Admin

Admin

ஏடிஎம்மில் இருந்த பத்தாயிரம் பணம் காவல்துறையினரிடம் ஒப்படைப்பு

தேனி : தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள வடகரை அரண்மனை தெருவில் தனியார் வங்கியின் ஏடிஎம் மையம் உள்ளது. இங்கு அவ்வூர் அவ்வூரைச் சேர்ந்த கிருஷ்ண மூர்த்தி...

மறைந்த காவலர் குடும்பத்திற்கு ரூபாய் 716600/- பணத்தை வழங்கிய சக காவலர்கள்

கன்னியாகுமரி : கடந்த ஜனவரி மாதம் 24 ம் தேதி மறைந்த (கிருஷ்ணமணி) நண்பருக்காக நிதி திரட்டிய டெலிகிராம் செயலியின் மூலம் ஒன்றிணைந்த 2008 ஆம் ஆண்டு...

சென்னையில் பாதுகாப்பு பணியில் இருந்த 20 காவலர்களுக்கு கொரானா

சென்னை : சென்னையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலருக்கு நோய்த்தொற்று அதிகளவில் பரவி வருகிறது. அதன்படி  20 காவலர்களுக்கு நோய்த்தொற்று உறுதியானது. இவர்களை சுகாதாரத் துறை அதிகாரிகள்...

நாமக்கல் கிருஷ்ணகிரியில் 8 காவல் ஆய்வாளர்கள் இடமாற்றம்.

சேலம் : கிருஷ்ணகிரி நாமக்கல்லில் 8 காவல் ஆய்வாளர்கள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சேலம் காவல் சரகத்திற்கு உட்பட்ட, கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை காவல் ஆய்வாளர் திரு....

சாலை சீரமைப்பில் ஈடுபட்ட காவலர்களுக்கு பாராட்டு.

திருப்பூர் : திருப்பூர் மாநகர தெற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காங்கேயம் ரோடு பாபு பிரியாணி கடை அருகில் உள்ள மரம் திடீரென்று நடுரோட்டில் சாய்ந்து விழுந்ததால்...

விபத்து ஏற்பட்டு சிகிச்சை பெற்று வரும் காவலருக்கு சககாவலர்கள் உதவி

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்ட ஆயுதப்படையில் பணிபுரிந்து வந்த 17-பேட்ச் காவலர் திரு.ஏழுமலை அவர்கள் பணிமுடிந்து வீட்டிற்கு செல்லும்போது வாகன விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று...

பயிற்சி பள்ளியை பார்வையிட்ட காவல்துறை தலைவர்.

திருவள்ளூர் : காவல்துறை தலைவர் (பயிற்சிப் பள்ளி கனகவல்லிபுரம்) திரு. சாரங்கன் IPS அவர்கள், உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அரவிந்தன் IPS அவர்கள் திருவள்ளூர்...

மரணமடைந்த ராணுவ வீரருக்கு அஞ்சலி செலுத்திய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.

கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம் குருந்தங்கோடு பகுதியை சேர்ந்த துணை ராணுவப்படை வீரர் திரு.மணிகண்டன் அவர்கள் பீகார்-நேபாள எல்லையில் பணியில் இருந்த போது மாடு கடத்தல்காரர்களால் தாக்கப்பட்டு...

 ஆதரவின்றி நிற்கதியாய் நின்ற பிள்ளைகளுக்கு உதவிய வேதாரண்யம் துணை காவல் கண்காணிப்பாளரின் மனிதநேய செயல்

நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் வட்டம் செட்டிபுலம் தெற்கு காட்டில் வசித்த காளியப்பன் மற்றும் அவரது மனைவி ஆகியோர் இறந்துவிட்ட நிலையில் அவர்களது மூன்று பெண்...

