ஏடிஎம்மில் இருந்த பத்தாயிரம் பணம் காவல்துறையினரிடம் ஒப்படைப்பு
தேனி : தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள வடகரை அரண்மனை தெருவில் தனியார் வங்கியின் ஏடிஎம் மையம் உள்ளது. இங்கு அவ்வூர் அவ்வூரைச் சேர்ந்த கிருஷ்ண மூர்த்தி...
தேனி : தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள வடகரை அரண்மனை தெருவில் தனியார் வங்கியின் ஏடிஎம் மையம் உள்ளது. இங்கு அவ்வூர் அவ்வூரைச் சேர்ந்த கிருஷ்ண மூர்த்தி...
கன்னியாகுமரி : கடந்த ஜனவரி மாதம் 24 ம் தேதி மறைந்த (கிருஷ்ணமணி) நண்பருக்காக நிதி திரட்டிய டெலிகிராம் செயலியின் மூலம் ஒன்றிணைந்த 2008 ஆம் ஆண்டு...
சென்னை : சென்னையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலருக்கு நோய்த்தொற்று அதிகளவில் பரவி வருகிறது. அதன்படி 20 காவலர்களுக்கு நோய்த்தொற்று உறுதியானது. இவர்களை சுகாதாரத் துறை அதிகாரிகள்...
சேலம் : கிருஷ்ணகிரி நாமக்கல்லில் 8 காவல் ஆய்வாளர்கள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சேலம் காவல் சரகத்திற்கு உட்பட்ட, கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை காவல் ஆய்வாளர் திரு....
திருப்பூர் : திருப்பூர் மாநகர தெற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காங்கேயம் ரோடு பாபு பிரியாணி கடை அருகில் உள்ள மரம் திடீரென்று நடுரோட்டில் சாய்ந்து விழுந்ததால்...
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்ட ஆயுதப்படையில் பணிபுரிந்து வந்த 17-பேட்ச் காவலர் திரு.ஏழுமலை அவர்கள் பணிமுடிந்து வீட்டிற்கு செல்லும்போது வாகன விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று...
திருவள்ளூர் : காவல்துறை தலைவர் (பயிற்சிப் பள்ளி கனகவல்லிபுரம்) திரு. சாரங்கன் IPS அவர்கள், உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அரவிந்தன் IPS அவர்கள் திருவள்ளூர்...
கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம் குருந்தங்கோடு பகுதியை சேர்ந்த துணை ராணுவப்படை வீரர் திரு.மணிகண்டன் அவர்கள் பீகார்-நேபாள எல்லையில் பணியில் இருந்த போது மாடு கடத்தல்காரர்களால் தாக்கப்பட்டு...
நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் வட்டம் செட்டிபுலம் தெற்கு காட்டில் வசித்த காளியப்பன் மற்றும் அவரது மனைவி ஆகியோர் இறந்துவிட்ட நிலையில் அவர்களது மூன்று பெண்...
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. P. அரவிந்தன் IPS அவர்களின் உத்தரவுப்படி, கும்முடிபூண்டி துணை காவல் கண்காணிப்பாளர் திரு. ரமேஷ் அவர்களின் தலைமையில்...
சென்னை : 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு, பிளஸ்-1 இறுதிநாள் தேர்வு மற்றும் பிளஸ்-2 இறுதிநாள் தேர்வு எழுதாதவர்களுக்கான தேர்வுகள் வருகிற 15ஆம் தேதி தொடங்குவதாக இருந்தன.. சென்னை...
இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே உள்ள பெரியபட்டினம் பகுதியில் அரசு அனுமதியின்றி சட்டவிரோதமாக டிராக்டரில் மணல் அள்ளிய சுரேஷ், சாந்தகுமார் ஆகிய இருவரையும் SI...
நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள ஐந்து நெடுஞ்சாலை ரோந்து வாகனங்களின் பராமரிப்பு நிலை குறித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம் இகாப அவர்கள்ஆய்வு நடத்தினர் மாவட்ட...
சேலம் : இந்திய எல்லையில் வீர மரணம் அடைந்த சேலத்தை சேர்ந்த இராணுவ வீரர் மதியழகன் உடல் அவரது சொந்த ஊரில் 21 குண்டுகள் மரியாதையுடன் அடக்கம்...
திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் விஜயராஜ்(67) இவர் ஒரு கட்டிட தொழிலாளி இவரது மனைவி விஜயலட்சுமி வயது 56 இவருக்கு 2 மகன்கள் உள்ளனர் குடும்ப...
மதுரை : மதுரை மாநகரில் வசிக்கும் 9 வயது சிறுமிக்கு ஜெய்ஹிந்துபுரத்தை சேர்ந்த 66 வயதுள்ள ரெங்கசாமி என்பவர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக சிறுமியின் தாயார் கொடுத்த...
அரியலூர் : நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக தற்போது 5 வது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமலில் உள்ள நிலையில் காவல்துறையினர் 24 மணி...
தேனி : வீரபாண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இரு சக்கர வாகனத்தில் வந்த நபரிடம் 3 சவரன் தங்க நகையை வழிப்பறி செய்த நபரை SI...
திருநெல்வேலி : மானூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த சிறுமியிடம், பாலமுருகன்(27) என்பவர் கத்தியை காட்டி மிரட்டி பாலியல் வன்புணர்ச்சியில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாயார்...
திருநெல்வேலி : வள்ளியூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வள்ளியூர் சுந்தரவிநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் செல்வராஜ் (50), இவருக்கும் வள்ளியூர் வடக்கு ரத வீதி தெருவைச் சேர்ந்த...
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்காக, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (TVK) வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் இதோ: 1. இளைஞர் மற்றும்...
Read more© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.