Admin

Admin

கள்ளச்சாராய ஒழிப்பில் அதிரடி காட்டும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

அரியலூர்: 31 நாட்களில் 38 நபர்களை அரியலூர் மாவட்ட காவல்துறை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர் . கொரோனா ஊரடங்கு...

திருநங்கையர்களுக்கு அரிசி வழங்கிய மல்லாங்கிணறு காவல் சார்பு ஆய்வாளர்

விருதுநகர் : 144 ஊரடங்கு காரணமாக பல்வேறு தரப்பட்ட மக்களும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர் இதனை கருத்தில் கொண்டு காவல்துறையினர் உதவி செய்து வருகின்றனர். இதன்படி, விருதுநகர்...

பேஸ்புக் நிறுவனத்திற்கு ஆலோசனைகளை வழங்கிய மதுரை மாணவன் கிஷோருக்கு காவல் ஆணையர் அவர்கள் பாராட்டு.

மதுரை: பேஸ்புக் பக்கத்தில் தனியார் மீடியா நிறுவனங்கள் தங்களுக்கான அதிகாரப்பூர்வ பக்கத்தை உருவாக்கி அதன் மூலமாக தங்களது வீடியோக்கள் ,செய்திகள், ஆடியோக்களை பதிவேற்றம் செய்து பார்வையாளர்களுக்கு வழங்கிவரும் இந்நிலையில்...

சிறப்பாக பணியாற்றிய தேசிய மாணவர் படையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு சான்றிதழ்

கன்னியாகுமரி :  கன்னியாகுமரி மாவட்டம் கொரோனா தாக்கத்தின் போது காவலர்களுக்கு உதவியாக சிறப்பாக பணியாற்றிய தேசிய மாணவர் படையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.N.ஸ்ரீநாத் IPS அவர்கள்...

கொரோனா சிகிச்சை பெற்று குணமடைந்து பணிக்கு திரும்பிய காவலர்கள்

கொரோனா சிகிச்சை பெற்று குணமடைந்து பணிக்கு திரும்பிய, 1 உதவி ஆய்வாளர் உட்பட 62 ஆயுதப்படை ஆண் மற்றும் பெண் காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல்...

தமிழக உளவுத்துறையின் புதிய ஐஜியாக ஈஸ்வரமூர்த்தி,IPS நியமனம்

தமிழக உளவுத்துறை காவல்துறை தலைவர் திரு.சத்தியமூர்த்தி இன்றுடன் பணி ஒய்வு பெறுகிறார். தமிழக உளவுத்துறையின் புதிய ஐஜியாக ஈஸ்வரமூர்த்தி நியமனம். சென்னை மத்திய குற்றப்பிரிவில் கூடுதல் ஆணையராக...

பணம் வைத்து சூதாடிய 20 நபர்கள் கைது

திண்டுக்கல்  : திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு, பட்டிவீரன்பட்டி மற்றும் ஒட்டன்சத்திரம் காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில்  இன்று (29.05.2020) சட்ட விரோதமாக சூதாட்டம் நடைபெறுவதாக கிடைத்த தகவல்...

உளவுத்துறை IG சத்தியமூர்த்தி உள்பட 4 முக்கிய காவல்துறை உயர் அதிகாரிகள் இன்றுடன் ஒய்வு

சென்னை: தமிழக உளவுத்துறை காவல்துறை தலைவர் திரு.சத்தியமூர்த்தி இன்றுடன் பணி ஒய்வு பெறுகிறார். அவருடன் மேலும் மனித உரிமை ஆணைய டிஜிபியாக இருந்த திருமதி.லட்சுமி பிரசாத், தொழில்நுட்பப்...

சிறு வியாபாரிகள் 75 பேருக்கு நிவாரண பொருட்களை நேரில் சென்று வழங்கிய போலீசார்

தூத்துக்குடி : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கடந்த மார்ச் 20ம் தேதி முதல் கொரோனா ஊரடங்கு காரணமாக பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் கோயில்...