தன்னார்வலர்கள் 80 பேருக்கு நற்சான்றிதழ்

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. P. அரவிந்தன் IPS அவர்களின் உத்தரவுப்படி, கும்முடிபூண்டி துணை காவல் கண்காணிப்பாளர் திரு. ரமேஷ் அவர்களின் தலைமையில்...

10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து, எல்லாரும் ஆல் பாஸ்

சென்னை : 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு, பிளஸ்-1 இறுதிநாள் தேர்வு மற்றும் பிளஸ்-2 இறுதிநாள் தேர்வு எழுதாதவர்களுக்கான தேர்வுகள் வருகிற 15ஆம் தேதி தொடங்குவதாக இருந்தன.. சென்னை...

சட்டவிரோதமாக மணல் அள்ளியவர் கைது

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே உள்ள பெரியபட்டினம் பகுதியில் அரசு அனுமதியின்றி சட்டவிரோதமாக டிராக்டரில் மணல் அள்ளிய சுரேஷ், சாந்தகுமார் ஆகிய இருவரையும் SI...

நெடுஞ்சாலை ரோந்து வாகனங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு.

நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள ஐந்து நெடுஞ்சாலை ரோந்து வாகனங்களின் பராமரிப்பு நிலை குறித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம் இகாப அவர்கள்ஆய்வு நடத்தினர் மாவட்ட...

இராணுவ வீரர் மதியழகன் உடலுக்கு சேலம் SP இறுதி மரியாதை

சேலம் : இந்திய எல்லையில் வீர மரணம் அடைந்த சேலத்தை சேர்ந்த இராணுவ வீரர் மதியழகன் உடல் அவரது சொந்த ஊரில் 21 குண்டுகள் மரியாதையுடன் அடக்கம்...

மனைவி மற்றும் மகனை அரிவாளால் வெட்டிய குடும்பத் தலைவர் கைது

திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் விஜயராஜ்(67) இவர் ஒரு கட்டிட தொழிலாளி இவரது மனைவி விஜயலட்சுமி வயது 56 இவருக்கு 2 மகன்கள் உள்ளனர் குடும்ப...

66 வயது முதியவர் போக்சோ சட்டத்தில் கைது

மதுரை : மதுரை மாநகரில் வசிக்கும் 9 வயது சிறுமிக்கு ஜெய்ஹிந்துபுரத்தை சேர்ந்த 66 வயதுள்ள ரெங்கசாமி என்பவர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக சிறுமியின் தாயார் கொடுத்த...

காவல்துறையினருக்கு கொரோனா பாதுகாப்பு உபகரணம் அளித்த காவல் கண்காணிப்பாளர்

அரியலூர் : நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக தற்போது 5 வது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமலில் உள்ள நிலையில் காவல்துறையினர் 24 மணி...

வழிப்பறி செய்யப்பட்ட தங்க நகையை 3 மணி நேரத்தில் மீட்டுக்கொடுத்த தேனி மாவட்ட போலீசார்.

தேனி : வீரபாண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இரு சக்கர வாகனத்தில் வந்த நபரிடம் 3 சவரன் தங்க நகையை வழிப்பறி செய்த நபரை SI...

பாலியல் வண்புணர்ச்சியில் ஈடுபட்ட நபரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த மானூர் காவல்துறையினர்

திருநெல்வேலி : மானூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த சிறுமியிடம், பாலமுருகன்(27) என்பவர் கத்தியை காட்டி மிரட்டி பாலியல் வன்புணர்ச்சியில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாயார்...

முன்விரோதம் காரணமாக இருசக்கர வாகனத்தை தீயிட்டு எரித்து மிரட்டல் விடுத்தவர் கைது.

திருநெல்வேலி : வள்ளியூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வள்ளியூர் சுந்தரவிநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் செல்வராஜ் (50), இவருக்கும் வள்ளியூர் வடக்கு ரத வீதி தெருவைச் சேர்ந்த...

Page 143 of 242 1 142 143 144 242

அண்மை செய்திகள்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.