திருவள்ளூர்: தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோய் தொற்று அதிகரித்து காணப்படுவதால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. P. அரவிந்தன் IPS அவர்களின் உத்தரவுபடி, பெரியபாளையம் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. மகேஸ்வரி அவர்களின் தலைமையில் சிறப்பு உதவி ஆய்வாளர் திரு. அன்பழகன் அவர்கள் பனையஞ்சேரி பகுதியில் ஊனமுற்றோர் ஒருவருக்கு 4 சக்கர நாற்காலி வழங்கியதோடு 50 குடும்பங்களுக்கு அரிசி மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வழங்கினார்கள்.
நமது குடியுரிமை நிருபர்கள்
திரு. J. மில்டன்
மற்றும்
திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்