திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. P. அரவிந்தன் IPS அவர்களின் உத்தரவுபடி, ஊத்துக்கோட்டை துணை காவல் கண்காணிப்பாளர் திரு. சந்திரதாசன் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், பெரியபாளையம் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. மகேஸ்வரி அவர்களின் தலைமையில் உதவி ஆய்வாளர் திரு. கிருஷ்ணராஜ் அவர்கள் மற்றும் காவலர்கள் வாகன தணிக்கையின் போது வெளிமாநில மற்றும் தமிழக அரசு மதுபாட்டில்களை இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் கடத்தி செல்வோர்கள் மீது சுமார் 30 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 31 பேரை கைது செய்துள்ளனர், மேலும் அவர்களிடமிருந்து 782 மதுபாட்டில்களை திருவள்ளூர் மாவட்ட காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
நமது குடியுரிமை நிருபர்கள்
திரு. J. மில்டன்
மற்றும்
திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்