக்கிரன்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் தமிழரசன்(52) இவர் மது அருந்திவிட்டு மனைவியிடம் பணம் கேட்டு தகராறு செய்துள்ளார், மனைவி பணம்...

கமுதி அருகே வாகன விபத்துகளில் இளம்பெண் உள்பட 3 போ் பலி

இராமநாதபுரம் : கமுதி அருகே கீழராமநதியைச் சோ்ந்த ஸ்ரீரங்கம் மகன் மூக்கையா (37). இவா் வியாழக்கிழமை இரவு கமுதியிலிருந்து கீழராமநதிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றாா். அப்போது, கிளாமரத்தைச்...

விபத்தில் புதுக்கோட்டை ஊர் காவல்படை வீரர் மரணம்

புதுக்கோட்டை: பொன்னமராவதி ஊர்க்காவல் படையில் பணியாற்றிவந்த ஆலவயல் சரவணன் விபத்தின் விளைவாக மதுரை வேலம்மாள் மருத்துவமனையில் மூளையில் ரத்த கசிவு ஏற்பட்டு நரம்பு வெடித்து சிகிச்சை பலனளிக்காமல்...

காவல் நிலையத்தை வைத்து டிக்டாக் செய்த இளைஞர் கைது

மயிலாடுதுறை : சீர்காழியை சேர்ந்த கமலகண்ணன் (23) என்பவர் சீர்காழி காவல் நிலையத்திலிருந்து தனிநபராக வெளியே வருவது போன்று செல்போனில் வீடியோ எடுத்து அதை கேங்ஸ்டார் பாடலுடன்...

Page 147 of 242 1 146 147 148 242

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.