உயிரினங்கள் மீது இரக்க குணம் கொண்டுள்ள கம்பம் வடக்கு காவல் ஆய்வாளர்

தேனி : உணவின்றி, குடிநீரின்றி தவிக்கும் உயிரினங்களுக்கு, நாள்தோறும் சென்று உணவு மற்றும் குடிநீர் அளித்து வரும் தேனி மாவட்டம் கம்பம் வடக்கு காவல் ஆய்வாளர் திரு.சிலை...

சாலையில் கிடந்த தங்க நகையை ஒப்படைத்த கல்லூரி மாணவருக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டு.

மதுரை : மதுரை மாவட்டம் சோழவந்தான் காவல் நிலையத்திற்குட்பட்ட எல்லையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கீழே கண்டெடுத்த 3 பவுன் தங்க சங்கலியை சோழவந்தான் காவல்...

டீக்கடைக்கு தீ வைத்து எரித்த நபர் கைது.

மதுரை : மதுரை மாவட்டம். நாகமலை புதுக்கோட்டை, முனியாண்டி கோவில் அச்சம்பத்து அருகே பூமிநாதன் என்பவருக்கு சொந்தமான டீக்கடையில், அதே ஊரை சேர்ந்த குணா (எ) குணசேகரன்...

மதுரை அவசரகால கட்டுப்பாட்டு அறைக்கு கிருமிநாசினி வழங்கிய காவல்துறையினர்

மதுரை: மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 28 05 2020 அன்று சாரணர்கள் மாணவர்கள் சார்பாக கொரானா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில்...

காவலர்களுக்கு தோள்கொடுக்கும் தோழர் ஆக செயல்பட்ட ஈரோடு SP  திரு.சக்திகணேசன்

ஈரோடு : ஈரோடு மாவட்டம் கொரோனா ஊரடங்கு உச்சத்தில் இருந்த சமயம் 13.4.2020 அன்று ஈரோடு தெற்கு காவல்நிலையத்தில் காவலராக பணிபுரியும் காவலர் திரு.மாதேஸ் என்பவர், கொரோனா...

அரசு அனுமதியின்றி சட்டவிரோதமாக மணல் திருடிய 7 பேர் கைது.

திருநெல்வேலி : வீரவநல்லூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. ராமகிருஷ்ணன் அவர்கள் ரோந்து பணியில் ஈடுபட்ட போது மலையான்குளம் அருகே டிராக்டர் மூலம் மணல் திருட்டில்...

சிறுமியை காதலித்து கர்ப்பமாக்கியவர் போக்சோ சட்டத்தில் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழனி நகர் பகுதியில் 16 வயது மதிக்கத்தக்க சிறுமியை பழனி அடிவாரம் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீ ராம்(20) என்பவர் காதலிப்பதாகக் கூறி...

சாலையில் சுற்றித்திரிந்த மனநலன பாதித்த மூதாட்டியை உறவினர்களிடம் ஒப்படைத்த காவல் ஆய்வாளரின் மனிதநேயம்.

நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை உட்கோட்ட அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட தனலட்சுமி (65) என்ற மூதாட்டி சாலையில் சுற்றித்திரிந்த அந்த மூதாட்டியை...

கொரோனா தொற்றில்லாத மாவட்டமாக மாறியது பெரம்பலூர் மாவட்டம்.

பெரம்பலூர் :  பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த 139 நபர்களும் சிகிச்சை முடித்து பூரணமாக குணமடைந்து அவர்களது வீட்டிற்கு சென்றனர். இந்நிலையில்...

1/2 மணி நேரத்தில் காணாமல் போனவரை கண்டுபிடித்த திருப்பூர் மாநகர காவல்துறையினர்

திருப்பூர் : திருப்பூர் மாநகர அனுப்பர்பாளையம் காவல் நிலைய காந்திநகர் KRC appartment அருகில் ரவால் (78) என்பவரை காணவில்லை என புகார் அளித்தனர் இதைத்தொடர்ந்து. ஆய்வாளர்...

சாராயம் கைப்பற்றப்பட்டு, இருவர் கைது

வேலூர் : வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பிரவேஷ் குமார் இ.கா.ப.,அவர்களின் உத்திரவின் படி வேலூர் மதுவிலக்கு காவல் ஆய்வாளர் திருமதி. செந்தில்குமாரி அவர்கள் மற்றும் அவரது...

Page 146 of 242 1 145 146 147 242

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.