Admin

Admin

தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த 2 கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் சட்டவிரோதமாக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.இரா.சக்திவேல் அவர்களின் அறிவுறுத்தலின்படி...

கஞ்சா மற்றும் நாட்டு வெடிகுண்டுகளுடன் சுற்றியவர் கைது.

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் கோவிலாங்குளம் அருகேயுள்ள நெருஞ்சி பட்டி பகுதியில் கோவிலாங்குளம் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த பொழுது, கஞ்சா மற்றும் நாட்டு வெடிகுண்டுகளுடன் இருசக்கர...

மரக்கன்றுகள் நட்டு வைத்த மதுரை மாநகர காவல் ஆணையர்

மதுரை : உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. டேவிட்சன் தேவாசீர்வாதம் IPS., அவர்கள் மாநகர காவல் அலுவலக வளாகத்தில் மரக்கன்று...

வீட்டை விட்டு வெளியேறிய சிறுவனை தாயிடம் ஒப்படைத்த உதவி ஆய்வாளர்.

திருவாரூர்: தாய் திட்டியதால் கோபித்துக்கொண்டு வெளியூர் செல்ல திட்டமிட்டு திருத்துறைப்பூண்டி சாலையில் சுற்றித்திரிந்த சிறுவனை ரோந்து பணியில் இருந்த திருத்துறைப்பூண்டி காவல் உதவி ஆய்வாளர் திரு. தேவதாஸ்...

காவல்நிலைய வளாகத்திற்குள் திருடியவர் கைது.

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் காவல் நிலையத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. 04.06.2020-ம் தேதி பறிமுதல் செய்யப்பட்ட...

காவலர்களை பாராட்டிய இராணிப்பேட்டை காவல் கண்காணிப்பாளர்

இராணிப்பேட்டை : இராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் உட்கோட்ட, நெமிலி காவல் நிலைய எல்லைக்கு உட்ப்பட்ட பகுதிகளில் கொலை மற்றும் வழிப்பரி வழக்கில் ஈடுபட்ட குற்றவாளிகளை விரைந்து கைது...

மரக்கன்றுகள் முக்கியதுவத்தை வலியுறுத்துய விழுப்புரம் SP

விழுப்புரம் : இன்று ஜுன் - 05 உலக சுற்றுசூழல் தினத்தை முன்னிட்டு விழுப்புரம் போலீஸ் நண்பர்கள் குழு தலைமை அலுவலகத்தில் மரக்கன்றுகள் நடும் விழாவில் மாவட்ட...

அதிக வட்டி வசூல் செய்தாலோ அல்லது கடன் பெற்ற நபரை துன்புறுத்தினாலோ கடும் நடவடிக்கை, காவல்துறையினர் எச்சரிக்கை

மதுரை : மதுரை மாநகரில் யாரேனும் பணத்திற்கு ஆசைப்பட்டு அதிக வட்டிக்கு பணம் கொடுத்து கடன் பெற்ற நபரிடம் அதிக வட்டி தர சொல்லி கட்டாயப்படுத்தினாலோ அல்லது...

போதை கடத்தல் வழக்குகளில் தொடர்ந்து அதிரடி காட்டும் இராமநாதபுரம் காவல்துறையினர்

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையில் இருந்து கடந்த மாதம் இலங்கைக்கு கடத்திவிருந்த ரூபாய் 3 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் மற்றும் செம்மரகட்டைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்....

10 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் கைது.

திருப்பூர் : திருப்பூர் மாநகர அவிநாசி காமராஜர் நகரைச் சேர்ந்தவர் கார்த்திக்(28) இவரை கடந்த 31-8-2010 அன்று திருப்பூரில் எம்எஸ் நகரில் வைத்து ஐந்து பேர் கொண்ட...

பெண்ணிடம் அவதூறாக பேசி கிரிக்கெட் மட்டையால் தாக்கி மிரட்டல் விடுத்தவர் கைது.

