கள்ளச்சாராய ஒழிப்பில் அதிரடி காட்டும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
அரியலூர்: 31 நாட்களில் 38 நபர்களை அரியலூர் மாவட்ட காவல்துறை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர் . கொரோனா ஊரடங்கு...
அரியலூர்: 31 நாட்களில் 38 நபர்களை அரியலூர் மாவட்ட காவல்துறை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர் . கொரோனா ஊரடங்கு...
விருதுநகர் : 144 ஊரடங்கு காரணமாக பல்வேறு தரப்பட்ட மக்களும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர் இதனை கருத்தில் கொண்டு காவல்துறையினர் உதவி செய்து வருகின்றனர். இதன்படி, விருதுநகர்...
மதுரை: பேஸ்புக் பக்கத்தில் தனியார் மீடியா நிறுவனங்கள் தங்களுக்கான அதிகாரப்பூர்வ பக்கத்தை உருவாக்கி அதன் மூலமாக தங்களது வீடியோக்கள் ,செய்திகள், ஆடியோக்களை பதிவேற்றம் செய்து பார்வையாளர்களுக்கு வழங்கிவரும் இந்நிலையில்...
கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம் கொரோனா தாக்கத்தின் போது காவலர்களுக்கு உதவியாக சிறப்பாக பணியாற்றிய தேசிய மாணவர் படையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.N.ஸ்ரீநாத் IPS அவர்கள்...
கொரோனா சிகிச்சை பெற்று குணமடைந்து பணிக்கு திரும்பிய, 1 உதவி ஆய்வாளர் உட்பட 62 ஆயுதப்படை ஆண் மற்றும் பெண் காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல்...
தமிழக உளவுத்துறை காவல்துறை தலைவர் திரு.சத்தியமூர்த்தி இன்றுடன் பணி ஒய்வு பெறுகிறார். தமிழக உளவுத்துறையின் புதிய ஐஜியாக ஈஸ்வரமூர்த்தி நியமனம். சென்னை மத்திய குற்றப்பிரிவில் கூடுதல் ஆணையராக...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு, பட்டிவீரன்பட்டி மற்றும் ஒட்டன்சத்திரம் காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று (29.05.2020) சட்ட விரோதமாக சூதாட்டம் நடைபெறுவதாக கிடைத்த தகவல்...
சென்னை: தமிழக உளவுத்துறை காவல்துறை தலைவர் திரு.சத்தியமூர்த்தி இன்றுடன் பணி ஒய்வு பெறுகிறார். அவருடன் மேலும் மனித உரிமை ஆணைய டிஜிபியாக இருந்த திருமதி.லட்சுமி பிரசாத், தொழில்நுட்பப்...
தூத்துக்குடி : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கடந்த மார்ச் 20ம் தேதி முதல் கொரோனா ஊரடங்கு காரணமாக பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் கோயில்...
தேனி : உணவின்றி, குடிநீரின்றி தவிக்கும் உயிரினங்களுக்கு, நாள்தோறும் சென்று உணவு மற்றும் குடிநீர் அளித்து வரும் தேனி மாவட்டம் கம்பம் வடக்கு காவல் ஆய்வாளர் திரு.சிலை...
மதுரை : மதுரை மாவட்டம் சோழவந்தான் காவல் நிலையத்திற்குட்பட்ட எல்லையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கீழே கண்டெடுத்த 3 பவுன் தங்க சங்கலியை சோழவந்தான் காவல்...
மதுரை : மதுரை மாவட்டம். நாகமலை புதுக்கோட்டை, முனியாண்டி கோவில் அச்சம்பத்து அருகே பூமிநாதன் என்பவருக்கு சொந்தமான டீக்கடையில், அதே ஊரை சேர்ந்த குணா (எ) குணசேகரன்...
மதுரை: மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 28 05 2020 அன்று சாரணர்கள் மாணவர்கள் சார்பாக கொரானா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில்...
ஈரோடு : ஈரோடு மாவட்டம் கொரோனா ஊரடங்கு உச்சத்தில் இருந்த சமயம் 13.4.2020 அன்று ஈரோடு தெற்கு காவல்நிலையத்தில் காவலராக பணிபுரியும் காவலர் திரு.மாதேஸ் என்பவர், கொரோனா...
திருநெல்வேலி : வீரவநல்லூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. ராமகிருஷ்ணன் அவர்கள் ரோந்து பணியில் ஈடுபட்ட போது மலையான்குளம் அருகே டிராக்டர் மூலம் மணல் திருட்டில்...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழனி நகர் பகுதியில் 16 வயது மதிக்கத்தக்க சிறுமியை பழனி அடிவாரம் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீ ராம்(20) என்பவர் காதலிப்பதாகக் கூறி...
நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை உட்கோட்ட அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட தனலட்சுமி (65) என்ற மூதாட்டி சாலையில் சுற்றித்திரிந்த அந்த மூதாட்டியை...
பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த 139 நபர்களும் சிகிச்சை முடித்து பூரணமாக குணமடைந்து அவர்களது வீட்டிற்கு சென்றனர். இந்நிலையில்...
திருப்பூர் : திருப்பூர் மாநகர அனுப்பர்பாளையம் காவல் நிலைய காந்திநகர் KRC appartment அருகில் ரவால் (78) என்பவரை காணவில்லை என புகார் அளித்தனர் இதைத்தொடர்ந்து. ஆய்வாளர்...
வேலூர் : வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பிரவேஷ் குமார் இ.கா.ப.,அவர்களின் உத்திரவின் படி வேலூர் மதுவிலக்கு காவல் ஆய்வாளர் திருமதி. செந்தில்குமாரி அவர்கள் மற்றும் அவரது...
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்காக, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (TVK) வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் இதோ: 1. இளைஞர் மற்றும்...
Read more© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.