திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. P. அரவிந்தன் IPS அவர்களின் உத்தரவுப்படி, கும்முடிபூண்டி துணை காவல் கண்காணிப்பாளர் திரு. ரமேஷ் அவர்களின் தலைமையில் சிறப்பாகப் பணியாற்றி வந்த தன்னார்வலர்கள் 80 பேருக்கு நற்சான்றிதழ் வழங்கப்பட்டது.
நமது குடியுரிமை நிருபர்கள்
திரு. J. மில்டன்
மற்றும்
திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்