Admin

Admin

இரண்டு நபர்களை வெட்டிக்கொலை செய்தவர் கைது.

மதுரை : மேலூர் காவல் நிலைய எல்கையில் உள்ள து.அம்பலகாரன்பட்டி கிராமத்தில் முருகன்(50) என்பவரை முன்விரோதம் காரணமாக அண்ணாதுரை(51) என்ற நபர் வெட்டி கொலை செய்தார். அப்பொழுது...

குற்றவாளியை விரைவாக கைது செய்த கோவை காவல் துறையினருகு ஆணையர் பாராட்டு

கோவை : கோவை மாநகரம் பி1 கடைவீதி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இரண்டு கோயில்கள் முன்பு அடையாளம் தெரியாத நபர் இறைச்சியை வைத்து விட்டு சென்றதாக, கோயில்களின்...

காவல்துறையினரின் குழந்தைகளுக்கு பாரம்பரிய விளையாட்டு போட்டிகள்.

அரியலூர் : திருச்சி சரக காவல் துணை தலைவர் திரு.V.பாலகிருஷ்ணன் I.P.S., அவர்களின் உத்தரவின்படி, அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்களின் அறிவுறுத்தலின்பேரில், அரியலூர் மாவட்ட...

மதுபாட்டில்களை பறிமுதல் செய்த திருவள்ளூர் மாவட்ட காவல்துறையினர்.

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. P. அரவிந்தன் IPS அவர்களின் உத்தரவுபடி, ஊத்துக்கோட்டை துணை காவல் கண்காணிப்பாளர் திரு. சந்திரதாசன் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில்,...

ஊனமுற்றோருக்கு உதவி பெண் ஆய்வாளர்

திருவள்ளூர்: தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோய் தொற்று அதிகரித்து காணப்படுவதால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. P. அரவிந்தன்...

பயணிகள் தனிநபர் இடைவெளி குறித்து விழுப்புரம் SP துண்டுபிரசுரம்

விழுப்புரம் : 50 சதவீத பேருந்துகள் மட்டுமே இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருக்கும் நிலையில் விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் இயக்கவிருக்கும் பேருந்துகளை மாவட்ட காவல்...

கடலூர் மாவட்ட காவல்துறையினரின் விழிப்புணர்வு மற்றும் பாராட்டுக்க்கள்

கடலூர் : கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு M. ஸ்ரீ அபிநவ் IPS அவர்களின் அறிவுரையின்படி, கடலூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திருமதி K....

மதுரையில் ஒருவருக்கு குண்டர் தடுப்பு சட்டம்

மதுரை : மதுரை, சொக்கநாதபுரம், புது விளாங்குடியைச் சேர்ந்த அன்னக்கொடி மகன் பழனிகுமார் 28/20, என்பவர் மதுரை மாநகரில் வழிப்பறி மற்றும் ரவுடித்தனம் வழக்குகளில் ஈடுபட்டு வந்தவரின்...

வழி தெரியாதவரை அவரது உறவினருடன் சேர்த்த காவலருக்கு பாராட்டு.

திருப்பூர் : திருப்பூர் மாநகர தெற்கு காவல் நிலைய இரண்டாவது வீதி ராஜாஜி நகரைச் சேர்ந்த சரஸ்வதி(93) வயதான மூதாட்டி ஒருவர் அதிகாலை நேரம் வீட்டில் அனைவரும்...

வாளால் தாக்கி கொலை மிரட்டல், 1 கைது

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே வைகை வடகரை பகுதியை சேர்ந்த மாயகிருஷ்ணன் என்பவருக்கும் மேலேரத வீதியை சேர்ந்த பொன்னுசாமி என்பவருக்கும் இடையே இடப்பிரச்சினை சம்பந்தமாக...

வாளால் கேக் வெட்டி பிறந்தநாள், காவல்துறையினர் நடவடிக்கை

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டத்தில் வாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியவர்களை கைது செய்து எச்சரித்த காவல்துறையினர். மேலும், கூடுதலாக ஓராண்டு காலத்திற்கு இதுபோன்ற செயல்களில் ஈடுபட...

போக்குவரத்துக்காக தமிழகம் 8 மண்டலங்களாக பிரிப்பு – எந்த மண்டலம்? எந்த மாவட்டம்?

தமிழகத்தில் ஜூன் 30-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், பொது பேருந்து போக்குவரத்து நடைமுறை குறித்து தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின்...

முடிதிருத்தம் செய்யும் ஊழியர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதித்த திண்டுக்கல் காவல்துறையினர்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் செயல்படும் முடி திருத்தம் செய்யும் கடை ஊழியர்கள் மற்றும் கடைக்கு வரும் நபர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். மேலும் முடி...

காவலரை தாக்கிய இருவர் கைது.

திருப்பூர் : திருப்பூர் மாநகர் வேலம்பாளையம் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் முதல் நிலை காவலர் திரு.நல்லசாமி இவர் கடந்த மாதம் டாஸ்மாக் கடை பணியில் ஈடுபட்டிருக்கும்போது...

மனநலம் குன்றிய பெண்ணை குடும்பத்தினருடன் சேர்த்து வைத்த தலைமை காவலர்.

திருப்பூர் : திருப்பூர் மாநகர் ஊரக காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் தலைமை காவலர் 612 திரு.சுரேஷ் அவர்கள் ரோந்து சென்று கொண்டிருக்கும்போது காசிபாளையம் பகுதியில் விலாசம்...

15 லட்சம் மோசடியில் ஈடுபட்ட போலி IAS அதிகாரியை போலீஸாா் கைது

ராமநாதபுரம் அருகே ஓய்வு பெற்ற ஆசிரியையின் உறவினா்களுக்கு அரசுப்பணி வாங்கித் தருவதாகக் கூறி ரூ.15 லட்சம் மோசடியில் ஈடுபட்ட போலி ஐஏஎஸ் அதிகாரியை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது...

தொடர்ந்து கெத்து காட்டும் சிவகங்கை மாவட்ட கண்காணிப்பாளர்

சிவகங்கை : சிவகங்கை மாவட்ட அளவில் கொலை, கொள்ளை சம்பவங்கள் நடைபெற்றால், அதில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்டறிய முதலில் போலீசார் குழு அமைத்து தேடி வந்தனர். நவீன...

துப்பாக்கி வைத்திருந்த 3 நபர்கள் கைது

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் கீழச்செவல்பட்டி அருகே உள்ள மாங்கொம்பு கிராமத்தை சேர்ந்த நாச்சியப்பன் என்பவர் தோட்டத்தில் நாட்டு துப்பாக்கி வைத்திருப்பதாக 25.05.2020 அன்று போலிசாருக்கு கிடைத்த தகவலின்...

சிறப்பு உதவி ஆய்வாளர் மாரடைப்பால் உயிரிழப்பு, மாவட்ட SP திரு.அருண் பாலகோபாலன் அவர்கள் நேரில் அஞ்சலி

தூத்துக்குடி: தூத்துக்குடியில் பணியில் இருந்த காவல் SSI திரு.ராமசந்திரன் அவர்கள் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் உயிரிழந்தார். தூத்துக்குடி அருகே உள்ள ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் திரு.ராமச்சந்திரன் (50). இவர்...

Page 145 of 242 1 144 145 146 242

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.