திருநெல்வேலி : வீரவநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோலியர் வடக்கு தெரு, வெள்ளாங்குழி பகுதியைச் சேர்ந்தவர் கோமு செல்வி(38), இவர் அப்பகுதியில் உள்ள ஒரு மளிகை கடையில்...

சென்னையில் 310 ஏழை எளிய மக்களுக்கு போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக உணவு விநியோகம்

சென்னை: சென்னையில் கொரோனா பாதிப்பு நாள்தோறும் அதிகரித்து வருகிறது.இதனால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கியுள்ளது சென்னை மாநகராட்சி. சென்னையில் கொரானா நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், உணவகங்கள்...

அனைவருக்கும் தினந்தோறும் உண்ண உணவளிக்கும் திண்டுக்கல் மாவட்ட போலீசார்.

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காவல் நிலைய ஆய்வாளர் திரு.ராஜ முரளி அவர்கள் தனது சொந்த செலவில் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர்கள், ஊர்க்காவல் படையினர்,...

வழி தெரியாமல் தவித்த மூதாட்டியை மீட்ட திருவாரூர் மாவட்ட காவல் துறையினர்

திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், வடுவூர் சரக பகுதியில் 80 வயது மதிக்கத்தக்க செல்லம்மாள் என்ற மூதாட்டி தனது வீட்டிற்கு செல்ல வழி தெரியாமல் நள்ளிரவில் தவித்த...

கஞ்சா விற்பனை செய்தவர் கைது.

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் கேணிக்கரை அருகே உள்ள பட்டிணம்காத்தான் பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த அஜித் குமார் என்பவரை ஆய்வாளர் திரு.பிரபு அவர்கள் u/s...

டிக் டாக்கில் அவதூறாக வீடியோ பரப்பிய நபர் கைது.

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் பழையனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் டிக் டாக்கில் ஒரு சமூகத்தை அவதூறாக பேசி வீடியோ பதிவேற்றம் செய்த நபரை பழையனூர்...

நூதன கொள்ளை, பலாத்காரங்களில் ஈடுபட்ட கொள்ளையர்கள் கைது, புதுகோட்டை காவல்துறையினர் அதிரடி

சாலையில் புதரில் பதுங்கி இருந்து வாகன ஓட்டிகளை தாக்கி நகை, பணம் பறிக்கும் பலாத்கார கொள்ளையர்களான 3 பேரை பிடித்த புதுக்கோட்டை மாவட்ட காவல்துறையினர்.

யானைக்கு ஐந்தறிவாம் ! மனிதனுக்கு ? – திருநெல்வேலி துணை ஆணையர் திரு.சரவணன்

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்ட வனப் பகுதியின் எல்லையோரத்தில் உணவு தேடி வந்த யானைக் கு அன்னாசிப்பழத்தில் வெடி மருந்தை வைத்துக் கொடுக்க, அதைச் சாப்பிட முற்படும்போது...

அரக்கோணம் மக்கள் மனம் கவர்ந்துள்ள புதிய காவல் ஆய்வாளர் கோகுல்ராஜ்

ராணிப்பேட்டை : அரக்கோணம் முன்னர் வேலூர் மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது. கடந்த வருடம் உருவாக்கப்பட்ட புதிய மாவட்டங்களில் ஒன்றான இராணிப்பேட்டை மாவட்டம் உருவாக்கப்பட்ட போது, அரக்கோணம்...

நத்தம் காவல் ஆய்வாளரின் உன்னத சேவை, பொதுமக்கள் பாராட்டு

திண்டுக்கல் :உலகை அச்சுறுத்தி கொண்டிருக்கும் கொரோனா வைரசால் அரசால் பல நடவடிக்கை எடுக்க பட்டாலும், தமிழகத்தில் 144 தடை உத்தரவு போடப்பட்டதில் இருந்து மக்களுக்காக அல்லும் பகலும்...

Page 144 of 242 1 143 144 145 242

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.